“தீவிரவாதத்திற்கு துணை போனால் குடியுரிமை பறிக்கப்படும்”: அவுஸ்திரேலிய பிரதமரின் அதிரடி…

தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் அவுஸ்திரேலிய நாட்டு குடிமக்களின் குடியுரிமையை பறிக்க புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அந்நாட்டு பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் டோனி அப்பாட், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும்…

அதிகாரிகளை ஜெயிலுக்கு சுற்றுலா அழைத்து சென்ற சீனா

சீனாவில் நிலவி வரும் ஊழலை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு "சிறைச்சுற்றுலா" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக சீனாவில் அரசு அதிகாரிகள் பலர் ஊழல் குற்றத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, சீனாவின் ஹூபி மாகாணத்தில் உள்ள சிறைக்கு…

குழந்தைகளைக் கண்காணிக்கும் விளையாட்டுப் பொம்மைகள்: கூகுள் கண்டுபிடிப்பு

குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவும் விளையாட்டுப் பொம்மைகளை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உருவாக்கியுள்ளது. இவற்றுக்கான காப்புரிமைக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் கரடி, முயல் பொம்மைகள் போல, பல்வேறு வடிவங்களில் உள்ள விளையாட்டுப் பொம்மைகளின் உள்ளே அதிநவீன கேமராக்கள், நுண்ணுணர்வுக் கருவிகள், ஒலிபெருக்கிகள்,…

தண்டுவடத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்டும் உயிர் பிழைத்தவர்!

சாலை விபத்தில் தண்டுவடத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்ட பின்னரும் சதை, திசுக்களால் ஆன தொடர்புடன் பிரிட்டனில் ஓர் இளைஞர் உயிர் வாழ்கிறார். இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவரின் அரிய வகை அறுவைச் சிகிச்சையினால் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. நியூகாஸில் நகரைச் சேர்ந்த டோனி கோவன் (29) கடந்த ஆண்டு செப்டம்பரில்…

ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் தோல்வியடையவில்லை: ஒபாமா

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான எங்கள் போர் தோல்வியடையவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் ஈராக்கின் ரமடி மற்றும் பல்மைரா ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து 'தி அட்லான் டிக்' இதழுக்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில், ரமடியை…

21 பேர் பலி….இருண்ட நாட்களை சந்திக்கப்போகும் சவுதி: எச்சரிக்கும் ஐ.எஸ்

சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதியின் உத்யோகப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கே புகுந்த தற்கொலை படை…

பாகிஸ்தானிடமிருந்து ஓராண்டுக்குள் அணு ஆயுதத்தை வாங்குவோம்: சொல்வது ஐ.எஸ். தீவிரவாதிகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிடம் இருந்து ஓராண்டுக்குள் அணு ஆயுதத்தை வாங்குவோம் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக டாபிக் இதழில் ஐ.எஸ். இயக்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. இந்த நவீன யுகத்தில் மிகத்தீவிரமான குழுவாக தொடங்கப்பட்ட ஐ.எஸ். அமைப்பு இன்று…

43 பேரை கொன்று குவித்த பொலிசார்: மெக்சிகோவில் பயங்கர சம்பவம்

மெக்சிக்கோ நாட்டில் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும், பொலிசாருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. Michoacan மாகாணத்தில் Jalisco New Generation என்ற பெயருடைய பயங்கரமான போதை மருந்து கடத்தல் கும்பலை ஒடுக்க பொலிசார் பல வருடங்களாக…

வீணாகும் உணவு பொருட்கள்: அதிரடி நடவடிக்கையில் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசு வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்கள் வீணாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு…

பேஸ்புக், டுவிட்டர், கூகுளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் இணையதளங்கள் தங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் எந்நேரத்திலும் இந்த மூன்று இணையதளங்களும் ரஷ்யா முழுவதும் முடக்கப்படும் என்றும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இணைய பாதுகாப்பு…

சவுதி அரேபியா ஷியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்.. பலர் உயிரிழப்பு!

