பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அரியானாவில் கைது – ரூ. 20 கோடி செம்மரங்கள் பறிமுதல்
ஹைதராபாத்: அரியானா மாநிலத்தில் சர்வதேச கடத்தல் மன்னனை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் பேரில் ரூ. 20 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மாதம் செம்மரங்களைக் கடத்தியதாக ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். நாடு…
கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்
வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று பெய்த பலத்த மழை காரணமாக திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலை உச்சியில்…
கைகளை இழந்த ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை
கொச்சி: ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில், மூன்றாண்டுகளுக்கு முன், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்போது, இரு கைகளையும் இழந்த, அந்நாட்டின் ராணுவ அதிகாரிக்கு, கேரளாவின் கொச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, புதிதாக இரண்டு கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆப்கன் ராணுவ அதிகாரி அப்துல் ரஹீமுக்கு,…
மன்னார் வளைகுடாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க:…
சென்னை: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கினால், சுற்றுச் சூழல் நாசமடைவதோடு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்துவிடும். இதனால் கடல் வளமும், மீன் வளமும் முற்றிலுமாக அழிந்துபோகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்துள்ளார். எனவே இயற்கை எரிவாயு…
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாள்: இழந்த சுதந்திரத்தை மீட்டெடுப்போம.. வேல்முருகன்
சென்னை: மே 18ம் தேதி நடந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளையொட்டி இழந்த சுதந்திரத்தை மீட்டெடுப்போம். இனப்படுகொலையாளனை தண்டிப்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு மே 18-ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம்…
விபச்சாரத்திற்காக கடத்தப்படும் குழந்தைகள்! பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
டெல்லியில் சமூக விரோத கும்பல்களால் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை டெல்லி பொலிசார் தொடங்கி உள்ளனர். தலைநகர் டெல்லியில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என வெளியாகி உள்ள புள்ளி விவரம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் 15ம்…
நேதாஜியின் உடமைகள் கொள்ளை ? நேரு மறைத்தது ஏன் திடுக்…
புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவுக்கு பின்னர் அவர் சேர்த்து வைத்திருந்த தங்க, வைர பொருட்கள் இரும்பு பெட்டியுடன் மாயமானதாகவும், இது குறித்து நேரு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு தகவல் தற்போது எழுந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் முறைகேடாக இது கூறப்படுகிறது. நேதாஜி குறித்த தகவல்கள்…
எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: இந்தியா – சீனா முடிவு
இந்திய, சீன எல்லை பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது என இரு நாடுகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன. சீனப் பிரதமர் லீ கெகியாங்கை, பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டப மாளிகையில் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், எல்லை பிரச்னை, வர்த்தகம், பயங்கரவாதம், முதலீடு, பருவ…
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும்: உத்தரகண்ட் ஆளுநரிடம் தருண்…
ஹரித்துவார் நகரில் வழிபாட்டு ஆரத்தி நடைபெறும் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில ஆளுநர் கே.கே. பாலிடம் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ஆளுநரை அவரது அலுவலகத்தில் தருண் விஜய் வெள்ளிக்கிழமை…
ஈராக்கில் 39 இந்தியர்கள் சுட்டுக்கொலை? தப்பியவர் பரபரப்பு தகவல்
சண்டிகர்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்தவர் அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி கட்டட வேலையில் இருந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். தற்போது…
குழந்தை தொழிலாளர் முறையை சட்டபூர்வமாக்க அரசு முயல்வதா? பா.ம.க. கண்டனம்
குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதமும், தண்டனையும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் குலத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்ற வகையில் செய்யப்படவிருக்கும் திருத்தம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மே 17 மெரினா கடற்கரையில் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபயணம்
ஈழத்தில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற காலம் 1948ம் ஆண்டு தொடங்கி இரத்த வெறி கொண்ட பேரினவாத சிங்களர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டியமைக்கப்பட்ட இனப்படுகொலையை நடத்தி வந்திருக்கின்றனர். தொடர்ந்த ஒடுக்குமுறைகளும் தமிழர்களின் மீதான கொடூரமான வன்முறைகளும் தனித்தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு வித்திட்டன. இதன் விளைவாக மக்களுக்காக போராட…
அருங்காட்சியக உயர் பதவிக்கு தமிழ் மொழியறிவு தகுதி : பாஜக…
தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் பதவிக்கான தேர்வு தகுதிப் பட்டியலில், தமிழ் மொழியையும் இணைக்க கூறி, பாஜகவின் மாநிலங்களை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார். இந்திய மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை பேசிய தருண் விஜய், மொழித் தகுதி தேவையுடைய உயரிய பதவிகளில், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்…
இந்திய மூட நம்பிக்கையை லண்டனில் புகுத்திய ஆசாமிகள் யார் ?
