பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உயர் ஜாதி ஆண் மீது நிழல் பட்டதால் ஆத்திரம்: தலித்…
மத்தியப் பிரதேச மாநிலம் கணேஷ்புரா கிராமத்தில் உயர் ஜாதி ஆண் மீது, தலித் சிறுமியின் நிழல் பட்டதால், அந்த சிறுமியை உயர் ஜாதி பெண் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13ம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்…
பெப்சி, கோக், கே.எஃப்.சி உணவுகளை தடை செய்ய வேண்டும்: அன்புமணி
பெப்சி, கோக் குளிர்பானங்களையும், கே.எஃப்.சி உணவுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய சந்தைகளில் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு…
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்கள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அவர்களது இல்லங்களுக்கு அருகே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத் தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென ஆரம்ப…
கர்நாடக கழிவு நீர் கலப்பு… மேட்டூர் அணையில் செத்து மிதக்கும்…
மேட்டூர்: கர்நாடகத்தின் கழிவு நீர் காவிரியில் கலப்பதால், காவிரி நீரே விஷமாகியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்துள்ளன. மேட்டூர் அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடியாகும். இந்த அணையில் தற்போது 74.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுதோறும் 25…
தெலுங்கு நடிகர் சோபன்பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்.. கி.வீரலட்சுமி கைது
சென்னை: சென்னை: சோபன்பாபு சிலையை அகற்றக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் சிலை கடந்த சில…
மேட்டூர் அணையில் கர்நாடகா கழிவுநீர் கலப்பு: செத்து ஒதுங்கும் மீன்களால்…
மேட்டூர் : கர்நாடக மாநில கழிவுநீர், மேட்டூர் அணை யில் கலப்பதால், அணை நீர் மாசடைந்து, பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், அணையில் வாழும் சிறு மீன்கள், சுவாசிக்க முடியாமல், குவியல் குவியலாக இறந்து, கரை ஒதுங்குவது, மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆண்டுதோறும்...: சேலம் மாவட்டத்தில் உள்ள, மேட்டூர்…
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை: மோடிக்கு முஸ்லிம் தலைவர் கடிதம்
புதுடில்லி : மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக, பரவலாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இத்தடையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, முஸ்லிம் மதத் தலைவர்களில் ஒருவரான, மவுலானா தவுகீர் ரஸாகானா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பா.ஜ., ஆளும் மகாராஷ்டிராவில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை…
காஷ்மீரில் மீண்டும் பரபரப்பு- ஐ.எஸ்., பாக். கொடிகள் பறக்கவிட்டதால் பரபரப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி மற்றும் பாகிஸ்தானின் கொடிகளை ஏந்தி சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளின் போது பாகிஸ்தான் கொடி ஏந்தி செல்லப்பட்டு வருகிறது. இது மாநில அரசுக்கும், மத்திய…
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தமிழக மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்…
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசாங்கம் ஆழ்ந்து பரிசீலித்து வருவதாக பாரதீய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது. கழிஞ்சூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இதனைக் கூறியுள்ளார் தமிழக மீனவர் பிரச்சினையை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான…
கர்நாடக வாழ் தமிழர்கள் தமிழ்நாடு திரும்ப வேண்டி வரும்: வாட்டாள்…
மேகதாது அணையைக் கட்டவிடாமல் தமிழகம் முரண்டு பிடித்தால், கர்நாடகாவிலுள்ள தமிழர்களை, தமிழ்நாடு திரும்ப அழைத்துக் கொள்ளட்டும் என்று கன்னட சளுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார். காவிரிக்கு குறுக்கே மேகதாது (மேக்கேதாட்டு-ஆடு தாண்டும் பாறை) பகுதியில் கர்நாடகா புதிய அணை ஒன்றை கட்டி,…
கேஜ்ரிவாலில் அதிரடி நடவடிக்கை! பரபரப்பாகும் டெல்லி
சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி அரசின் அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முதல்வர் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக் கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தால் புதிய சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டெல்லி…
வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு
மியான்மரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் நாகா தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பட்டுள்ளது. மணிப்பூர் மற்றும்…
வங்கதேசப் பிரிவினையில் இந்தியாவின் பங்கை வெளிப்படுத்த நடவடிக்கை: பாகிஸ்தான் உறுதி
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தைப் பிரித்ததில் இந்தியாவின் பங்கையும், பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலக ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது: பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர…
இந்தியாவைப் பார்த்து மிரண்டு போயுள்ளது பாகிஸ்தான்: பாரிக்கர்
மியான்மர் எல்லையில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலைப் பார்த்து பாகிஸ்தான் மிரண்டு போயுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிய மாற்றமல்ல, மிகப்பெரிய மாற்றம். கடந்த 2 - 3 நாட்களிலேயே அது நன்கு…
20 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்?