ரியாத்: கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற பெயரிலான ஷியா மசூதி. இந்த மசூதியில் இஸ்லாமியர்கள் சுமார் 150 பேர், இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தான் அணிந்து இருந்த…

எண்ணெய்யாக மாறிய கடல்: கலிபோர்னியாவில் அவரச நிலை பிரகடனம்

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ரெபிகியோ கடல் வழியாக சென்ற எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவை அடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிளைன் ஆல் அமெரிக்கன் பைப்லைன் நிறுவனம் குழாய் மூலம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ரெபுகியோ…

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு? வெளியான

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.6 கோடியே 37 லட்சம் என நியூயோர்க் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியங்களை அரங்கேற்றி  வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது. மேலும் இவர்கள் தங்கள் வசமுள்ள…

நாடுமின்றி, வீடுமின்றி அனாதைகளாக தவிக்கும் அகதி குழந்தைகளின் பரிதாப நிலை

மியான்மரில் இருந்து தஞ்சம்கேட்டு வந்த 7 ஆயிரம் அகதிகளுக்கு, தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்க இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது. மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வரும் அகதிகளுக்கு மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அனுமதி அளிக்க மறுத்து வந்தது. இதனால் தாய்லாந்து மற்றும்…

புகைப்பிடிப்பது குற்றம்: சக தீவிரவாதியை காட்டுமிராண்டித்தனமாக எட்டி உதைத்த ஐ.…

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், சக தீவிரவாதிகளை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர், புகைப்பிடித்ததற்காக சக தீவிரவாதிகளை தாக்குகிறார். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் நடந்த இந்த சம்பவத்தை அவர்களே பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ஒரு…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு: உச்ச…

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மீது, பதவிக் காலத்தின்போது அலட்சியமாக செயல்பட்டது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அரிசி மானியத் திட்டத்தால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் நடத்திய…

“ரமாடி நகரம் வீழ்ந்தது பின்னடைவே’: அமெரிக்கா ஒப்புதல்

இராக்கில் ரமாடி நகரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றியிருப்பது, அந்த அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவே என அமெரிக்கா கூறியது. இதுகுறித்து வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் எரிக் ஷுல்ட்ஸ் திங்கள்கிழமை கூறியதாவது: ரமாடி நகருக்காக கடந்த 18 மாதங்களாகவே சண்டை…

சிம்பொனி பாட்டு… மூட் லைட்டிங்… ஜாலியாக வளரும் கறிக்கோழிகள்.. அசத்தும்…

லண்டன்: லண்டனில் கேடு தரும் ஊட்டசத்துகள், வளர்ச்சி ஹார்மோன்கள் போன்றவற்றைக் கொடுக்காமல் மொஸார்ட்டின் சிம்போனி, இனிமையான லைட்டிங் மூலம் ஆரோக்கியமான கறிக்கோழிகளை உற்பத்தி செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் மலேசியர் ஒருவர். லண்டனைச் சேர்ந்த மலேசியரான கீ ஷாங்கின் கோழி பண்ணை உலகளவில் மிகவும் பிரபலமானது. தனது கோழிப்பண்ணையில்…

கொடூரமாக தாக்கிய ஐ.எஸ்…..திணறிய ராணுவம்: இரண்டே நாட்களில் பலியான 500…

ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரத்தை கைப்பற்றுவதற்காக ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 500 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை ஒன்றாக இணைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மொசூல் நகரை கைப்பற்றிய…

யேமன் அமைதிப் பேச்சு; கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு: சவூதியில் 400 பேர்…

யேமனில் நிலையான அமைதியை ஏற்படுத்துவது குறித்து சவூதி தலைநகர் ரியாதில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். யேமனில் கடந்த ஒன்றரை மாத காலமாக நிகழ்த்தி வந்த வான்வழித் தாக்குதலை நிறுத்துவதாக, சவூதி கூட்டுப்படை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. யேமனில் அதிபர் மன்சூர் ஹாதி மீண்டும்…

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேற்றம்: மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றினர்

ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை ஒன்றாக இணைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஈராக்கில் கடும் தாக்குதல் நடத்திவருகின்றனர். ராணுவத்துக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய…

ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டேன்: நிக்கோலாவை எச்சரித்த கேமரூன்

பிரித்தானிய நாட்டிற்கு தான் பிரதமராக இருக்கும் வரை, பிரித்தானியாவிலிந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் கேமரூன் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஸ்காட்லாந்து நாட்டின் முக்கிய கட்சியான SNP, தனிநாடு கோரி ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனையடுத்து பிரித்தானிய…

வன்முறையை தூண்டிய எகிப்து ஜனாதிபதி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முகமது மொர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 2011ம் ஆண்டு எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக Hosni Mubarak என்பவர் இருந்தபோது, வன்முறையை தூண்டிய காரணத்திற்காக முகமது மொர்ஸி உள்பட ஏராளமான போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சிறைக்கு சென்ற…