பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
எல்லைப் பிரச்னைக்கு முன்னுரிமை: சீன அதிபரிடம் மோடி வலியுறுத்தல்
தில்லி ஹைதராபாத் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங். இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினரின் ஊடுருவல்கள் தொடர்வது தீவிர கவனத்துக்குரிய பிரச்னை என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்குடன் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரதமர் நரேந்திர மோடி…
சீன அதிபரின் இந்திய விஜயம்! தெரிந்தே நடக்கும் நாடகம்!
சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய விஜயத்திற்கு முன்னால், இலங்கைக்கும், மாலைதீவுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்றதுகூட, ஒருவகையில், இந்தியாவை எச்சரிப்பதற்காகவும், தெற்கு ஆசியாவைப் பொருளாதார சக்தியாக மாற்ற விரும்பும் நரேந்திர மோடியின் முயற்சியை முறியடிப்பதற்காகவும்தான் என்று தோன்றுகிறது. சீனர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியுடன், தங்களது எல்லையையும் விஸ்தரிக்க வேண்டும்…
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 இந்திய மீனவரின் படகுகள் விற்பனை!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 40 படகுகள், வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக யாழ்.கடற்றொழில் வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். 2004ம் ஆண்டுக்கு முன்னர் இந்திய மீனவர்களின் 64 படகுகள் யாழ்.நீரியல் வளத்துறையின் கீழ் இருந்தன.…
2016- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் அமெரிக்க வாழ்…
வாஷிங்டன்: 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர் பாபிஜிந்தால் போட்டியிட பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு பெரும் கட்சிகள் உள்ளன. இக்கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் மாகாணம் தோறும் சென்று ஆதரவு…
கேந்திரிய இந்தி சமிதி முடிவுகள் தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப் படுத்தாது…
கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக…
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க சத்தீஸ்கர் அரசு…
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்களுக்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய சத்தீஷ்கர் மாநில அரசு முயன்று வருவதாகவும், ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற நினைப்பவர்களின் பாலின மாற்று…
தமிழக அரசின் 3வது அவதூறு வழக்கு : சுப்ரமணியன் சுவாமிக்கு…
தமிழக அரசு தொடர்ந்த 3வது அவதூறு வழக்கில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மனு மீதான விசாரணைக்கு வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறு…
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், டில்லி விமான நிலையத்தில்…
திருநெல்வேலி:வெளிநாடு செல்ல முயற்சித்த, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், டில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் உதயகுமார், நேற்று, டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். நேபாளம் செல்வதற்கான பயண சீட்டுடன், குடியுரிமை பிரிவு அதிகாரிகள் முன்…
இலங்கை தமிழ் உளவாளி பற்றி திடுக்கிடும் உண்மைகள்!
பாகிஸ்தான் உளவாளியான அருண்செல்வராசன் குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராசன் என்பவர் (29) கடந்த 10ம் திகதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள்…
இடைத்தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான்-உ.பி.யில் பா.ஜனதாவுக்கு கடும் சறுக்கல்
புதுடெல்லி, செப். 16- மக்களவைத் தேர்தலின்போது அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா, சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 33 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்கிறார் ஜெயலலிதா: தமிழிசை…
தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சித் தேர்தலில் தேசியக்…
இந்திய கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இந்திய கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். இலங்கையின் ஊடாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை…
ஹிந்தியை பிரபலப்படுத்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தின விழாவில், "இந்திரா காந்தி ராஜபாஷா' விருதை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. உடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது). "இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளைக் காட்டிலும் தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தில்…
இலங்கையின் இன மதப்பிரிவினரை பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக வாடகைக்கு அமர்த்துகிறது!
இலங்கையில் உள்ள பிரச்சினைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கு சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் ஒப் இந்தியா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பாகிஸ்தான் குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்களை பயன்படுத்தி இந்தியா தொடர்பான உளவு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் அடிப்படையிலேயே கடந்த 10 மாதங்களுக்குள் இரண்டு…
பாரதிய ஜனதாக் கட்சியின் இரட்டை வேடம்: எதனை நம்பி வாக்களிப்பதென…
தமிழக மீனவர் பிரச்சினை விடயத்தில் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் இரட்டை வேடமிடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதால், தமிழக மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்பட போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தூத்துக்குடி மேயர்…
14 மணி நேரம் பணியாற்றும் மோடி!
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவருடைய அலுவலகம் அமைந்துள்ள, சவுத் பிளாக்கிற்கு, அவர் அடிக்கடி வரமாட்டார். அப்படியே வந்தாலும், காலை 9:00 மணிக்கெல்லாம் வரும் வழக்கமில்லை. இந்த பழக்கத்தில் ஊறிப்போன அதிகாரிகள், தற்போது படாதபாடு படுகின்றனர். காலை 8:30 மணிக்கே தன் அலுவலகத்திற்கு வந்து விடுகிறார் பிரதமர்…
தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் ஊடுருவி உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டார். அருண் செல்வராஜனிடம் தேசியப் புலனாய்வுப் பிரிவு…
நரேந்தர் மோடியின் நூறு நாள் ஆட்சியும், சுப்ரமணிய (ஆ) சாமியும்!-…
இந்த வருடம் மேமாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமாக நரேந்திர மோடி ஏறி உட்கார்ந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு அதிகூடிய பெரும்பான்மை ஆசனங்களுடன் ஒரு கட்சி ஆட்சியேறிய விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் அவர். பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்காகவோ, தேர்தல் விஞ்ஞாபனத்துக்காகவோ அந்த வெற்றி அல்ல. மாறாக நரேந்திர…
கல்லூரிகளில் இந்தி கட்டாயம் என்ற முடிவை கைவிட வேண்டும் :…
கல்லூரிகளில் இந்தி பாடம் கட்டாயம் என்ற முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அத்துறையின்…
சிறார் திருமணம்: இரண்டாவது இடத்தில் இந்தியா
உலகிலேயே அதிக சிறார் திருமணங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெஃப், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் சிறார் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தில், மூன்றில் இரண்டு பெண்களுக்கு 18…
தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே குறித்த படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். தற்போது இலங்கையின்…
தமிழக அரசு தீவிரவாதிகளின் நண்பனாக விளங்குவதாக சுப்பிரமணிய சாமி கருத்து!…
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தமிழக அரசு, தீவிரவாதிகளின் நண்பனாக விளங்குவதாக கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் நினைவு தினம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதை குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்ததால்தான்,…
உளவாளி அருண் விமான தாக்குதலுக்கு திட்டமிட்டான்?: விமான பயிற்சி பெற்றது…
பாகிஸ்தான் உளவாளியாக மட்டுமல்லாமல், நாளடைவில் அருணே ஒரு பெரிய தீவிரவாதியாக மாற வாய்ப்பு உருவானதாக கருதப்படுகிறது. அவனது செயல்பாடுகளும் இதை உறுதிபடுத்துகின்றன. சமீபத்தில் அவன் சென்னையில் விமானம் ஓட்ட பயிற்சி பெறுவதற்கு தன் பெயரை பதிவு செய்து இருந்தான். ஓரிரு முறை அவன் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றதும்…
