ஜெயலலிதாவை நிரபராதி என எப்படி அறிவிக்க முடியும்? அரசு வழக்கறிஞர்…

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் யூலை மாதம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், உச்ச…

முல்லைப் பெரியாறு, மத்திய அரசின் துரோகம்! வைகோ கண்டனம்

தென்பாண்டி மண்டலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாய் திகழும் பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை ஐந்து மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், ஒரு கோடி மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கும் நீர் வழங்கும் கருñலமாய் திகழ்கிறது. 999 ஆண்டுகளுக்கு சட்டபூர்வமான நீர் உரிமையை தமிழகத்துக்கு வழங்கிடும் வகையில் அன்றைய தமிழக…

இந்தியாவுடன் எல்லை நடத்தை விதிகள் ஒப்பந்தம்: சீனா விருப்பம்

இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்தியாவுடன் நடத்தை விதிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்திய - சீன நாடுகளுக்கு இடையிலான ஆதிக்க எல்லைக் கோட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சமீபத்திய சீனப் பயணத்தின்போது பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில் சீனா இவ்வாறு…

சீனாவின் கள்ளத்தனம்; இந்தியாவிற்கு எதிர்ப்பு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரகத்தை நியாப்படுத்துகிறது

சீனா முன்னால் அரவணைத்து பின்னால் குத்தும் பழக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டை மீண்டும் நிரூபித்து உள்ளது. தெற்கு சீனகடல் பகுதி, சர்ச்சைக்குரியது என்று இந்தியா ஆய்வுபணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வது சரியென நியாப்படுத்தி உள்ளது. சீனா…

இசைப்பிரியா என்ற பெண் ஊடகவியலாளருக்கு கொடுமை திரையிட அனுமதி மறுப்பதா?…

இசைப்பிரியாவின் படுகொலையினை மையமாக வைத்து "போர்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்தினை கணேசன் அவர்கள் தயாரித்துள்ளார் . இப் படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இவ் தடையை கண்டித்து சென்னையில் பெண்கள் அமைப்பு சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றது. இச்…

எங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: கிராமத்தினர்…

தருமபுரியில் தங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று குடிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தருமபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அங்குள்ள கிராமவாசிகள், தங்கள் கிராமத்தில் உடனடியாக டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கோரி…

மேகி நூடுல்ஸுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி

நச்சுப் பொருட்கள் அதிகமாக இருக்கும் மேகி நூடுல்ஸுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்ட அறிக்கையில், சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் காரீயம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல்,…

600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய…

டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். டெல்லியில் உள்ள பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம்…

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்டணும்: டாக்டர்…

15 தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர்…

6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய வேண்டும்: அனுமதி கோரும்…

டெல்லியில் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் 6 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய பெற்றோர் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவை சேர்ந்த மொகமத் நசீர் (42) அங்குள்ள ஒரு பலகார கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது 6 குழந்தைகளும் நரம்பு தளர்ச்சி நோயால்…

ஐ.நாவே! சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக: கையெழுத்தினை நீதிக்கான…

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக செயலாற்றத் தொடங்கியுள்ளது. பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் www.tgte-icc.org எனும் இணைய மூலமும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து இயக்கமானது சமீபத்தில் தமிழகத்திலும் தொடங்கி…

ஜெயலலிதா வழக்கில் மேன்முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு! முதல்வர்…

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை…

ராணுவ வீரர்களின் பிறப்புறுப்பை துண்டித்து பாகிஸ்தான் வெறிச்செயல்: அம்பலமான அதிர்ச்சி…

இந்திய ராணுவ வீரர்களின் பிறப்புறுப்பை துண்டித்து, கண்களை குத்தி பாகிஸ்தான் வெறிச்செயல் நடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று மாதங்கள் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றது. அந்த போரின் போது, கார்கில் பகுதியின்…

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: தலைவர்கள் வரவேற்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கட்சி தலைவர்கள் சிலர் வரவேற்றுள்ளனர்.   இரண்டாம் இணைப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் வரவேற்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

கருப்பு பணத்தை மீட்பது எப்படி? மோடிக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்

கருப்பு பணத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடந்த வர்த்தக மாநாட்டில் சுப்ரமணியன் சாமி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசுகையில், கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது எப்படி என பிரதமருக்கு கடிதம்…

புறாவை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார்!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் காஷ்மீரில் உளவு பார்க்க புறாவினை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பதன் கோட் அருகில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, ஒரு புறா வந்து இறங்கியுள்ளது. அந்த புறாவின் இறகுகளில்…

செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய பொலிஸ் டி.எஸ்.பி.: பரபரப்பு தகவல்

செம்மரக்கடத்தலில் லட்சக்கணக்கில் பணம் புரண்டதால் வேலூர் கலால் பிரிவு பொலிஸ் டி.எஸ்.பி. தங்கவேலு செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறியது தெரியவந்துள்ளது. ஆம்பூர் அடுத்த பாலூரை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சின்னபையன் செம்மரக் கடத்தல் சம்பவத்தில் கடந்த 26ம் திகதி கொலை செய்யப்பட்டார். சின்னபையன் பதுக்கி வைத்திருந்த 7 டன்…

ஆந்திரத்தில் செம்மரக் கடத்தல்: 72 தமிழர்கள் கைது

ஆந்திரத்தில் செம்மரங்களைக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 72 தொழிலாளர்களை அந்த மாநில போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து கடப்பா மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கே.அன்புராஜன் கூறியதாவது: கடப்பா மாவட்டத்தில் உள்ள சின்னமண்டேம் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை சோதனை செய்வதற்காக அதனை போலீஸார் தடுக்க முற்பட்டனர்.…

ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை- சி.பி.ஐ. விசாரணைக்கு தேசிய மனித…

ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேர் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி கடந்த ஏப்ரல் 7-ந் தேதியன்று அம்மாநில வனத்துறை, போலீசாரால்…

பெரியாரை தமிழர் தலைவராக ஏற்க முடியாது: சீமான் பரபரப்பு பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை தமிழர் தலைவராக ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், தமிழர் என்று யாரை வரையறை செய்கிறீர்கள் என்று சீமானிடம் கேட்டதற்கு, தமிழை தாய்…

ஊட்டச்சத்து குறைவிலும், பட்டினியிலும் சீனாவை முந்திய இந்தியா

டெல்லி: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 19 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டை காட்டிலும் இந்தியாவில் அதிகப்படியாக 19 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

உயிர் காக்கும் மருந்து விலையை குறைத்து மாஃபியாக்களை ஒடுக்கப்போகிறோம்: மத்திய…

கொச்சி: பேஸ்மேக்கர், மூட்டு சிகிச்சை கருவி மற்றும் செயற்கை வால்வுகள் ஆகியவற்றையும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் (டிபிசிஓ) திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, மருந்து மாஃபியாக்களின் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உரம் மற்றும் மருந்துத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்தார். கொச்சியில் நடந்த மோடி அரசின்…

காவிரியில் கழிவுநீர் கலப்பால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆபத்து…

சென்னை: பெங்களூருவில் இருந்து வெளியாகும் கழிவு நீர் காவிரியில் கலக்கப்படுவதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆபத்து எழுந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு நாளும் காவிரியில் 148.2 கோடி கழிவு நீர் திறந்து விடப்படுவதால் காவிரி…