துனிசியாவிற்கு பொருளாதார உதவி விரைவில் வழங்கப்படாவிட்டால், வட ஆபிரிக்காவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறும் நிலையொன்று உருவாகும் என இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார். துனிசியாவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான பிணையெடுப்பு பேச்சுக்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஏனைய…
மகாத்மா காந்தியை மறந்த இந்திய சுதந்திர நாள் உரை
இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில் தேசபிதா மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இடம்பெற்றுள்ள சுதந்திர நாள் விழாக்களில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருந்ததேயில்லை. இதற்கு…
அண்ணா ஹசாரே உண்ணாநோன்புக்கு காவல்துறை அனுமதி
ஊழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் அண்ணா ஹசாரே நாளை (19.8.2011) முதல் டெல்லி ராம்லீலா திடலில் தனது உண்ணாநோன்பு போராட்டத்தைத் துவக்க இருக்கிறார். கடந்த 16-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும்…
காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி
இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து…
10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா
சிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் நான்காவது நாளாக நேற்றும் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அந்நகரில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லடாகியாவில் நேற்று சிரிய இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல்…
சிறையில் இருந்து வெளியேற அண்ணா ஹசாரே மறுப்பு
நேற்று கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் இறங்கினர். ஆனால், சிறையில் இருந்து வெளியேற ஹசாரே மறுத்துவிட்டார். "எந்த நிபந்தனைகளுமின்றி ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாநோன்பு இருக்க…
அண்ணா ஹசாரே இன்று காலை திடீர் கைது
வலுவான லோக்பாலை வலியுறுத்தி டெல்லியில் ஜெய்பிரகாஷ் நாராயன் பூங்காவில் இன்று முதல் (ஆக.16) காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்கப்போவதாக அறிவித்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர். அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத்…
ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு : 75 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில், சுமார் 75 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ., தொலைவில் உள்ள குத் நகரில், நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.…
இன்று இந்தியாவின் 65-ம் ஆண்டு விடுதலை நாள்!
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து இன்றுடன் 65 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி இ Read More
ஆங் சான் சூச்சி அரசியல் சுற்றுப்பயணம்
மியான்மார் நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சி, யாங்கூனுக்கு வெளியே முதன் முறையாக Read More
“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்க துணைத் தூதரின் கருத்தால் சர்ச்சை
இந்தியாவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இந்தியாவுக்கா Read More
இலண்டன் கலவரம் : காவல்துறையினரால் 1300 பேர் கைது
இலண்டனில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தை காவல்துறையினர் கட்டுப்படுத் Read More
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணை
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். சமச்சீர் கல்வித்…
பிரிட்டனில் மூன்றாவது நாளாக கலவரம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது நாளான நேற்று அந்நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூன் உடனடியாக நாடு திரும்பியதுடன் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள…