அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக…
அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கணணியை விட வேகமாக கணக்கிடும் வகையில் கணித தியரத்தை கண்டுபிடித்து அதிசயிக்க வைத்துள்ளான். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரை சேர்ந்தவர் இவன் ஜெலிச் (Ivan Zelich). பிறந்த 2வது மாதத்திலேயே பேச தொடங்கி பெற்றோருக்கு அதிர்ச்சியளித்த இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார்…
துருக்கியில் ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா: ரஷ்யா மீது தாக்குதல் நடத்த…
துருக்கியில் அமெரிக்கா அதிநவீன ஏவுகணைகளை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் தாக்குதலில் குதித்தது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது மூர்க்கமாக தாக்குதல் நடத்திவருவதுடன் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீதும்…
உலகளவில் பலம் வாய்ந்த 10 நபர்களின் பட்டியல்: முதலிடத்தை பிடித்த…
உலகளவில் பலம் வாய்ந்த 10 நபர்கள் தொடர்பாக ஃபொர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஃபொர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக அளவில் சக்தி வாய்ந்த பத்து நபர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அந்த…
விமான விபத்து பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டது போலி வீடியோ…
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது போலி வீடியோ என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே…
ஜேர்மனிய கிராமத்தில் குவியும் அகதிகள்: சான்சலர் மெர்கலுக்கு எதிராக வலுக்கும்…
அகதிகள் விவகாரத்தில் ஜேர்மனியின் சான்சலர் மெர்கல் உள்நாட்டு மக்களின் நலனை பற்றி கவலைப்படுவதில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஐரோப்பியாவிலேயே அதிக அளவு அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடாக ஜேர்மனி விளங்கி வருகிறது. அதே வேளையில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சல் மெர்கல் உள்ளூர் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்ற…
ரஷ்ய விமான தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அணு…
ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில், அதில்…
உள்நாட்டிலேயே சீனா தயாரித்த பயணிகள் விமானம்: ஷாங்காய் நகரில் நடைபெற்ற…
முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனா முழுக்க முழுக்க உள்நாட்டிலே விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக C919 என்ற விமானத்தை தயாரித்துள்ளது. சுமார் 168 பயணிகள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள…
ரஷ்ய விமானம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதா? வெளிவரும் புதிய தகவல்கள்
எகிப்தில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தீவிரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். எகிப்தில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ரஷ்யாவிற்கு சொந்தமான Kolavia 7K9268 என்ற விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 224 பேரும்…
வங்கதேசம் : மதசார்பற்ற எழுத்தாளர்கள் கொலை
வங்கதேசத்தின் தலைநகரமான டாக்காவில், வெளியீட்டாளர்கள் மீது இரண்டு கொடூர தாக்குதல்கள் நடந்துள்ளன. கொலை செய்யப்பட்ட ஒருவரின் தந்தை முன்னர், கொலை செய்யப்பட்ட மதசார்பற்ற பதிவர் அவ்ஜித் ராயின் நெருங்கிய நண்பரும் வெளியீட்டாளருமான அஹ்மெடுர் ரஷித் டுடுலின் அலுவலகத்துக்குள் ஆயுதம் ஏந்திய நபர்கள் புகுந்து அவரையும் மற்றும் இருவரையும் கத்தியால்…
ரஷிய விமானத்தை வீழ்த்தியது நாங்களே.. சம்பவத்துக்கு ஐ.எஸ் பொறுப்பெடுத்துள்ளதாக வெளியாகிய…
ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விபத்துக்குள்ளாகவில்லை என்றும், தீவிரவாதிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தெரியவருவதாவது, எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பம் பகுதியில் வெடித்து சிதறியது. சினாய்…
212 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியது
ரஷ்ய நாட்டு விமானம் விபத்துக்குளாகியதாக எகிப்து பிரதமர் தெரிவித்துள்ளார். எகிப்தில் இருந்து 212 பயணிகளுடன் ரஷ்யா நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம், ஷினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து, துருக்கி விமான…
அமெரிக்காவுடன் போருக்கு தயாரான சீனா: அதிகரிக்கும் பதற்றம்
தென் சீனக் கடலில் அத்துமீறினால் அமெரிக்கா மீது போர் தொடுப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஆசிய பசிபிக் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பார்ட்டி தீவுக்கு மிக அருகில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லார்சன் போர்க்கப்பல் கடந்து சென்றது. இதற்கு சீன தரப்பில் கடும்…
’பொலிசார் என்னை கொன்று விடுவார்கள்’: கனடிய அரசிடம் தஞ்சம் கோரும்…
