மீனவர் பிரச்சினையில் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லையே மத்திய அரசு..…

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்படுவதும், சிங்கள கடற்படையுடன் இணைந்து…

இந்தியாவில் பிச்சைக்காரர்களாக வாழ்க்கை நடத்தும் 6.68 லட்சம் குடும்பத்தினர்: அதிர்ச்சி…

இந்தியாவில் 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாக வாழ்க்கை நடத்துவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பு அதன் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள்…

சமூக – பொருளாதார கணக்கெடுப்பு:ஏழைகளை அவமதிக்கிறது மோடி அரசு

சமூக - பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பில் பணக்காரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளை அவமதித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. குஜராத்தின் வளர்ச்சி மாதிரி, ஏழைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என குழந்தைகளுக்கான சர்வதேச அமைப்பு (யுனிசெஃப்) கணித்த புள்ளிவிவரங்களை…

விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?

இராமதாசு அய்யா அறிக்கை- “முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாற்றுக்கள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், வேதனை தருவதாகவும் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில்…

இந்தியாவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லையாம்; சீனா விளக்கம்

ஷாங்கை:""நீர்மூழ்கிக் கப்பலை வைத்து இந்தியாவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை'' என சீனா விளக்கம் அளித்துள்ளது. ஷாங்கை நகருக்கு சில இந்திய பத்திரிகையாளர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. சீனாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களை இந்திய பத்திரிகையாளர்களுக்கு சீன கடற்படையின் காண்பித்தனர். அவர்களிடம் அந்நாட்டு கடற்படை மூத்த தளபதி வெய் சியோ…

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்க பாக். தீவிரவாத இயக்கங்கள் ‘சதி’…

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு பேராபத்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில்…

விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?-…

சென்னை: விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற தமிழக அரசின் வாதம் ஏற்புடையது அல்ல என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை…

கர்நாடகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலை: ஒரே நாளில் நால்வர் சாவு

விவசாயத்துக்காகப் பெற்ற கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாமல் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கர்நாடகத்தில் அதிகரித்து வருகின்றன. கடன் பிரச்னை காரணமாக மண்டியா, மைசூரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேர் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா…

முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படை.. கைவிரித்தது மத்திய அரசு…

டெல்லி: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்துவது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் எனக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…

இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல! – சீனா…

இந்தியப் பெருங்கடலின் அமைதி, உறுதிப்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், அதனைத் தனது கொல்லைப்பகுதி என்று உரிமை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஊடகவியலாளர்களிடம், பீஜிங் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  சிறப்பு மூலோபாய நிறுவகத்தின் இணைப் பேராசிரியரான மூத்த கப்டன்…

அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதா? சாதி வெறியர்களுக்கு ஆதரவானதா?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும், காதலர்களாகப் பழகி வந்திருக்கிறார்கள். 26.06.2015 அன்று, கோகுல்ராஜூம் சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பேசிக் கொண்டிருந்த போது, பெண்ணின்…

மீனவர் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மீனவர்களுக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறத்தப்பட்டுள்ளது. தமிழக மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் சங்கத் தலைவர் என் ஜே போஸ் இதனைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இந்த பிரச்சினை காணப்படுகிறது. இதில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அத்துடன் தொடர்ந்தும்…

அமர்நாத் யாத்ரீகர்களைக் காக்க.. “ஆபரேஷன் சிவா”

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியாக அங்கு ஆபரேஷன் சிவா என்ற பெயரில் 7500 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ளது புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோவில். இங்கு உருவாகும்…

கெஜ்ரிவாலின் ஒருமாத ‘கரன்ட்’ பில் 50 ஆயிரம் ரூபாயா?

புதுடில்லி : அனைத்து விதத்திலும் சிக்கனத்தை வலியுறுத்தும், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரி வால், மாதம், 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், வழக்கறிஞர் விவேக் கார்க் என்பவர், டில்லி யூனியன்…

தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இதுகுறித்து மத்திய…

இடைத்தேர்தலில் பணபலம் முதல் கள்ளஓட்டு வரை: அதிமுக நடத்திய அத்துமீறல்கள்…

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், அதிமுகவினர் நடத்திய அத்துமீறல்கள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்று, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடந்த அத்துமீறல்கள் அனைத்தையும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. அந்த இதழில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் அன்று, எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டு…

ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது…

இந்தூர்: ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது போன்ற விவகாரங்களில் பாஜ கொள்கையில் மாற்றம் இல்லை என மத்திய அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றது முதல் பாஜ மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், இந்துத்துவ தலைவர்கள்…

மாணவர்கள் மர்மமான முறையில் மரணம்: பள்ளி முதல்வரை அடித்தே கொன்ற…

பீகாரில் 2 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தததையடுத்து பள்ளி முதல்வரை, கிராம மக்கள் அடித்தே கொன்றுள்ளனர். நாலந்தாவை அடுத்த மிர்பூரில் இயங்கி வரும் வி.பி.எஸ். என்ற தனியார் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 4 மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். பின்னர் காணாமல் போன 4 மாணவர்களில் 2…

பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்களை படிக்கவைக்கும்…

ராமநாதபுரத்தில் பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை ஒருவர், பனை மரம் ஏறி, அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார். ராமநாதபுரம் அருகே உள்ள கடலோர கிராமமான வெள்ளரி ஓடையில் தனி குடிசையில் மனைவி கலாவதி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்…

பெண் சிசுக் கொலை தடுப்புக்கு மிகப்பெரிய இயக்கம் ஒன்றை தொடங்க…

பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் உரையாற்றினார் அப்போது அவர் கடந்த ஜூன் 21 ம் தேதி நடந்த யோகா தினம் பெரும் வரவேற்பை பெற்றது. ராஜ்பாத் யோகாபாத்தாக மாறியது. ஐ.நா., தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது எனக்கு பெரும் மகிழ்வை…

ஆந்திரா: செம்மரக்கடத்தல் கும்பல்கள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு- இருவர்…

திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி மற்றும் கடப்பா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டியதாக கூறப்படும் கும்பல் மீது அம்மாநில போலீசார் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன்…

இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், சிறிலங்கா உள்ளிட்ட முக்கியமான ஆசிய பசுபிக் நாடுகளுடன் இந்தியா கடற்படைப் போர்ப்பயிற்சிகளை நடத்தவுள்ளது.  ரைம்ஸ் ஒவ் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, தனது கடற்படையின் பலத்தை இந்தியப்…

சாராயக்கடையை அடித்து நொறுக்கிய விவகாரம்: 3 பெண்கள் உள்பட 4…

புதுவை தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வழுதாவூர் சாலையில் கவுண்டம்பாளையத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடை உள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுதாகவும், அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை என்றும் இந்த கடையை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல கட்ட போராட்டம் நடத்தி வந்தனர். முதல்–அமைச்சர் ரங்கசாமி மற்றும்…