பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஜெயலலிதாவுக்கு சிறைவாசம்: தமிழகத்தில் மரண ஒலம்..13 பேர் இறப்பு
தமிழகத்தில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். திரண்டு நிற்கும் கூட்டத்தை பார்த்து இரண்டு விரல்களை காட்டி புரட்சித் தலைவரின் ரத்ததின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஜெயலலிதா கூறுவதை கேட்டால் போதும் ‘அம்மா... அம்மா...என்று கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய உற்சாகத்தில் துள்ளுவார்கள்.…
கைதி உடையில் வசதிகளற்ற சிறையில் ஜெயலலிதா
கைதி உடையில் வசதிகளற்ற சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா! சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 7402 என்ற கைதி எண் வழங்கப்பட்டது. பெண்கள் சிறைக்கு அருகில் இவரது அறை…
ஜெயலலிதாவிற்கு சிறைத் தண்டனை சரியே!- பெ.மணியரசன்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்து சிறைத்தண்டனை வழங்கியமை சரியானது என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. அரசின் அதிகாரத்தைப்…
திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமையை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கோபாலபுரத்தி;ல் உள்ள கருணாநிதியின் வீட்டின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் கல்லெறித்தாக்குதலை நடத்தினர். இதன்காரணமாக கருணாநிதியுடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கின. இதன்போது…
தென் ஆப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மரியாதை
ஜோகன்ஸ்பர்க், செப்.28- தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஒரு சட்டம், கறுப்பர்களான இந்தியர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக, கையில் ‘பெர்மிட்’ இருந்தால்தான் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் எங்கும் சென்று வர முடியும் என்று பாரபட்சமான ஒருசட்டம் இருந்தது. இதை எதிர்த்து அங்கு 1913-ம் ஆண்டு மகாத்மா…
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா…
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் மற்றைய குற்றவாளிகளான ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
இந்திய – சீன எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்தது :…
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, இந்திய - சீன எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. நியூயார்க்கில் சந்திப்புக்குப் பிறகு சுஷ்மா சுவராஜ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.…
2002 குஜராத் வன்முறை : மோடிக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க…
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை குறித்த வழக்கில் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் சிக்கி உயிருடன் மீண்ட இரண்டு பேர், நியூயார்க்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,…
ஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது : ராஜபட்ச உரை குறித்து…
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஒரு கொடிய கொலைகாரன், குற்றங்களை விசாரிக்க வேண்டிய நீதிபதி மீதே குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அவமானக் கேடு ஐ.நா.சபையில் நேற்று நிகழ்ந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள…
பாஜக – சிவசேனை கூட்டணி முறிந்தது: மகாராஷ்டிரத்தில் பலமுனைப் போட்டி
மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, 25 ஆண்டுகால பாஜக-சிவசேனை கூட்டணி வியாழக்கிழமை முறிந்தது. அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு தொடர்பாக பாஜகவும் சிவசேனையும் ஒரு வாரத்தும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.…
மங்கள்யான்’ பயணம் வெற்றி: புதிய வரலாறு படைத்தது இந்தியா
செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதை பெங்களூரில் உள்ள "இஸ்ரோ' கட்டுப்பாட்டு அறையில் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானிகள். இந்தியாவின் "மங்கள்யான்' விண்கலத்தை, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் புதன்கிழமை காலை 7.42 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்தனர்.…
சென்னையில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான பேரணியில் மகிந்த மற்றும் சுப்பிரமணியன்…
இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பட்டடில் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இப் பேரணி நடைபெற்றது . இப் பேரணியில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்…
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம்: ஒபாமாவுடன் கூட்டணி சேர்வாரா மோடி?
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒடுக்க இந்தியாவின் ஒத்துழைப்பை கோர அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை வேரோடு அழிக்க ஒபாமா சபதம் மேற்கொண்டுள்ளார். இதற்காக உலக நாடுகளின் ஆதரவை…
ஜெயலலிதா உயிருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலா?
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மாநிலத்தில் அளிக்க உத்தரவிட வேண்டுமென்று வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் என். ராஜாராமன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த…
ஊடகங்கள் தகவல் பெறுவதை மோடி அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது
இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடியின் அரசாங்கம், ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு, ஊடகங்கள் தகவல் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது என முன்னணி இந்திய செய்தித்தாள்களின் பலவற்றின் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மோடி அரசு ஊடக சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோரை பத்திரிகையாளர்கள் அணுக முடிவதென்பதையும் தகவல் பெறுவதென்பதையும் மோடியின் நிர்வாகம்…
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீனா குறித்து மக்கள் கவலை: எல்லை…
ஆந்திர மாநில அரசால் விற்கப்பட உள்ள செம்மரக் கட்டைகளை வாங்குவதற்கு, சீனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக நோக்கத்துக்காக, குஜராத் மாநிலத்தைசேர்ந்த இளைஞர்களும், சீனமொழியை கற்க துவங்கியுள்ளனர். வர்த்தக விஷயங்களில், சீனர்களுக்கு இதுபோன்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சீன ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை…
டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற…
புதுடில்லி: டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம்…
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு
பேரிடர் மீட்புப் படையினர் கௌஹாத்தியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை படகுகளில் சென்று மீட்டனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திங்கட்கிழமையிலிருந்தே இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான மழை…
ஜனநாயகம் எங்களின் பெரிய சொத்து: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி : ''ஜனநாயகம் எங்களின் மிகப்பெரிய சொத்து; அது எங்களின், டி.என்.ஏ., மூலக்கூறிலேயே உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அமெரிக்காவின், தனியார் ஆங்கில, 'டிவி'க்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டி யில் கூறியுள்ளதாவது:பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு, எங்கள் அரசு, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.…
மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல்: இந்திய எல்லையில் 300 பேர்…
புதுடில்லி:இந்திய எல்லையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் மீண்டும் இந்திய எல்லைகளை கடந்து அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கின் வடகிழக்கு பகுதியான சூமாரில் சீனா தன்னுடைய பகுதி என்று சொந்தம் கொண்டாடி வரும் இடத்தில் சுமார் 300 சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில்…
வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி: வாசன் குற்றச்சாட்டு- நியூயோர்க்கில் மோடியைச் சந்திக்கும்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி. கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதும், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டதும் இலங்கை அரசின் மனித…
மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையான ஈடுபாட்டைக் காட்டுங்கள்: இலங்கை…
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்த பாஜக தேசிய பொதுச் செயலரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர ராவ். தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண்பது, இலங்கைத் தமிழர்கள் நலன்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் உண்மையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த…
பாகிஸ்தானின் கதையையே முடிக்கமுடியும்: பிலாவலுக்கு சுப்ரமணியசாமி பதிலடி
புதுடெல்லி, செப். 20- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, அவரது கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண தொண்டர்களை சந்தித்தபோது, “மற்ற மாகாணங்களை போல் காஷ்மீர் மாகாணமும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. ஆகையால் அதில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுத்தர…
