அனைத்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலும் கல்வி: பள்ளிக் கல்வி…

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அந்த இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: கிராமப் பகுதி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக…

தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்

தொழிலாளர் நலச் சட்டத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து தில்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, வியாழக்கிழமை கூறியதாவது: தொழிற்சங்கங்கள் சட்டம், தொழில் தகராறு சட்டம், தொழில் துறை வேலைவாய்ப்பு நிலையாணைகள் சட்டம் ஆகிய மூன்றையும்…

10 கோடி மரக்கன்றுகள் நட சத்தீஸ்கர் அரசு முடிவு

சத்தீஸ்கரில் பருவமழைக் காலமான தற்போது, மாநிலம் முழுவதும் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராய்ப்பூரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுத் துறைகள் 8 கோடி…

தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சன் நெட்வொர்க் நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர்…

பிரசவ கட்டணம் செலுத்தாக பெண்: குழந்தையை ரூ.12 ஆயிரத்திற்கு விற்ற…

ஐதராபாத்தில் பிரசவத்திற்கான கட்டணம் செலுத்தாத பெற்றோரின் குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் விற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜனம்மா என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மருத்துவ செலவுக்கு பணம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து…

தமிழக கூலித் தொழிலாளர்கள் 1000 பேரை பிடிக்க ஆந்திர போலீசார்…

திருமலை: திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியில் பதுங்கி உள்ள தமிழக கூலித் தொழிலாளர்கள் 1000 பேரை பிடிக்க, ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி அருகேயுள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்க…

மானம், மரியாதைக்கு ஆபத்து: நெருக்கடி நிலையை விட மோசமான சூழலில்…

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: ’’இந்தியா முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நாளையுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நெருக்கடி நிலை என்ற இந்திய ஜனநாயகத்தின் கருப்புப் பக்கங்கள் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-26 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் தான்…

தமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும்! இது வீரலட்சுமியின் வீர…

பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை, குஷ்பு வீடு முற்றுகை... என சில நாட்களாகவே மீடியாக்களில் தென்படுகிறார் தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனர் வீரலட்சுமி. தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கான கூட்டம் நடத்திக் கொண்டிருந்த வீரலட்சுமியை சந்தித்த போது அவர் வழங்கிய செவ்வி:- நீங்கள்…

குடி தண்ணீர், சமையல் எண்ணெய், பால் பொருட்கள் மீதும் தர…

சென்னை: மேகி நூடுல்ஸ்க்கு தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடி தண்ணீர், சமையல் எண்ணெய், பால் பொருட்கள் மீதும் தர நிர்ணயத்தை ஆய்வு நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நெஸ்லே நிறுவத்தின் மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட 9 வகையான உணவுப் பொருள்களுக்கு பல்வேறு…

செம்மர கடத்தல் விவகாரம் : தமிழக அரசுக்கு ஆந்திரா கடிதம்

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வரும் கடத்தல்கார்களை தமிழக டிஜிபி, கலெக்டர்கள் தடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது. ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவான டாஸ்க்போர்ஸ், தமிழக டிஜிபி மற்றும் கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த சில வாரங்களில் ஆந்திர மாநிலம்…

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு!

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் 4,000 பக்கங்களை கொண்ட மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்…

பழைய இரும்புச் சாமானுக்கு பேரீச்சம் பழம்… விஜய் மல்லையாவுக்கு வந்த…

பழைய இரும்புச் சாமானுக்கு பேரீச்சம் பழம் கொடுக்கும் கடை ஒன்றில், தனது குட்டி விமானம் ஒன்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மும்பை விமான நிலையத்துக்கு கடன் பாக்கியை செலுத்தியுள்ளார் விஜய் மல்லையா. மதுபானம் மற்றும் விமான சேவை என பல தொழில்களை செய்து வந்த விஜய்…