அமெரிக்க பொலிசாரால் கருப்பின நபர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கனடா அரசு தனக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் கனடாவிற்கு தப்பி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த Kyle Lydell Canty(30) என்ற கருப்பின நபர் கடந்த மாதம்…
”ஒரு குடும்பம், ஒரு குழந்தை” திட்டத்தை கைவிட்ட சீனா: முதியவர்கள்…
சீனாவில் நீண்ட நாட்களாக அமலில் உள்ள ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையில் சீனா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக…
எத்தகைய சவாலையும் ஏற்கும் திறன் உள்ளது: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த…
தென் சீனக்கடற்பகுதியில் அமைந்துள்ள ஸ்பார்டி தீவுகளை சீனா கொண்டாடி வருவதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளது. ஸ்பார்டி தீவுப் பகுதியை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால், பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடு களுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது. இந்த வகையில் ஆசிய பசிபிக் நாடுகளை சீனாவுக்கு…
அணு வடிவில் ஆராய்ச்சி கூடம்: உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வட…
வட கொரியாவில் அணு ஆயுத வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் கூடத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் பார்வையிட்டார். வட கொரியா பல ஆண்டுகளாக அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்கு பல்வேறு மேற்கத்திய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக அணு ஆராய்ச்சியை வட கொரியா ரகசியமாக…
உலகை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கங்கள்: அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பை…
8ம் நூற்றாண்டு முதல் உலகளவில் நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கங்களும், அதன் விளைவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் புள்ளிவிபரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. உலகளவில் பூகம்பத்திற்கு அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சீனா நாட்டில் தான். குறிப்பாக, பூகம்பத்திற்கு அதிக அளவில் பொருளாதார சீரழிவை சந்தித்த நாடும்…
நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 300ஆக உயர்வு! மீட்புப் பணிகளில் சிரமம்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரையிலும் 300 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள சார்ம் நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள இந்து குஷ் மலைத்தொடரில் 7.5 என்ற ரிக்டர் அலகில் நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு…
பெண்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஐ.எஸ். அமைப்பினர் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்காக பெண்களை வைத்து புதிதாக ஒரு படையை உருவாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிர்களின் நிலைகளை அழிப்பதற்காக புதிதாக பெண்களை கொண்டு தற்கொலைப்படையை உருவாக்கியுள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் அமைப்பில் உள்ள வெளிநாட்டு பெண்களை…
டன் கணக்கில் போதை மருத்துடன் பிடிபட்ட சவுதி இளவரசர்: தந்திரமாக…
லெபனான் நாட்டில் இருந்து போதை மருந்து பெட்டிகளை கடந்த முயன்ற சவுதி இளவரசரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி இளவரசர்களில் ஒருவரான Abdul Mohsen Bin Walid தமது தொழில் தொடர்பான சந்திப்புகளுக்காக லெபனான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திப்புகளை முடித்துக்கொண்டு தமது…
ஐ.நா.வில் ஆங்கில உரையாற்றிய நவாஸ் ஷெரீஃப் மீது நீதிமன்ற அவமதிப்பு…
ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றியதற்காக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உருதுவை அதிகாரபூர்வமான மொழியாக அறிவிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஐ.நா.வில் அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக்…
எண்ணெய் விற்பனை மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து வருவாய்
அமெரிக்கக் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்தாலும், எண்ணெய் விற்பனை மூலம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மாதத்துக்கு 5 கோடி டாலர் (ரூ. 324 கோடி) வருவாய் ஈட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து இராக் உளவு அமைப்புகளும், அமெரிக்க அதிகாரிகளும் கூறுவதாவது: இராக்கிலும், சிரியாவிலும்…
இந்த நாய்க்கு எப்படி தெரியும் ? எஜமான் கொல்லப்பட்ட இடத்தில்…
கெலி என்னும் 42 வயது பெண்ணை ஒரு லாரி ஓட்டுனர் தனது வாகனத்தால் அடித்து , சுமார் 30 மீட்டர் தூரம்வரை இழுத்துச் சென்றுள்ளார். தான் ஒரு பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டோம் என்று கூட அவர் நினைக்கவில்லை. உடனே தனது வாகனத்தை நிறுத்தாமல் அப்படியே தப்பிச் சென்றுவிட்டார்.…