சிறுநீரைக் குடித்து உயிர்வாழும் அகதிகளின் அவலநிலை

சிறுநீரைக் குடித்து உயிர்வாழும் அவலநிலைக்கு ரோஹிஞ்சா அகதிகள் தள்ளப்பட்டிருப்பதாக அவர்களை நேரில் பார்த்த பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய வங்கதேசத்திலிருந்தும், மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மியான்மரிலிருந்தும், மலேசியாவில் தஞ்சம் கேட்டு ஆயிரக்கணக்கான அகதிகள் செல்கின்றனர். மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வந்த 800-க்கும்…

மத்திய கிழக்கை நோக்கி போராடச் செல்லும் இளையவர்கள்: தவிக்கும் மேற்குலகு

பயங்கரவாதம் என்பது முன்னர் வேறு நாட்டினர் தங்களின் நாட்டிற்குள் வந்து செய்துவிட்டுச் செல்லும் செயலாகவும், ஐரோப்பா, மேற்குலகம் என்பன மத்திய கிழக்கிற்குச் சென்று பயங்கரவாதத்தை நசுக்குவதாகவும் இருந்தது. இன்று அந்த நிலை தலைகீழாக மாறி, மேற்குலகம் தங்களது இளைய பிரஜைகள் மீது இவ்வாறான தாக்குதல்களைச் செய்வதிலும், தங்களுடைய பிரஜைகள்…

கராச்சியில் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 45 ஷியா…

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்கள் சென்ற பேருந்து மீது இஸ்லாமிய தேசம் அமைப்பைச் சேர்ந்த (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டு நடத்திய தாக்குதலில், 16 பெண்கள் உள்பட 45 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து கராச்சி போலீஸார் தெரிவித்ததாவது: கராச்சியின் டவ்…

யேமனில் விமானத் தாக்குதல் ஓய்ந்தும் படையினரிடையே தொடர்ந்து மோதல்

சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், மனித நேயப் பணிகளை மேற்கொள்வதற்காக 5 நாள் போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதையடுத்து அந்த நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நிகழ்த்தி வந்த வான்வழித் தாக்குதல் நிறுத்தப்பட்டது. எனினும், கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும்…

எனக்கு மரியாதை அளிக்கவில்லை: பாதுகாப்பு மந்திரிக்கு மரண தண்டனை விதித்த…

வடகொரிய பாதுகாப்பு மந்திரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி, விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் ஹியோனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கொரிய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அங்குள்ள காங் கோன் ராணுவ அகாடமியில் நடைபெற்ற இந்நிகழ்வை வட…

வங்கதேசம்: மேலும் ஒரு வலைதள கட்டுரையாளர் வெட்டிக் கொலை

வங்கதேசத்தில் வலைதளக் கட்டுரைகள் மூலம் மதச்சார்பற்ற கருத்துகளைப் பரப்பி வந்த ஆனந்த பிஜோய் தாஸ் (33) என்பவரை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அந்த நாட்டில் மதவதிகளால் படுகொலை செய்யப்படும் மூன்றாவது வலைதளக் கட்டுரையாளர் ஆனந்த பிஜோய் என்பது குறிப்பிடத்தக்கது.…

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படும்: தென்கொரியா…

சியோல், மே.12- நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்த்தது. இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என தென்கொரியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள வடகொரியா, உலக நாடுகளின்…

அல்-பாக்தாதி பலத்த காயம் எதிரொலி: ஐ.எஸ்.அமைப்புக்கு புதிய இடைக்காலத் தலைவர்?

அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பின் அன்றாட அலுவல்களைக் கவனித்துக் கொள்வதற்காக தாற்காலிகத் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, ஐ.எஸ். அமைப்பிலிருந்து விலகி வந்தவர்களை மேற்கோள்காட்டி "தி டெய்லி பீஸ்ட்' வலைதளம் குறிப்பிட்டுள்ளதாவது:…

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: ஏவுகணையால் தாக்கியதாக தலிபான் விடியோ வெளியீடு

வெளினாட்டுத் தூதர்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியதாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தினர் விடியோ ஆதாரம் வெளியிட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த நார்வே, பிலிப்பின்ஸ் நாட்டுத் தூதர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.…

கடலுக்குள்ளிருந்து பாயும் ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதித்த வடகொரியா (வீடியோ இணைப்பு)

கடலுக்குள்ளிருந்து பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக முடித்துள்ளது என அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கேசிஎன் செய்தி நிறுவனம் இதுகுறித்து கூறியதாவது, கடலுக்குள்ளிருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் செலுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை(Ballistic missile)  வட கொரியா பரிசோதனை முறையில் செலுத்தியது. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும்…