மியான்மர் நாட்டில் தமிழர்கள்/முஸ்லிம்கள் மீது தாக்குதல்; தடுத்து நிறுத்துக; இந்திய…

மியான்மர் நாட்டில் நூற்றாண்டுக் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் அந்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. இப்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவை, 1886 இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். அவர்களுடைய ஆட்சியில் மியான்மர் இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்தது. 1937 ஆம் ஆண்டில்தான்…

26 இந்திய மீனவர்கள் மீண்டும் கைது!!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியினில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடமராட்சியின் பருத்தித்துறை கடல் பகுதியினில் மீனவர்கள் 26 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். நாகபட்டிணம் , காரைக்கால் பகுதியில் இருந்து 3 படகுகளில் வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் …

ஜெ., வழக்கில் நாளை ‘அப்பீல்’:கர்நாடக அரசு தீவிரம்

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு, நாளை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறது. விடுதலை:சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பினால், ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்து, சில…

திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்கள் கைது..துப்பாக்கிச் சூடு…

திருப்பதி: சந்திரகிரி அருகே வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சந்திரகிரி அருகே மூங்கில்பட்டு என்னும் இடத்தில் 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டியதாக சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்பு அதிரடிப்படை டிஐஜி…

சர்வதேச யோகா தினம்: யோகா ஒரு அறிவியல் கலை: பிரணாப்…

சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுதில்லி ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசும் போது யோகா நம்மை நோயிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல; நோயிலிருந்து காப்பதும் யோகா; பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த யோகா பயிற்சி அல்ல; அது ஒரு அறிவியல் கலை. என்று…

நலம் தரும் யோகாவை அனைவரும் பயில அரசு உதவ வேண்டும்…

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: ’’ஜூன் 21ம் தேதியை உலக யோகா நாளாக ஐ.நா. பொது அவை அறிவித்திருக்கிறது. உலக யோகா நாள் முதன் முதலாக நாளை (ஞாயிற்றுக் கிழமை) கடைபிடிக்கப்படுவதையொட்டி, தில்லி, சென்னை உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக…

தின்று கொழுத்த பணக்காரர்களுக்குத்தான் யோகா! ஏழைகளுக்கு தேவையில்லை! லாலுவின் லொள்ளு!!

பாட்னா: யோகா உண்மையில் ஏழைகளின் பணத்தை தின்று கொழுத்த பெரும் பணக்காரர்களுக்குத்தான் அவசியம் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் கூறியுள்ளார். லாலுபிரசாத் யாதவ் இது குறித்து மேலும், கூறியதாவது... 'யோகா வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேவையில்லை. ஏன்னென்றால் அவர்களுக்கு உடலில் கொழுப்பு…

தமிழ் நாட்டுக் குழந்தைகள் கடத்தப்பட்டு கேரளாவில் விற்பனை:தேசிய மனித உரிமைகள்…

தமிழ் நாட்டுக் குழந்தைகள் கடத்தப்பட்டு கேரளாவில் விற்பனை செய்யப்படுவதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று, இரு மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், கேரளாவுக்கு…

1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் கண்டுபிடிப்பு!

திருநெல்வேலி அருகே 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் தமிழக தொல்லியல்துறையினர் கடந்த 2 மாதங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 இடங்களில் தலா 4 அடி ஆழம், 15 அடி நீளத்துக்கு…

ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையை கவரும் உலக யோகா தினம்: 200…

உலக யோகா தின விழாவில் உலகின் 192 நாடுகளை சேர்ந்த 200 கோடி மக்கள் பயங்கேற்பார்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார். ஐநா சபை தலைமை அலுவலகத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரும் யூன் 21ம் திகதிஉலக யோகா தின விழாவினை தொடங்கி வைக்கிறார்.…

“காலிஸ்தான்”… சீக்கியர்களின் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்… உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரி சீக்கியர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் இலட்சியம். இந்த கோரிக்கையை முன்வைத்து 1980களில்…