பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தூய்மை இந்தியா பிரசாரம் தீண்டாமைக்கு எதிரானது: ராஜ்நாத் சிங்
"பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரம், அசுத்தத்துக்கு எதிரானது மட்டுமின்றி, தீண்டாமைக்கும் எதிரானது' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். "சுலப்' தன்னார்வ அமைப்பின் சார்பில், தீண்டாமை ஒழிப்பு நிகழ்ச்சி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:…
தமிழகத்துக்கு சுப்பிரமணியம் சாமி அறிவுரை கூறும் பச்சை தமிழினத் துரோகத்திற்குப்…
பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், கர்நாடகம் பிரித்தானியர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டு விட்டது ஆனால் தமிழ்நாடு ஒரு மாகாணமாக இருந்து வெள்ளையர் ஆட்சியில்…
20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அமிலம் ஊற்றி சித்ரவதை…
கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவையே அதிர்ச்சியாக்கிய இந்த சம்பவம் குறித்து, ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், சனிக்கிழமை சம்பவம் நடந்த பகுதியில்…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்
ஜெர்மனி நாட்டின் ஹனோவர் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும், இந்த அங்கீகாரத்தை விரைவாக வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.…
தடயங்களை அழிக்கும் முன் தமிழக அரசு விசாரணை நடத்தாது ஏன்?:…
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், தடயங்களை அழிக்கும் முன்னர் தமிழக அரசு அமைச்சர், அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தாது ஏன்? என பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கோவையில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை…
நாதியற்ற தமிழன்! – பழ. நெடுமாறன்
திருப்பதி காட்டில் செம்மரங்களை வெட்டுவதற்கு முயன்றார்கள் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலையை மோதல் சாவு என வழக்கம்போல திசை திருப்ப ஆந்திர காவல் துறை முயற்சி செய்கிறது. படுகொலையை நியாயப்படுத்தி செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆந்திர காவல் துறைத் தலைவர் பேசியபோது குறுக்குக்…
ஆந்திர அரசை கண்டித்து சென்னையில் 28ஆம் தேதி பேரணி! தமிழர்…
20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்ற (ரிப்போர்ட்டஸ் கில்டு) அரங்கில் இன்று (11.04.2015) தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வைகோ,…
மனைவிக்கு மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை ரூ.700, 50…
புவனேஸ்வர்: புவனேஸ்வரில் மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் விற்ற கொடுமை சமூக ஆர்வலர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகுரா முதுலி. இவரது…
சித்திரவதை செய்த பின்னரே 20 பேரும் படுகொலை!
சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள். சேஷாத்திரி மலைப்பகுதியில்தான், செம்மரக் கடத்தல் கும்பல் என்று சொல்லி ஈவிரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை வேட்டையாடி இருக்கிறார்கள் ஆந்திர போலீஸார். வாரிமெட்டு என்ற…
20 தமிழர் படுகொலை: ஆந்திரா போலீசார் மீது கொலை வழக்கு…
ஹைதராபாத்: 20 தமிழர் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா போலீசார் மீது ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. திருப்பதி வனப்பகுதியில்…
ஆந்திராவில் மேலும் பல தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டார்களா? ராமதாஸ்
தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளார்களா? மரம் கடத்தும் கும்பல்களால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் 20…
20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை:…
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி, மக்கள் உரிமம் குழு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்கங்கள் கொண்ட…
20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை: பொதுநலன் வழக்கு தொடர…
டெல்லி: ஆந்திராவில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திருப்பதி அருகே 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது. இது தமிழகம், ஆந்திரா, புதுவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தைச்…
இந்தியாவில் அதிரடி பொருளாதார மாற்றங்கள் சாத்தியமில்லை
இந்தியாவில் இப்போதைய நிலையில் அதிரடியாக பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவது சாத்தியமில்லை என மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறினார். இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2014-15 தொடர்பாக சென்னை பொருளாதார கல்வி மையத்தில் அவர் புதன்கிழமை நிகழ்த்திய உரை: இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச்…
எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருடன் ஜெயகாந்தன். 2002-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன். கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை ரஷிய கலாசார மையத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவுப் பரிசு வழங்கிய சாகித்ய அகாதெமி…
தமிழர்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பில்லை – மணியரசன்
அ.இ.அ.தி.மு.க – தி.மு.க தலைமையில் தமிழர்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே 20 தமிழர் இனப்படுகொலை என தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டுத் தமிழர்கள் அரசியல் பாதுகாப்போ, சட்டப் பாதுகாப்போ அற்ற, நாதியற்ற…
20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்!…
திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் போளுரை அடுத்துள்ள வேட்டகிரிபாளையத்தைச்…
இந்தியாவில் தமிழர்களை அடிப்பது, அடக்குவது மிக மிக எளிது…!
சென்னை: ஆந்திரப் படுகொலைகள் ஈர மனங்களைப் புண்படுத்தியுள்ளன. ஆந்திராவிடமிருந்து இப்படி ஒரு மோசமான செயலை தமிழகம் எதிர்பார்த்ததில்லை. காரணம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை பல சிரமங்களைச் சிக்கல்களைச் சந்தித்திருந்தாலும் கூட ஆந்திராவும், தமிழகமும் நட்பு பாராட்டியபடிதான் இருந்தன. அப்படிப்பட்ட ஆந்திரா, இன்று 20…
20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்… திட்டமிட்ட என்கவுண்டரா?…
சென்னை : திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்து, நேற்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது…
ஆந்திர அதிரடிப்படை போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 20…
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சேஷாசலம் காட்டில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல் புள்ளிகள் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி, மரங்களை வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதில், ஆந்திர கடத்தல் பேர்வழிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு…
20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம்…
செம்மரக் கடத்தல்காரர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை…
தமிழர் படுகொலை: ஆந்திரா போலீஸின் காட்டுமிராண்டித்தனம்- இனமோதலாக வெடிக்கும்: வேல்முருகன்
சென்னை: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது காட்டுமிராண்டித்தனம் என்றும் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; இத்தகைய போக்கு இருமாநிலங்களிடையே இனமோதலாக வெடிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மகா கேவலம்… ஆந்திர வெறியாட்டத்தை உடனடியாக கண்டிக்கத் தவறிய தமிழக…
சென்னை: ஆந்திர போலீஸார் நடத்திய கொலை வெறித் தாக்குதலை உடனடியாக கண்டிக்கத் தவறியுள்ளன தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள். இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சம்பவம் நடந்து இத்தனை நேரமாகியும் இதுவரை திமுகவிடமிருந்தோ, அதிமுகவிடமிருந்தோ, தேமுதிகவிடமிருந்தோ இன்னும் பிற கட்சிகளிடமிருந்தோ ஒரு கண்டனம் கூட வரவில்லை. பாஜக மட்டும்…
