பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தி.க.வை தடை செய்க.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருக:…
டெல்லி: பிராமணர்கள் மீது, தி.க.வினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறி கண்டித்துள்ள பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்காக, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்று எச்சரிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில், பிராமணர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து சு.சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தி.க.வை…
தமிழர் நலனுக்கு எதிரானவர் சுப்பிரமணியன் சுவாமி: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு
புதுச்சேரி: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எப்போதும் தமிழர்கள் மற்றும் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுபவர் என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, மேகதாது என்ற பகுதியில் அணை கட்டி நீரை தேக்க முயல்கிறது. இதை எதிர்த்து தமிழக அரசியல்…
அமெரிக்கா வாழ் தமிழருக்கு பத்திரிகை துறைக்கான புலிட்சர் விருது
தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு சர்வதேச புலிட்சர் (Pulitzer prize) விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவ துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி கோவையை சேர்ந்த பொறியாளர் பழனி குமரன் ஆய்வு நடத்தியுள்ளார். அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal)…
நேருவின் ‘பாரதரத்னா’வை திரும்பப் பெறுங்கள்… நேதாஜியின் பேரன் ஆவேசம்
டெல்லி : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என நேதாஜியின் உறவினர் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்த நிலையில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
மூன்றாக பிரிக்கப்படுகிறது பெங்களூர் மாநகராட்சி.. தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு!
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவை 3 மாநகராட்சிகளாக பிரிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக வசதிக்காக பெங்களூரு மாநகராட்சியை மூன்றாக பிரிக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க,…
செம்மரக் கடத்தலில் தமிழக, ஆந்திரா முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு? கைது…
திருப்பதி: செம்மரக் கடத்தலில் தொடர்பிருப்பதாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரை கைது செய்ய ஆந்திரா போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த…
ஆந்திர சம்பவம்: மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்
ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்ற உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது. மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது. அப்போது, மக்களவை அதிமுக குழுத் தலைவர் பி. வேணுகோபால் எழுந்து…
“இந்திய-சீனப் போர் குறித்த ரகசிய அறிக்கையை அரசு விரைவில் வெளியிடும்’
கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போர் குறித்த ஹெண்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சுப்ரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய-சீனப் போர் குறித்த ஹெண்டர்சன்…
ஆந்திர சம்பவம்: முதல் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சேஷாசலம் வனப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 20 பேரின் முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையை, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில், அந்த மாநில அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, பி.வி.சஞ்சய்…
பாகிஸ்தானின் முதல் எதிரி இந்தியா தான்: ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு
இஸ்லாமாபாத், ஏப். 20- பாகிஸ்தானின் முதல் எதிரி இந்தியாதான் என்றும், ஜிகாதி படையின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்றும் ஜமாத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் முகமது சயீத் கூறியுள்ளான். மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் முகமது சயீத், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து…
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஸ்தீரமான தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்றைய தினம் நிறைவடைந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம்…
மேகதாதுவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்:…
மேகதாதுவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட 5 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளது.…
தி.மலையில் 6 தமிழர்களின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை முடிந்தது: உடல்கள்…
ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் 6 பேரின் உடல்களை ஐதராபாத் மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்யும் பணிகள் முடிவடைந்ததையடுத்து, அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பதி வனப்பகுதியில் ஏப்ரல் 7ஆம் தேதி 20 தமிழர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக்கொன்றது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 14 பேரின் உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுவிட்டன.…
இந்தியாவுடன் இணைய விரும்பும் பாகிஸ்தான் பகுதி….
ஜம்மு-காஷ்மீர்.... இந்தியாவின் தலை மகுடமாகத் திகழும் இந்த மாநிலம் தலை வலியாகவும் திகழ்கிறது. இந்த மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் அல்லது தனி நாடாக்க வேண்டும் என்று பிரிவினைவாத அமைப்புகள் போராடி வருகின்றன. பிரிவினைவாதக் கொள்கை கொண்ட 26 அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ஒன்றிணைத்து கடந்த 1993-ஆம்…
சாட்சிகள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்!- டெல்லியில் சூடுபிடிக்கும் செம்மர விவகாரம்
ஆந்திர போலீஸ் நடத்திய வெறியாட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் டெல்லியில் ஒன்று திரண்டுள்ளனர். ஆந்திர கொலைவெறிச் சம்பவத்தில் தப்பி வந்த சாட்சிகளை அங்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிபேனும், டெல்லியைச்…
ஊழல் நாடல்ல, திறன் மிகு நாடு
டொரான்டோவில் இந்தியா வம்சாவளியினர் இடையே உரையாற்ற வந்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர். "முந்தைய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊழல் நாடு என்ற தோற்றத்தை மாற்றி, திறன்மிகு நாடாக இந்தியாவை உருவாக்கி வருகிறோம்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கனடாவின் டொரான்டோ நகரில்,…
மாட்டைக் கொன்றதற்காகப் போராடிய பாஜக, 20 தமிழர்களின் படு கொலைக்காக…
20 மாட்டை ஆந்திர அரசு கொன்றிருந்தால், மாட்டைக் கொன்றதற்காகப் போராட்டம் நடத்தியிருக்கும் பாஜக, 20 தமிழர்களின் படுகொலைக்காக ஏன் போராடவில்லை? என்று கேட்டால் பதிலில்லை. இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஆந்திரப் படுகொலையில் முறையான நீதி விசாரணை வேண்டியும், ஆந்திர சிறைகளில்…
பானிப்பூரி சாப்பிட்டவர்களை அழைத்து சென்று கொன்றார்கள்: என்கவுண்டரிலிருந்து தப்பிய 3…
திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா பொலிஸார் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் உயிர் தப்பி வந்த 3 பேர் பரபரப்பு தகவல்களை அளித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்பதற்கு அவர்களிடம் இருந்து தப்பி வந்த சேகர், பாலச்சந்தர்,…
ரஷிய சிறையில் நேதாஜி சித்ரவதை? வெளிச்சத்துக்கு வருகிறது உண்மை
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ரஷியாவின் உளவு அமைப்புகளான கேஜிபி, ஸ்மெர்ஷ், ஜிஆர்யூ ஆகியவற்றிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 லட்சம் ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. 1917ஆம் ஆண்டு…
கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய…
இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன! பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழ பேரரசு! மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!…
ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு
(கோப்புப் படம்) ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு (எஸ்.டி.எஃப்.) எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற…
நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும்
நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவரது பேரன் சூர்ய குமார் போஸ், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தற்போது, ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடியை, அந்நாட்டின் பெர்லின் நகரில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசியபோது சூர்ய குமார்…
நதிகள் இணைப்பை விரைவுபடுத்த பணிக் குழு
நதிகள் இணைப்பை விரைவுபடுத்தும் விதத்தில், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பி.என்.நவலவாலா தலைமையில் சிறப்புப் பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: நதிகள் இணைப்பு தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அமலாக்கத்…
