பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லிங்கேஷ் சுட்டுக்கொலை
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய 'லங்கேஷ் பத்திரிகே' என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர், தமது வீட்டுக்கு எதிரிலேயே செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க…
தூ தூ வெட்கக் கெடு.. நீட்டை எதிர்த்து 2வது நாளாக…
சென்னை/புதுவை : நீட் தேர்வால் மருத்துவ படிப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையில் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில்…
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி…
மாணவி வளர்மதி மீது தாக்கல் செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டத்திற்கு இளைஞர்களை அழைக்கும் விதமாக அவர்…
அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி
மாபலி விழாவை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுவதைப்போல தீபாவளியை மாற்றி நரகாசுரன் விழா - அநீதிக்கு எதிரான போரின் தொடர்ச்சி விழா என்று அசுரர் திருவிழாவாக உணர்ச்சியுள்ள - மீட்பு நாளாகக் கொண்டாடுவது, இவ்வாண்டு தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்; உணர்வுள்ளோரே, ஒன்று சேர்ந்து வாருங்கள்! என்று திராவிடர் கழகத்…
பணமதிப்பு நீக்கத்தினால் வெளிவந்த கறுப்பு பணம் எவ்வளவு? ரிசர்வ் வங்கி…
வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பது இப்போதைக்கு சொல்ல இயலாது என்று சொல்லிய ரிசர்வ் வங்கி அதனை சரிபார்த்தல் பணிகள் நிறைவேறிய பின்னரே சொல்ல முடியும் என்றும் சொல்லியுள்ளது. இந்த ரூ.15.28 லட்சம் கோடி ரூபாயை த்தான் நாடாளுமன்றக்குழுவின்…
கோரக்பூரில் தொடரும் சோகம் இருநாட்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 10 மற்றும் 11–ந்தேதிகளில் மட்டும் சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை…
வெளியானது திடுக்கிடும் தகவல்… வழக்குக்காக செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதாலே…
மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் மிகவும் சிறப்பாக படித்து 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் அனிதாவுக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கக்கூடும். ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததாலும், நீட்…
உ.பி.யில் தொடரும் சோகம்… ஃபரூகாபாத் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில்…
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத் அரசு மருத்துவமனையிலும் ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தலைமை மருத்துவர், கண்காணிப்பாளர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் மடிந்து…
பண மதிப்பு நீக்கத்தின் தோல்விக்கு இந்தியர்கள் ஏன் கோபப்படவில்லை?
கருப்புப் பணத்தை வெளிகொண்டுவருவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோதி, கடந்த ஆண்டு அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏதுவும் பலன் தரவில்லை என்று செய்திகள் வெளியானபின்னரும் இந்தியர்கள் யாரும் கோபப்படவில்லை. புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீத மதிப்பைப் பெற்றிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய்…
பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)
கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைத் திட்டமாகும். இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பொருளியல்…
தாயில்லாத அனிதா கொலையா, தற்கொலையா? பின்னணியில் யார்?
இந்திய மாணவர்களுக்கு தரமான உலக கல்வியை தருகிறோம் என நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயிலும் உரிமையை கண்கூடாக பறித்துள்ளது. மத்திய, மாநில அரசாங்கங்களின் சுயநலமான அரசியலுக்கு மருத்துவக் கனவை 12 ஆண்டுகளாக சுமந்து வந்த…
ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் அனிதாவின் உடல் தகனம் : சோகத்தில் மூழ்கியுள்ள…
நீட் தேர்வினால் வைத்தியராகும் கனவை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் நேற்று சனிக்கிழமை 11.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்த மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவர்களில் அனிதாவும்…
உயிரை தியாகம் செய்து நீட் எதிர்ப்பு போராட்ட திரியான அனிதா……
சென்னை: அனிதாவின் மரணத்துக்கு நீதிக் கேட்டு அரியலூர், மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தனது உயிரை தியாகம் செய்து போராட்டத்திற்கு திரியாகியுள்ளார் அரியாலூர் அனிதா. அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்ற கிராமத்தில் பிறந்த அனிதாவின் கனவு மருத்துவர்…
மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்து மாணவி அனிதாவை கொன்றுவிட்டன.. சீமான்…
சென்னை: நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்கள் உருவாக்கும் என்றால் இதுவரை நாட்டில் உருவான மருத்துவர்கள் சிறந்தவர்கள் இல்லையா என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால்…
விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா! போராட்ட களத்தில்…
தமிழகம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த அனிதா, மருத்துவ கல்வியை தொடர முடியாமையின் காரணமாக தற்கொலை செய்து…
வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடி 400 பிள்ளைகளை காப்பாறிய இந்திய…
இந்தியா மத்திய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து, பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அவர்கள் பாடசாலையில் வெடி குண்டு ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. உடனே விரைந்து சென்ற பொலிசார் அங்கே சோதனையிட்ட சமயம் வெடிகுண்டு இருப்பது தெரியவரவே. அபிஷேக் பட்டேல் என்னும் 40 வயது காண்ஸ்டபிள்…
தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர்
இந்தியா - மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையாடியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். விளையாட்டு மோகத்தில் இருந்த விக்னேஷ் கடந்த மூன்று தினங்களாக யாருடனும் பேசாமல் ஒருவிதமான…
பெட்ரோல் விலையேற்றம் என்ற பெயரில் பிக்பாக்கெட்!
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திர மோடி, நாட்டில் பெட்ரோல் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியைத் தந்தார். அவர் பிரதமராக பதவியேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என அனைத்து விதமான…
மீண்டும் டெல்லியில் அறப்போர்; ஹசாரே பிரதமருக்கு எச்சரிக்கைக் கடிதம்
புனே, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் அமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் இதற்காக பல முறை கடிதம் எழுதியும் பிரதமர் பதில் எழுதாதது மட்டுமல்ல, இதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் ஹசாரே துவங்கிய அறப்போரே ஊழல் எதிர்ப்பு…
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழை நீர் கடலில் கலப்பதை தடுக்க பாலாற்றின்…
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைக்காலங்களில் வெள்ள நீர் பாலாறு வழியாக வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, பாலாற்றின் குறுக்கே, மதுராந்தகம் வட்டம், ஈசூர்–வள்ளிபுரம்; வாலாஜாபாத் வட்டம், வெங்குடி மற்றும் உள்ளாவூர்; திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர்; செங்கல்பட்டு வட்டம், பழவேலி மற்றும் பாலூர்; காஞ்சீபுரம் வட்டம், வெங்கடாபுரம் ஆகிய ஏழு…
டோக்லாம் சம்பவத்திலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் சீனா சொல்கிறது
பெய்ஜிங், இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்து வந்ததால், இந்திய ராணுவம் தலையிட்டு அப்பணியை நிறுத்தச் செய்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 2 மாதங்களாக போர் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வந்தனர். டோக்லாமில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த 73…
நடிகையை கடத்தி பாலியல் தொல்லை: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க…
பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கடந்தமாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் முதன் முதலாக தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி திலீப் கேரள…
60 குழந்தைகள் பலியான சம்பவம் உ.பி. அரசு மருத்துவ கல்லூரி…
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி.…