மியான்மர் எல்லையில் உள்ள மேலும் 20 தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் திட்டத்தை மியான்மர் நாட்டுடன் இணைந்து கூட்டாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு…
இளமையை இழந்திருந்தாலும் நம்பிக்கை தளரவில்லை! பேரறிவாளன் பேட்டி!
24 ஆண்டுகால இளமையை இழந்திருந்தாலும் நம்பிக்கை தளரவில்லை. சிறை, இழப்பையும் தந்தது. நிறைய கற்றும் தந்தது என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த…
எல்லா அய்யனார் கோவில்களிலும் பிரபாகரன் சிலை இருக்கவேண்டும்: இந்து மக்கள்…
தமிழகத்தில் உள்ள அனைத்து அய்யனார் கோவில்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலையை அமைக்க அனுமதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கும்பகோணம் சார் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தது. கும்பகோணம் நகர இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் சப்–கலெக்டர் கோவிந்தராவிடம் மாநில இளைஞரணி…
மியான்மருக்குள் புகுந்து ‘அடித்ததை’ போல பாகிஸ்தானை பதம் பார்க்குமா இந்திய…
மியான்மரில் பதுங்கியிருந்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் 50 பேரை, சுட்டு வீழ்த்தி களையெடுத்துள்ளது இந்திய ராணுவம். எல்லை தாண்டி இந்திய ராணுவம் நடத்திய இந்த தீரம்மிக்க தாக்குதல் பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் இயல்பாகவே, இந்திய குடிமக்களுக்கு ஒரு சந்தேகம் எழுவது இயல்பே. இதேபோன்ற தாக்குதலை பாகிஸ்தான் எல்லைக்குள்…
மோடியின் பெருமுயற்சியால் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா.சபை…
பிரதமர் நரேந்திர மோடியின் பெருமுயற்சியின் பலனாக முதலாவது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அன்றைய தினம் மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள…
வருங்காலத்தில் இந்தியாவில் கோடை கொடூரமாக இருக்கும்: பகீர் ஆய்வு முடிவு
கோடை வெயிலின் தாக்கத்தை தாங்காமல் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வரும் ஆண்டுகளில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…
கிரானைட் முறைகேடு: சகாயம் ஐ.ஏ.எஸ் முன்பு ஆஜராகி ஆதாரங்களை அடுக்கிய…
கிரானைட் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விசாரணை அதிகாரி சகாயம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் நடந்த கிரானைட் மற்றும் மணல் கொள்ளைகளை முழுமையாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்…
பிரபாகரனின் சிலையை நாம் தமிழர் கட்சியே மறுபடியும் நிறுவும்: சீமான்
நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: ‘’நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் அய்யனார் கோயில் வளாகத்தில் மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் சிலையை…
நடைமுறைக்கு வந்தது இந்திய-வங்கதேச எல்லை ஒப்பந்தம்
டாக்காவில் இந்திய-வங்கதேச வெளியுறவுச் செயலாளர்கள் இடையே நில எல்லை வரையறை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பரிமாறி கொள்ளப்படுவதைப் பார்வையிடும் பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இரு நாடுகள் இடையே…
