மீனவர்கள் விவகாரம்: பொறுப்பை தட்டிக் கழிக்கிறது மத்திய அரசு

தமிழக மீனவர்களைக் காக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் பாஜக தலைவர்களுடன் தில்லி சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, தமிழக…

விவசாயிகளைக் கைவிட்ட மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் விவசாயிகளிடம்  குறைகளைக் கேட்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கைவிட்டுவிட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – தமிழக மீனவர்களுக்கு…

சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாமென தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதனை நிறுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவென மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை டில்லியில் நேற்று சந்தித்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா…

மிஸ்டர் மோடி சார்! இந்தியாவிலும் கொஞ்சம் ‘டூர்’ போங்க…

டெல்லி: வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என்று லோக்சபாவில் மீண்டும் கலாய்த்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல். லோக்சபா தேர்தல், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. இதனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்…

மேலும் 15 கிலோ தங்கம் மாயம்

திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் காணாமல் போயிருப்பது சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 15 கிலோ தங்கம் காணாமல் போனது குறித்து திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தின் கண்காணிப்பாளர் முகமது சாருக், ஆய்வாளர் செந்தில் குமார் ஆகிய இரண்டு பேர் பணியிடை நீக்கம்…

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் வேண்டாம்- இலங்கையிடம் இந்தியா…

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடாது என்று இந்தியா இலங்கை கடற்படையினரிடம் கோரியுள்ளது. கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய பிரதி வெளியுறவு அமைச்சர் வி.கே. சிங் இந்த தகவலை வெளியிட்டார். ஏற்கனவே இந்திய மீனவர்கள் தாக்கிய 6 சம்பவங்கள்…

தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்களாம்… ஹரியானா அமைச்சரின்…

சண்டிகர்: தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என்று ஹரியானா அமைச்சர் தன்கார் திமிர்த்தனமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஆளும் பாரதிய ஜனதா அரசில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் ஓபி தன்கார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: Farmers who commit suicide are ‘cowards’, ‘criminals':…

தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என்று சித்தரிப்பதா? மத்திய அரசுக்கு வைகோ…

தமிழக மீனவர்களை சர்வதேச கடத்தல்காரர்களைப் போல சித்தரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். “கடலில் மீன் பிடித் தொழிலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசின் கடலோர காவல்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிங்களக்…

நேபாள மீட்பு பணியில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா

நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு இந்தியா மேற்கொண்ட மீட்புப் பணிகளை பார்த்த அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி கூறுகையில், கடந்த சில வாரங்களாக இந்தியா தனது தலைமைப் பண்பை உலகுக்கு நிரூபித்துள்ளது. இந்தியப் படைகளின் திறமைகள் எங்களை…

பூகம்ப அபாயப்பகுதியில் அமைந்துள்ள 38 இந்திய நகரங்கள்

புதுடில்லி: இந்தியாவில் 38 நகரங்கள் நில அதிர்வு ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில் 60 சதவீத நகரங்கள், பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில், டில்லி உள்ளிட்ட நகரங்கள் பூகம்பத்தினால் பாதிக்கப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது. நேபாளத்தை சீர்குலைத்த கடுமையான பூகம்பம், ஆக்ரா மற்றும் சிலிகுரி நகரங்கள் மற்றும்…

ஒருமாத சம்பளத்தை வழங்க எம்.பி.க்கள் முடிவு

பாராளுமன்றம் திங்கள்கிழமை கூடியதும், எம்.பி.க்கள் அனைவரும் நேபாள மற்றும் வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைத்து கட்சி எம்.பி.க்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நில நடுக்கம் குறித்த விவாதம்…

தமிழக மீனவர்கள் மீது இந்திய கரையோர காவல்துறையினர் குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகவே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று இந்திய கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சென்னை மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இலங்கை கடற்பரப்புக்குள் சென்றதன் பின்னர் இலங்கை கடற்படையினருக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் இடம்பெறும்…

ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்…

ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், பலியானோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரியும் இரண்டு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்து முத்துக்கிருஷ்ணன் மற்றம் திருமாவளவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீருப்பதி துப்பாக்கிச்…

மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்படுமா

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்தில் புலிகள் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதை காப்பகமாக மாற்றினால் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகம், கேரளா எல்லையில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாறு புலிகள் காப்பகம் உலகின் சிறந்த வனப்பகுதியாக உள்ளது. அதையொட்டிய…

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி

இருபது தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும்...  மத்திய அரசு நீதி விசாரணைக்கும் , சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்திரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி   அன்புடையீர் ,வணக்கம் சென்ற ஏப்ரல் 6ஆம் நாள் நள்ளிரவில், 7ஆம் நாள் அதிகாலையில்…

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது நடக்குமா?

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர அணுகுமுறையால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினராவது என்ற, இந்தியாவின் நீண்ட கால கனவு, விரைவில் நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, மே மாதம் பதவியேற்றார். அதன்பின், 11 மாதங்களில், 16 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.…

காவிரியில் அனுமதியின்றி கர்நாடகம் அணை கட்டக் கூடாது: பிரதமரிடம் தமிழக…

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் புதிய அணை உள்பட எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…

அல்கொய்தாவின் இந்திய பிரிவு தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலி

அல்கொய்தா இயக்கத்தின் இந்திய கிளையின் துணை தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்பான அல்கொய்தா இந்தியாவிலும் தனது இயக்கத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அல்–ஜவாஹிரி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஏ.கியூ.ஐ.எஸ். என பெயரிடப்பட்டுள்ள இந்திய கிளைக்கு…

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: யாரையும் கைது செய்யாதது ஏன்?- ஆந்திரா…

ஹைதராபாத்: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரைக்கும் யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஆந்திர உயர்நீதிமன்றம், ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திருப்பதி அருகே ஷேசாசலம் வனப்பகுதியில் கடந்த…

திருநங்கைகளுக்கும் சம உரிமை.. வரலாற்று சிறப்பு மிக்க மசோதா ராஜ்யசபாவில்…

டெல்லி: திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியது. தனி நபர் மசோதா ஒன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது 46 வருடங்களிலேயே இதுதான் முதல் முறையாகும். ஆண் மற்றும் பெண்களைப்போலவே, திருநங்கைகளுக்கும், சமூகத்தில் சம…

சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க மீனவ குழுவினர் தில்லி பயணம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை திங்கள்கிழமை (ஏப்.27) சந்தித்து முறையிடுவதற்காக, தமிழக மீனவர்கள் குழு வெள்ளிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றது. கச்சத்தீவு, தனுஷ்கோடி பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்களிடம் சிக்கி…

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர்…

ஆந்திரப்பிரதேசத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் கைது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்! ஆந்திரப்பிரதேசத்தில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக தமிழ்த் தேசியப் பேரியக்கத்…

ஆந்திர சம்பவம்: நீதி விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஆந்திரப் பிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுக் கூட்டம்…