எம்.பியாக பதவியேற்றார் ஆங் சான் சூகி

மியான்மர் நாட்டின் ஜனநாயக ஆதரவு தலைவர் ஆங் சான் சூசி (66) நேற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று கொண்டார். ராணுவ ஆட்சியை எதிர்த்ததால் கடந்த 25  ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூசி அரசு பதவியில் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. மியான்மர் நாட்டில் ஜனாதிபதி…

ஆப்கானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: ஒபாமா உயிர் தப்பினார்!

அல்குவைதா இ‌யக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அவ் வியக்கத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வேளையில் ஆப்கானில் பல குண்டு வெடிப்பு நிகழ்‌ந்ததுள்ளது. இச்சம்பவத்திற்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா ரகசியப் பயணமாக ஆப்கான் சென்றிருந்தார். அங்கு தலைநகர் காபூலில்…

மியான்மர் செல்லும் ஐ.நா. செயலாளர், ஆங் சான் சூசி-ஐ சந்திக்கிறார்!

இந்திய பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. சபை பொது செயலாளர் பான்கி மூன், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மியான்மர் தலைநகர் யங்கூன் சென்றடைந்தார். ஐ.நா. உட்பட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக மியான்மரில் அண்மையில் ஜனநாயக ரீதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடந்தது. அதில்,…

சூடான் எல்லையில் அவசரநிலை அறிவிப்பு

தெற்கு சூடான் எல்லையில் உள்ள பகுதிகளில், சூடான் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 இலட்சம் பேர் பலியாயினர். ஐ.நா., தலையீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தினர்…

பின்லேடன் மனைவிகள் சவுதி அரேபியாவில் தங்க அனுமதி

அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடன் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து தங்கி இருந்ததாக கைது செய்யப்பட்டனர். பின்னர்…

லைபீரிய மாஜி அதிபர் போர் குற்றம் இழைத்ததாக சர்வதேச கோர்ட்…

லைபீரியாவில், 10 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட உள்நாட்டு சண்டையின் போது, முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லர், போர்க் குற்றம் இழைத்ததாக, அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆப்ரிக்க நாடான லைபீரியாவில், கடந்த 1991-ம் ஆண்டு முதல், 2002-ம் ஆண்டு வரை, உள்நாட்டுச் சண்டை நடந்தது. அப்போதைய அதிபர் சார்லஸ்…

அமெரிக்காவை தோற்கடிக்க வடகொரியாவால் முடியும்!

போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய இராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அண்மையில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது.…

முஷாரப்பை ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து அறிவிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். சரியான பாதுகாப்பு வழங்கப்படாததுதான் அவர் கொலைக்கு காரணம் எனக் கூறி, அப்போதைய அதிபரான முஷாரப் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முஷாரப் உச்ச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டார். முஷாரப் மீது இரண்டாவது முறையாக எப்.ஐ.ஆர்.…

அமெரிக்க டிரோன் ரகசியம் கண்டுபிடித்து விட்டோம் என்கிறது ஈரான்

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் டிரோன் போலவே ஈரானும் தயாரித்துள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான், ஈரானில் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதை தடுக்க, ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதலை…

சூடான் எல்லையில் விமானங்கள் குண்டு வீச்சு

சூடான் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய எண்ணெய் வள பகுதியில், சூடான் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 இலட்சம் பேர் பலியாயினர். ஐ.நா., தலையீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான்…

தந்தையை சுட்டுக் கொன்ற 4 வயது பாசக்கார மகன்!

சவுதி அரேபியாவில் வீடியோ கேம் வாங்கித் தராத தனது தந்தையை நான்கு வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அஸ்ராக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தந்தையிடம் பல நாட்களாக வீடியோ கேம் வாங்கித்…

வங்கதேசத்தில் எதிர்கட்சித் தலைவர் மாயம்!

வங்க தேசத்தில் எதிர்கட்சி தலைவர் மாயமானதை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. வங்க தேசத்தின் வடமேற்கு பகுதியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக உள்ளது வங்கதேச தேசியவாத கட்சி். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் இலியாஸ் அலி. இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இலியாஸ்அலியை பல்வேறு…

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். இதனால் அவரது 32 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. முபாரக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள…

பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியதில் 127 பேர் பரிதாபமாக பலி

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், 127 பயணிகள் பலியாயினர். பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி போயிங் 737 விமானம், 127 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. போஜா ஏர்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானம், மோசமான வானிலை காரணமாக சக்லலா விமானப்படை தளம் அருகே ஹுசைன் அபாத் கிராமத்தில்…

ஆப்கனில் பெண்கள் படிக்கத்தடை: குடிநீரில் விஷம்

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. விஷம் கலந்த நீரை குடித்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என…

ஆப்கானின் முக்கிய இலக்குகள் மீது தாலிபன்கள் தொடர் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் இன்னும் சில மாகாணங்களிலும் தாலிபன் இயக்கத்தினர் ஒருங்கிணைந்த வகையில் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகங்கள், நேட்டோவின் தலைமையகம், ஆப்கான் நாடாளுமன்றம் என முக்கிய பல இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்கள் கடந்த ஆறுமாதங்களில் அங்கு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல்களாக கருதப்படுகின்றன.…

சிரியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் 130 பேர் பலி

சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் எறிகணை குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது.…

பனிச்சரிவில் சிக்கிய நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய சிப்பாய்கள்

இமாலய பிரதேசத்தில் இருக்கும் இலகுவில் செல்ல முடியாத பாகிஸ்தானிய இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட பனிச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய சிப்பாய்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது. வானூர்தி மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடம் மீட்புக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும், சில சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம்…

துருக்கிக்கு தப்பி ஓடும் சிரியாவின் அகதிகள்

சிரியாவில் இருந்து தப்பி ஓடும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நகரங்களில் ஒன்றான ரெய்கன்லியில் இருந்து வரும் தகவல்களின்படி சுமார் 1000 அகதிகள் துருக்கியை வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. இது அண்மைய மாதங்களில் வந்த அகதிகளின் எண்ணிக்கையில்…

லிபியாவில் மீண்டும் கலவரம் வெடித்தது: 22 பேர் பலி

மத்திய கிழக்கு நாடான லிபியாவின் மேற்கு நகரமான ஸூவாராவில் நேற்று அரபு மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 22 பேர் பலியான‌தாக லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் போராட்‌டக்காரர்கள் 17 பேரும், ‌பெண்கள் இருவர் உள்பட 22 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள்…

ரஷ்யாவில் இந்து கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்து ‌கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1992-ஆம் ஆண்டு பெடரல் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இப்பகுதியில் கோவிலை கட்டுவதற்கு நில உரிமையாளரிடம் 49 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டு‌களே முடிவடைந்துள்ள நிலையில்…

முதல் செயற்கை கோளை விண்ணில் ‌செலுத்துகிறது வங்க தேசம்

வரும் 2015-ஆம் ஆண்டில் அமெரி்க்க நிறுவனத்தின் துணையுடன் வங்க தேசம் தன்னுடைய முதல் செயற்கை‌ ‌கோளை விண்ணில் செலுத்த உள்ளது. வங்க தேச டெலிகம்யூனிகேசன் ஒழுங்குமுறை ஆணையம் முதல் கட்டமாக 10 மில்லியன் டாலர் மதிப்பில் அனைத்துலக ஒப்பந்தம் செய்யஉள்ளது. இது குறித்து ஸ்பேஸ் பாட்னர்ஷி்ப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின்…