நைஜீரியாவில் மேலும் 234 பெண்கள் மீட்பு

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மேலும் 234 பெண்களை மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து "சுட்டுரை' (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நைஜீரிய ராணும் மேலும் 234 பெண்கள், சிறுமிகளை மீட்டுள்ளது. காவுரி பகுதியிலும், சம்பிஸா வனத்தின் எல்லைப்…

புவி வெப்பமயமாதலால் உலக உயிரினங்களில் 7% அழியும்!

புவி வெப்பமயமாதல் காரணமாக உலகிலுள்ள உயிரினங்களில் 13-இல் ஒன்று முற்றிலுமாக அழியும் என அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனட்டிகட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியல் வல்லுநர் மார்க் அர்பன், புவி வெப்பமயமாதலால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 131 ஆய்வுக் கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்தார். அந்தப் பகுப்பாய்வின்…

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டரை கடத்தல் கும்பல் சுட்டு வீழ்த்தியதில் 3…

மெக்சிகன்சிட்டி, மே 2– மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் பெருமளவில் நடை பெறுகிறது. எனவே, அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளது. நேற்று ராணுவமும், போலீசாரும் இணைந்து போதை பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். ஜலிஸ்கோ மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பறந்து போதை பொருள்…

காஷ்மீரில் புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தும் முயற்சி ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது:…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பள்ளத்தாக்குப் பகுதியில் புதிய குடியிருப்புகளை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இது ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்வதற்காக, பள்ளத்தாக்குப் பகுதியில் தனிக் குடியிருப்புகள் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்த நிலையில்…

15 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய வட கொரியா: அம்பலமான…

வட கொரியாவில் 2 துணை மந்திரிகள் உட்பட 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தென்கொரியா உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அதிபரின் கொள்கைகளை எதிர்த்ததற்காக 2 துணை மந்திரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒரு மந்திரி வடகொரியாவில் காடு பகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்தை எதிர்த்த சாதாரண…

நேபாளத்தில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தின் காத்மாண்டு நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், லாரிகளில் கொண்டு வந்து விநியோகிக்கப்படும் தண்ணீரைப் பிடிக்க காத்திருக்கும் பெண். நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாள்கள் ஆன நிலையில், அங்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக,…

போகோ ஹராமிடமிருந்து 293 பெண்கள் விடுவிப்பு

நைஜீரியாவில் போகா ஹராம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த 293 பெண்களை விடுவித்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இவர்களில் போகோ ஹராமால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் யாரும் இல்லை எனவும் ராணுவம் கூறியுள்ளது. இதுகுறித்து "சுட்டுரை' (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளதாவது: வடகிழக்குப்…

மரண தண்டனை! இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல் –…

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு சற்று முன்னர் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச மன்னிபு சபையின் இயக்குநர் Rupert Abbott மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில், சர்வதேச அளவில்…

நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும்: நேபாளப் பிரதமர்…

நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரக்கூடும் என்று அந்த நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா அச்சம் தெரிவித்தார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகின. அங்கு மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து…

பல உயிர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தலைவர் பலி: ஈரான்…

உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி இறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில்…

நேபாள பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரிப்பு!

நேபாள பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளதாக கூறும் அதிகாரிகள், ஆனாலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். பூகம்பத்துக்கு பின்னரான பல அதிர்வுகள் தாக்கியதன் காரணமாக, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு செல்லாமல், தெருவோர கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். பூகம்பத்தின் மையப்பகுதியை…

எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்: அடிபணிந்த இந்தோனேஷியா

பிரான்ஸ் நாட்டு குடிமகனிற்கு மரண தண்டனை விதிக்க கூடாது என விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பணிந்து அந்நாட்டை சேர்ந்த கைதியின் மரண தண்டனையை ஒத்தி வைப்பதாக இந்தோனேஷியா அறிவித்துள்ளது. பிரான்ஸ் குடிமகனான Serge Atlaoui உள்பட, 10 நாடுகளை சேர்ந்த நபர்களை போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டி கடந்த…

நடுங்க வைக்கும் நடுக்கம்!

நேபாளம் நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரும் நிலநடுக்கத்தால் 2,500ற்கும் மேற்பட்டோர் பலியாகிருப்பதும், 6,000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழிடம் இல்லாது வீதிக்கு வந்திருப்பதும் உலக மக்கள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் மட்டுமன்றி, வட இந்தியாவில் பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சீக்கிம் ஆகிய…

வாடிகனில் தாக்குதல் நடத்த அல்கொய்தா சதி: பொலிசார் அதிரடி

வாடிகனில் தீவிரவாத தாக்குதல் நடக்கவிருந்ததை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள பெர்காமோ நகரில் மத தலைவர் வீடு ஒன்றில் சிலர் பதுங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், வீட்டை முற்றுகையிட்டு அங்கிருந்த 18 பேரை கைது செய்தனர்.…

நேபாள நாட்டுப்புற கதையில் சொன்ன மாதிரியே தாக்கிய பெரிய நிலநடுக்கம்!…

காத்மாண்டு: நிலநடுக்கம் குறித்து நேபாள நாட்டு மக்களிடையே நிலவும் ஒரு செவிவ்வழிக் கதை மீண்டும் உண்மையாகி நிரூபணமாகியுள்ளது. நேபாளத்தை பொருத்தளவில், நீண்ட நூற்றாண்டுகளாகவே, மக்கள் மத்தியில் ஒரு செவிவழிச் செய்தி உலவிவருகிறது. அதாவது, ஒவ்வொரு 80 வருடங்களுக்கு ஒருமுறையும், நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும்..என்பதுதான் அந்த செவிவழிச் செய்தியாகும்.…

ஆர்மீனிய கிருஸ்தவர்கள், ஒட்டமன் துருக்கர்களால் இனப் படுகொலை நிகழ்வு: 100…

ஆர்மீனியர் படுகொலை நிகழ்வின் நூறாண்டு நிறைவையொட்டி, அந்த நாட்டின் தலைநகர் யெரவானில் உள்ள நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள். ஒட்டமன் சாம்ராஜ்ய காலத்தில் ஏறத்தாழ 15 லட்சம் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் 100 ஆண்டு நிறைவு ஆர்மீனியா முழுவதும் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஒட்டமன் சாம்ராஜ்ய…

யேமனில் மீண்டும் சவூதி தாக்குதல்: 23 பேர் பலி

சவூதி தலைமையிலான கூட்டுப் படை, யேமனில் மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து வியாழன் இரவு நிகழ்த்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று சவூதி பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏறத்தாழ ஒரு மாத காலமாக, நிகழ்ந்து வந்த கூட்டுப் படையினரின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக…

பாகிஸ்தான்: விமானத் தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதலின்போது, தற்கொலைப் படையினர் 3 பேர் உள்பட 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கைபர் பகுதியின் திரா பள்ளத்தாக்கில் தொடர் விமானத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அதில், தற்கொலைப் படையினர் 3 பேர்…

யேமன் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் மீண்டும் தாக்குதல்: சவூதி எச்சரிக்கை

யேமனில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அங்கு கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்று சவூதி அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கான சவூதி தூதர் ஆதில் அல்-ஜுபேர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது: ஏறக்குறைய ஒரு மாத காலமாக சவூதி தலைமையிலான 10 நாடுகளின்…

அதிரடியான ஏவுகணை சோதனை: மிரளவைக்கும் தலிபான்கள்

தங்களது முதல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பழங்குடியின பகுதியில் வசித்து வரும் தெக்ரிக்-இ-தலிபான்(Tehreek-i-Taliban) தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் கிளை, தற்போது ஒமர்-1 என்ற ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனையில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாக அந்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக…

யேமனில் சவூதி விமானத் தாக்குதல்: ஆயுதக் கிடங்கு வெடித்து 38…

யேமன் தலைநகர் சனாவில் சவூதி தலைமையிலான கூட்டுப் படை விமானம் திங்கள்கிழமை நிகழ்த்திய குண்டு வீச்சில் வெடித்துச் சிதறும் ஆயுதக் கிடங்கு. யேமன் தலைநகர் சனாவில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை திங்கள்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதறியது. இதில் 38 பேர் உயிரிழந்ததாகவும்,…

700 அகதிகள் மூழ்கியது கடலில் நிகழ்ந்த படுகொலை: ஐ.நா. ஆவேசம்

ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து 700 பேர் மூழ்கியதை ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் படுகொலையோடு ஒப்பிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கார்லோட்டா சமி கூறுகையில், ""மத்திய தரைக்கடலில் இதுவரை கண்டிராத மாபெரும் படுகொலையை நாம் தற்போது கண்டுள்ளோம்''…

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்: 30 கிறிஸ்துவர்களை துடிக்க துடிக்க…

எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த 30 கிறிஸ்துவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் துடிக்க துடிக்க கொல்வது போன்ற இரண்டாவது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டனர். சுமார் 29 நிமிடங்கள் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் பிணையக்கைதிகளின் கண்களை கட்டி கடற்கரை…