பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
விவசாயத்திற்காக விரைவில் ”சிறுநீர் சேமிப்பு திட்டம்”?
மகாராஷ்டிராவில் விவசாய நிலங்களுக்கு மனிதனின் சிறுநீரை பாசனமாக பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில், பயிர்களுக்கு சிறுநீர் நல்லது என்றும், டெல்லியில் தான் தங்கியுள்ள வீட்டில் கூட செடிகளுக்கு சிறுநீரைத் தான் ஊற்றுவதாகவும் தெரிவித்தார். இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய…
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்தாதது ஏன்? சதானந்த…
சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்புகளை எழுதவும், வழக்காடு மொழியாகவும் தமிழை ஏன் பயன்படுத்துவதில்லை? என்றும், ஐகோர்ட்டின் நடவடிக்கைகளில் தமிழுக்கு உரிய மரியாதை எப்போது வழங்கப்படும்? என்றும் டெல்லி மேல்-சபையில் உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி சதானந்த கவுடா…
ஆந்திர சம்பவம்: சாட்சி வாக்குமூலம் பதிவு செய்யக் கோரிய மனு…
ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான 3 நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக்கோரும் மனுவை மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. திருப்பதி மலையில் செம்மரக் கடத்தலில் ஈடுப்பட்டதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை நேரில்…
இந்தியச் செய்தி இலங்கையை வைத்து காரியம் சாதிக்க முயலும் சீனா:…
இந்திய ராணுவம் இன்று பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. மலாக்கா ஜலசந்திப் பகுதியில் இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த ஆர்வமாக உள்ள நிலையில், கார் நிகோபர் தீவு பகுதியில் இன்று மதியம் 1.10 மணியளவில் இந்த சோதனை நடந்துள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், சோதனை…
20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு…
20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடைபோடுவதா? என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அழர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நீதி…
இனி மைனர் “18” இல்லை… “16” தான்.. சிறார் குற்றவாளிகளுக்கான…
டெல்லி: கொடும் குற்றத்தில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயதை 18 லிருந்த 16 ஆக குறைப்பது தொடர்பான சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 16 லிருந்த 18 வயது வரை உள்ள சிறுவர்கள் கொடும் குற்றத்தில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது தேசிய குற்ற ஆவண காப்பக அமைப்பின்…
கோவையில் உள்ள சிங்கள வணிக நிறுவனத்தை முட்டுகையிட்டவர்கள் கைது
தமிழர் விடியல் கட்சி மே மாதத்தை "தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம்" என்று அறிவித்ததை தொடர்ந்து நேற்று (5/05/15) மாலை கோவையில் உள்ள சிங்கள வணிக நிறுவனமான "டாம்ரோ பர்னிச்சர் (DAMRO FURNITURES)" கடையை முற்றுகையிட முயன்றனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை கைது செய்தனர்.…
உலகையே அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது
ஐ.நா: இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் கூட்டமாக மடிந்தது போல், தீவிரவாதத்திற்கு உலகம் முழுவதும் மக்கள் பலியாகி வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என்று ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் பகவந்த் பிஷ்நோய் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த நினைவு நாள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்…
எங்களை தொட்டால் தென் மாநிலங்கள் பற்றி எரியும்…
கோவை: எங்களை தொந்தரவு செய்தால் தென்மாநிலங்கள் பற்றி எரியும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தலைவன் ரூபேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வனப்பகுதிகளில் பயிற்சி பெற்ற 55 மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாகவும் அவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் கைது செய்யப்பட்ட…
மோடி வருகையையொட்டி எல்லை பிரச்னையை தீர்க்க சீனா தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 14-ஆம் தேதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் அந்நாடு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின்…
மிரட்டல் எதிரொலி: பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு –…
பிரதமர் நரேந்திர மோடி பெயரை குறிப்பிட்டு, தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக இது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியை விட்டு…
அதிமுக ஆட்சியில் சட்டவிரோத கடும் நெருக்கடி: தற்கொலை செய்திகள் வந்தவண்ணம்…
