ஜெயலலிதாவுக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு தற்போதைக்கு ஜாமீன் மறுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்கப்பட்டதாக முதலில் தவறுதலாக செய்திகள் வெளியாக சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.   சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில்…

62 பேரின் உயிரை பறித்த ஜெயலலிதாவின் ஜெயில்: அதிர்ச்சி தகவல்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,…

சைட்(பகடி வதை) அடிச்சா கண்கள் பிடுங்கப்படும்: முதல்வர் அதிரடி

ஈவ்டீசிங் செய்யும் ஆண்களின் கண்கள் பிடுங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். டெல்லிக்கு அடுத்த படியாக ஹைதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு…

காஷ்மீரில் இந்திய- பாக். படைகள் மோதல்; 9 பொதுமக்கள் பலி

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்திய பகுதி கிராமங்களைச் சேர்ந்த 5 பேரும் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த 4 பேருமாக 9 பொதுமக்கள் இந்த மோதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2003-ம் ஆண்டில் இருநாடுகளும் கைச்சாத்திட்ட மோதல் தவிர்ப்பு…

இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பாகிஸ்தானுக்கு ஜெட்லி எச்சரிக்கை

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி   பாகிஸ்தானின் எல்லை மீறிய தாக்குதல்களை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இந்திய நிதி மற்றும் பாதுக்காப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சர்வதேச எல்லைகளில் அப்பாவி பொதுமக்கள்…

தொடர்பாக நியுயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது

சர்ச்சைக்குரிய நியூயார்க் டைம்ஸ் கார்ட்டூன்   செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. 'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே…

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் எல்லையில் ரோந்துப் பணியில் ராணுவ வீரர்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தினர். இதற்கு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த…

நீதியை நிலைநாட்டிய தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டை கையாள நினைக்கும் இராஜதந்திரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் பரந்த அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 18 வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமியால் சிறு பொறியாக பத்தவைக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குத்தான் இன்று பெருநெருப்பாக மாறி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வையே சுட்டெரிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இந்தத் தீர்ப்பை…

உசிலம்பட்டியில் ஜாதி மாறி காதலித்த பெண் மர்ம மரணம்

தமிழகத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தலித் இளைஞரைக் காதலித்த இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறைக்குத் தெரிவிக்கப்படாமல் அவரது உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூதிப்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த திலீப் என்ற வாலிபரைக்…

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற விரும்புகிறது கர்நாடக அரசு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும் குடைச்சலில் இருக்கிறது கர்நாடக அரசு. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகம் விரும்புகிறது. செப்.27ல் ரூ.66.65 கோடி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக பெங்களூர் சென்ற ஜெயலலிதா, நீதிமன்றத்தால்…

32 உயிர்களை பறித்த தசரா கொண்டாட்டம்!

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். பாட்னா காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இரவு 7 மணியளவில் ’ராவண வதம்’ நிகழ்ச்சி முடிந்ததும், மைதானத்தை விட்டு பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறினர்.…

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! நீதிபதி குன்ஹா தீர்ப்பு…

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக…

குப்பை அகற்றுபவர்களைப் பற்றிப் பேசாமல்; குப்பைகளைப் பற்றி பேசுவது மோசடியானது

இந்திய ரயில் நிலையங்களில் இன்றும் கையால் மலம் அள்ளப்படுகிறது: அதியமான்   இந்தியாவை தூய்மையாக வைக்கவேண்டும் என்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று துவக்கி வைத்திருக்கும் “தூய்மையான இந்தியா” என்கிற நாடு தழுவிய பிரச்சார திட்டம் குப்பைகளைப்பற்றி மட்டும் பேசுகிறதே தவிர, காலம் காலமாக குப்பைகளை அகற்றும் பணியில்…

துடைப்பமும் கையுமாக “தூய்மையான இந்தியா” திட்டத்தை துவக்கிவைத்தார் மோடி

துடைப்பம் பிடித்த பிரதமர்   "ஸ்வச் பாரத்” என்று ஹிந்தியில் அழைக்கப்படும், “தூய்மையான இந்தியா”வை உருவாக்கும் நோக்கத்திற்கான பொதுச்சேவை திட்டப் பணிக்கான பிரச்சாரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை புதுடில்லியில் துவக்கி வைத்தார். காந்தி பிறந்த தினமான இன்று, அவரது கனவு திட்டத்தை நிறைவேற்றும் ஒரு…

சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனிப்பு எதுவுமில்லை!- சிறை அதிகாரி

சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை விட மிகமுக்கியமானவர்களுக்கான உபசரிப்பு இடம்பெறுவதாக வெளியான தகவல்களை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஜெயலலிதாவும் ஏனைய கைதிகளை போன்றே உபசரிக்கப்படுகிறார் என்று பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை போன்றே பொது…

ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர். கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம்…

மோடியை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்! டெல்லி பத்திரிக்கை…

முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. இந்தப் பத்திரிகையில்…

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது, ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம், நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்! இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா! தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத…

அமைச்சர்களே….கழிவறையை கழுவுங்கள்: மோடி அதிரடி

காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 3ம் திகதி அமைச்சர்களும், அதிகாரிகளும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் திகதியன்று சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை…

பிரதமர் மோடி, ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்தார். ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு நீதிபதி…

மீனவர் பிரச்சனை: பன்னீரும் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 20 பேரையும், 75 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த செப்ரெம்பர் 27ஆம் திகதி…

நெதன்யாகுவுடன் மோடி சந்திப்பு

நியூயார்க்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் நரேந்திர மோடியும்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினர். இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறியதாவது: இந்தச் சந்திப்பின்போது இரு…

கண்ணீர் மல்க தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் பன்னீர் செல்வம் (வீடியோ…

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுள்ளார். அ.தி.மு.க. பொருளாளராக இருந்து வரும் 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதையடுத்து தனது சகாக்களுடன் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க…