43 மாணவர்களை கொலை செய்து உடல்களை எரித்த கும்பல்: அம்பலமான…

மெக்சிகோவில் 43 மாணவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி, மெக்சிகோவின் தென்மேற்கு நகரான இகுவாலாவில்(Iguala ) ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் 43 பேர் மர்மமான முறையில் மாயமானார்கள். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், பொலிசார்கள்…

ஐ.எஸ் தீவிரவாதிகளை அமெரிக்கா அழிக்குமா? களமிறங்கிய இளைஞர்கள்

ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதற்காக 90 இளைஞர்களுக்கு அமெரிக்க ராணுவம் போர் பயிற்சி அளித்து வருகிறது. கடந்த 8 மாதங்களாக சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் வான்வழித் தாக்குதலையும் நடத்தி வருகிறது. எனினும்…

அடிமைச்சந்தையில் விற்பனைக்காக நிர்வாணமாக அணிவகுக்க கட்டாயப்படுத்தப்படும் பெண்கள் : ஐநா…

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் கட்டாய மதமாற்றத்துக்கும் , பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான ஐநா சபையின் சிறப்பு தூதரான ஜாய்னாப் பாங்குரா (zainab bangura) , உலகில் உள்ள பல நாடுகளுக்கு சென்று பாலியல்…

அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி: மீண்டும்…

பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அடுத்தபடியாக தொழிற் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக 232ஆசனங்களைப் பெற்றுத் தெரிவாகியது. இதுவரை வெளியான 646தொகுதிகளில் இந்த வெற்றி…

பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம் வழியிலேயே தகர்ப்பு: விஞ்ஞானிகள்…

விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷ்யா அனுப்பிய விண்கலம், பாதி வழியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், அதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்து தகர்த்துவிட்டனர். 8ம் தேதி காலை மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5 மணியளவில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த போது, அதனை…

3,000 நைஜீரிய அகதிகள் நைஜரிலிருந்து வெளியேற்றம்

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அஞ்சி அண்டை நாடான நைஜரில் தஞ்சமடைந்த 3,000 அகதிகள், மீண்டும் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகள் முகாம்களிலிருந்து கடுமையான சூழலில் வெளியேற்றப்பட்ட அவர்களில், 12 பேர் நைஜீரியா திரும்பும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகளும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் புதன்கிழமை…

சவூதி அரேபியாவில் ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: மூவர் பலி

யேமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது தொலைதூர எறிகுண்டுகள், ஏவுகணைகளைக் கொண்டு செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: நஜ்ரன் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏறிகுண்டுகளைக் கொண்டும், ஏவுகணைகளைக் கொண்டும் செவ்வாய்க்கிழமை தாக்குதல்…

214 பெண்களை கர்ப்பமாக்கிய தீவிரவாதிகள்…காடுகளில் பிறந்த குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்

போகோஹரம் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜிரீயாவில் போகோஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களிலும், பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் சாம்பிசா(Sambisa) வனப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 234 பெண்கள் மற்றும் சிறுமிகளை ராணுவத்தினர் மீட்டனர்.…

சிரியாவில் போர்க் குற்றம்: அரசு, கிளர்ச்சியாளர்கள் மீது சர்வதேச மனித…

சிரியாவின் அலெப்போ நகரில், அந்த நாட்டு அரசுப் படைகளும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அலெப்போ நகரில் அரசுப் படைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஈவு…

விமான நிலையத்தை நாசம் செய்த சவுதி.…கொளுந்துவிட்டு எரியும் விமானங்கள்: வெளியான…

ஏமன் நாட்டில் உள்ள விமான நிலையத்தை சவுதி அரேபியா தீயிட்டு கொளுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் அரசிற்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல மாதங்களாக யுத்தம் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் ஏமனின் தலைநகரான சனாவை கைப்பற்றிய நிலையில், ஏமனிற்கு ஆதரவாக போர் புரிய சவுதி அரேபியா…

வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் வெளியேற வேண்டும்: நேபாள அரசு அதிரடி…

நேபாளத்தில் நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 வெளிநாட்டுக் குழுக்களையும் வெளியேறுமாறு நேபாள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,365ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

பொதுமக்கள் 80 பேர் படுகொலை: நைஜீரிய ராணுவம் மீது குற்றச்சாட்டு

நைஜீரியாவில் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அந்த நாட்டு ராணுவம் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நாட்டின் பிளாட்டோ மாகாணத்தில், 6 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் ராணுவம் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாúஸ பகுதி நிர்வாகத் தலைவர் ஜெஸ்ஸீ மிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

பலியான 5000 லிபியா அகதிகள்…பத்திரமாக மீட்கப்பட்ட 217 பேர்: துயர…

லிபியாவிலிருந்து இத்தாலி நாட்டிற்கு புறப்பட்ட அகதிகள் 217 பேரை பிரான்ஸ் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் லிபியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் ஆபத்தான பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 2015ம் ஆண்டு தொடக்கம் முதல், மத்திய…