தமிழக அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். அவர்களின் உரிமைகளுக்காக போராடும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில்…
அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள்: இன்று கருணை கேட்டு வந்திருக்கிறார்கள்:…
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்த பிறகு அதிலிருந்து விடுதலையாக கோயில் கோயிலாக பல்வேறு வேண்டுதல்களை செய்து வருகிறார்கள் கடைசியாக கண்ணகியிடம் கருணை கேட்டு வந்திருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதில் மட்டுமின்றி கடவுள்களை ஏமாற்றுவதிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் வல்லவர்கள் என்பதை ஊரறியும்; உலகறியும். அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுதியவர்கள் இன்று…
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்பிக்கவே முடியாது: சு.சுவாமி திட்டவட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்றும் அவர் இந்த வழக்கில் இருந்து தப்பவே முடியாது என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும் தப்ப முடியாது. வழக்கு…
அனைத்து கோவில்களிலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; இந்து…
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் 38 ஆயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் கோவில் வருமானம் வரும் கோவிலை மட்டுமே இந்து அறநிலையத்துறை கவனிக்கிறது. வருமானம் வரும் கோவில்களிலும் பக்தர்களை கசக்கிப் பிழிந்து கல்லா கட்டும் கேவலம்…
ஆந்திர சிறையில் தமிழர்கள்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வலியுறுத்தல்
ஆந்திர சிறையில் உள்ள தமிழர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு இளம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு வழக்குகளின் கீழும், பொய் வழக்குகளின் கீழும் ஆந்திர சிறையில் தமிழர்கள் 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும்,…
நிலநடுக்கத்தை டி.வி. சீரியல்கள் போல் படம் பிடிப்பதா? இந்திய ஊடகங்களை…
நேபாள நிலநடுக்கத்தினை தொலைக்காட்சி நாடகங்கள் போல இந்திய செய்தியாளர்களும், ஊடகங்களும் படம் பிடிப்பதாக நேபாளிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 6,621 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி 14,023 பேர் காயமடைந்துள்ளனர். இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200…
தமிழக மீனவர்களின் பிரச்சினை தேசியப் பிரச்சினை என்கிறார் மணிசங்கர் ஐயர்
மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட…
முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கிறார் மோடி… அல் கொய்தா திடீர்…
டெல்லி: உலக வங்கி, ஐஎம்எப் மூலமாக முஸ்லீம்களை பிரமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் உலக முஸ்லீம்களின் எதிரி என்றும் அல் கொய்தா திடீரென குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வீடியோ மூலம் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளது அல் கொய்தா அமைப்பு. இதையடுத்து…
பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்ப நடவடிக்கை: முஃப்தி முகமது சயீது உறுதி
காஷ்மீர் பண்டிட்டுகள், ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது உறுதியளித்தார். குஜராத் மாநிலம், ஆமதாபாதுக்கு சனிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர், நமது கலாசாரத்தின் ஓர் அங்கத்தினர்…
விவசாய நிலங்கள் அடிமட்ட விலைக்கு வாங்கப்பட மாட்டாது: அமித் ஷா
நாட்டில் எந்த விவசாயிகளின் நிலங்களும் அடிமட்ட விலைக்கு மத்திய அரசால் வாங்கப்பட மாட்டாது என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமித் ஷா சனிக்கிழமை அமிருதசரஸ் சென்றார். அப்போது…
பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு துறைசெய்தி தொடர்பாளர் தஸ்னியா அஸ்லாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜம்மு காஷ்மீரில் புதியநகரியம் அமைக்கும் முயற்சி எதுவும் முன்னெடுக்கப்பட்டால் அது, ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தை மீறுவதாக…
இந்தியாவின் மீட்பு பணிகளால் பாதுகாப்புக்கு ஆபத்து – சீனா உறவு…
நிலநடுக்க மீட்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதால் நேபாள இறையாண்மைக்கு ஆபத்து என்றும் சீனாவுடனான உறவு பாதிக்கும் என்றும் அந்நாட்டு மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் பின்னர் நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கிறது பயங்கர நிலநடுக்கம். தற்போதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில்…
