பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு கூடுதல் கட்டணம் – அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை (இன்று) தொடங்குகிறது. இந்தப் படிப்புகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.60 லட்சம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவ மேற்படிப்புக்கான கல்விக் கட்டணங்கள்…
ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில். வெயில் கொடுமையை தாங்க முடியாமல் இதுவரை பலர் இறந்துள்ளனர். இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையால் காளஹஸ்தி அடுத்த துப்பான்சென்டர் அருகே லட்சுமியம்மா(61), எம்எம்.கண்டிகா பகுதியில் முனியம்மாள்(75), கார்வேட்டை நகரம், அன்னூரு ஊராட்சி தரிசவாடாவை…
ஈரோடு நகரில் பரபரப்பு; டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 154 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில்…
தமிழில் வரும் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள் அரசு அலுவலகங்களுக்கு…
சென்னை, இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- புதிய மென்பொருள் கம்ப்யூட்டரில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன்…
மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் – மேற்கு…
மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் என திரிணாமுல் காங்கிரஸ் அரசு தெரிவித்து உள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில் அம்மாநில பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி வாரியங்கள் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழியை கட்டாயமாக்க திரிணாமுல் காங்கிரஸ்…
ஜல்லிக்கட்டுக்கு தடை
யூன் மாதம் முதல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு…
மதுரையில் சாதி ஆணவக்கொலை: சினிமா பாணியில் பெண்ணை எரித்துக்கொன்ற பெற்றோர்
மதுரை: சாதி மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோரே தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர். அரண்மனை 2 படத்தில் நடந்தது போல அரங்கேறியுள்ளது இந்த சாதி ஆணவக்கொலை. ஆணவக்கொலைகளை தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டாலும் அவை தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.…
தமிழக மாணவன் வடிவமைத்த செயற்கைக்கோள்: அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது
தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுக்கு பிரத்தியேகமாக வடிவமைத்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவரான ரிஃபாத் ஷாரூக் உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். 64 கிராம் எடை கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள்…
அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தமிழகம் முழுவதும் மக்கள்…
தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல்…
பாலியல் தொல்லை: ஒரே கிராமத்தில் 80 மாணவிகள் பள்ளிப் படிப்பை…
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை காரணமாக ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் 80 மாணவிகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் உள்ள கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் பாலியல் தொல்லையால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த…
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம்.. அரசுக்கு அதிகரிக்கும்…
சென்னை: தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான பொது மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக மாநில அரசுகள்…
காதல் திருமணம்.. பெற்ற மகளையே தீ வைத்து எரித்த அப்பா..…
மதுரை: மதுரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை நயவஞ்சகமாக பேசி வரவழைத்து பின்னர் அவரை கொன்று எரித்த வழக்கில் அவரது தந்தையும், அத்தையும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள வீராளம்பட்டியை சேர்ந்தவர் பெரியகார்த்திகேயன். இவருடைய மகள் சுகன்யா (21). இவர் ஈரோட்டில்…
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் தொடரும் மக்கள் போராட்டம்!
புதுக்கோட்டை: நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தினர் நீண்ட நாள்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை சமாதானம்…
மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தை எப்படி பாதியாக குறைப்பது.. பெங்களூரு…
கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவரும் நிலையில் நீர் மேலாண்மை குறித்தும், நமது வீடு மற்றும் அலுவகங்களில் தேவையற்ற வகையில் வீணாக்கப்படும் நீரை எவ்வாறு மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது என்பது குறித்தும் தொடர்ந்து காண்போம். பெங்களுரு கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் சக்சேனா, 'தண்ணீர் பற்றாக்குறை குறித்து நான்…
காஷ்மீரை தனி நாடாக மாற்றவிடாமல் தடுப்போர் தலைகள் வெட்டி தொங்கவிடப்படும்:…
டெல்லி: ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு, திடுக்கிடும் வீடியோ கிளிப் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஹுரியத் தலைவர்கள் தலைகள் வெட்டி ஸ்ரீநகரில் தொங்கவிடப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் அரசியல் ரீதியிலானது என்றும், மதம் சார்ந்தது இல்லை என்றும் ஹுரியத் தலைவர்கள் கூறியிருந்த நிலையில், காஷ்மீர் விவகாரம்…
டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் பிசினஸ் படு ஜோர்! முதல்வரின் சொந்த…
சேலம்: முதல்வர் மாவட்டம் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமலும், சமூக விரோத செயல்கள் நடக்காமலும் இருக்கும் என்று எதிர்பார்த்தால், இப்போதைய முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தின் நிலைமையே தலைகீழாக இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள். மாவட்டம் முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால் கள்ளச் சாராயம் மட்டும் ஆறாகப்…
மோசமான முறையில் சோதனை-நீட் தேர்வை கண்டித்து கல் வீசி தக்குதல்…
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வினைக் கண்டித்து, தேர்வு எழுதிய தமிழ் நாட்டு மாணவர்கள் சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த நீட் தேர்வில் மாணவர்களைக் கையாண்ட விதம் மிகவும் வேதனைக்குறியதாக இருப்பதால் அதனை கண்டித்து சென்னை…
தமிழகத்தில் ஈழத் தமிழிலில் பேசினால் பயங்கரவாதி முத்திரை
திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து…
விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்: கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க…
விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை, கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- “கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் உடைமைகளை ஜப்தி செய்யக் கூடாது. கடன் வசூல் தொடர்பாக மறு…
‘வளர்ச்சியையும், ஊழலையும் கண்ட அரை நூற்றாண்டு’
ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதன்முதலில் ஆட்சியைக் கைப்பற்றிய சாதனை கேரளாவின் கம்யூனிஸ்டுகளுடையது. ஆனால் அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் இன்றுவரை மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றனர். படத்தின் காப்புரிமைGNANAM கருணாநிதி தமிழகத்தின் திமுகதான் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக மாநிலத்திலிருந்து வெளியேற்றியது. மாநிலக் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆட்சியில்…
அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்… 75 நாள் மர்மங்கள்… விடை…
‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைக்கிறார்கள். ஆனால், ‘சிகிச்சையின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியிட்டால், பன்னீர் தரப்பினரை என்ன செய்யலாம்?’ என திவாகரனின் மகன் ஜெயானந்த்…
7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன்: சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்
கன்னியாகுமாரில் 17 வயது சிறுவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வாரியூர் பகுதியை சேர்ந்த வீரலெட்சுமி (63) என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மர்மான முறையில் மாயமானார். இதுகுறித்து பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் நடத்திய விசாரணையில் கடந்த…
இந்திய வரலாற்றில் முதன் முறையாக: நீதிபதிக்கு சிறை தண்டனை வழங்கிய…
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து இதே போன்று புகார் எழுவதை கருத்தில் கொண்டு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு…