தேர்தலில் வென்று MLA ஆகினால் , கோவிலுக்கு சென்று தேங்காய் உடைப்பது. பெரும் பூஜைகள் செய்வது என்பது இந்தியாவில் தான் நடைபெற்று வருகிறது என்று பார்த்தால் அதனை பிரித்தானியாவிலும் புகுத்திவிட்டார்கள் சில ஆசாமிகள். சமீபத்தில் பிரித்தானியாவில் தேர்தல் நடைபெற்று அதில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றது யாவரும் அறிந்த விடையம்.…
ஆந்திர துப்பாக்கிச் சூடு: அரசநத்தத்தில் மனித உரிமை ஆணையக் குழுவினர்…
ஆந்திரத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்களிடம், தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே, சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டதாக தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சி, அரசநத்தம், கலசப்பாடி, ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி கிராமங்களைச்…
தீர்ப்பில் பிழை இருப்பதாக புகார்: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை…
பெங்களூர், மே. 13– சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி கடந்த 11–ந்தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் ஜெயலலிதா வாங்கிய கடன் தொகை கூட்டலில் தவறு இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ்…
காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியின் சாதனைகள் அதிகம்
"கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆட்சியை ஒப்பிடுகையில், கடந்த 10 மாதங்களில் ஏராளமான சாதனைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று, வரும் 26-ஆம்…
ஈழத்தமிழர்களைக் கண்டும் காணாமலும் இருந்த கருணாநிதி மனச் சாட்சி பற்றி…
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவை நான் ஆதரிக்கின்றேன். அம்மா மீது…
ஜெ. விடுதலைத் தீர்ப்பில் ஓட்டைகள்: உடனடியாக மேல்முறையீடு செய்க! :…
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை: ’’வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்தது குறித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஆளுங்கட்சியினரும், அவர்களின் துதிபாடிகளும் கொண்டாடி வருகின்றனர். நீதி வென்று விட்டதாகவும், புடம் போட்ட தங்கமாக திரும்பியிருப்பதாகவும் ஆலாபனைகள் பாடப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் ஜெயலலிதாவை…
கேமரூன் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரீத்தி…
லண்டன், மே. 12– இங்கிலாந்தில் கடந்த 7–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கேமரூன் மீண்டும் பிரதமராகிறார். அவர் விரைவில் ஆட்சி அமைக்கிறார். அதற்காக புதிய மந்திரி சபை…
டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி: நேபாள இந்தியன் முஜாகிதீன்…
புதுடெல்லி, மே 12- நேபாள நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தை பயன்படுத்தி அந்நாட்டில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தலைவனான இர்பான் அகமது சிறையில் இருந்து தப்பித்து சென்றான். இந்நிலையில் அவனை கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. முன்னதாக இந்தியாவில், டெல்லி…
வானம் பார்த்த பூமியை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்
பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டங்கள் அமைத்து வளமான பூமியாக மாற்றி நல்ல விளைச்சலை கண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள லாந்தை ஊராட்சியில், அமைந்துள்ளது பஞ்சாப் விவசாயிகளின் அகல் சேவா பழத்தோட்டம். மொத்தம் 300 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த…
ஜெ.க்கு 4 ஆண்டு சிறை- ரூ100 கோடி அபராதம்- நீதிபதி…
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி.. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…
