பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புலம்பெயர் தமிழர் போராட்டம் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெக்கமுடியும்! விராஜ்…
புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என விராஜ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். சிங்கள முற்போக்கு இடதுசாரிய செயற்பாட்டாளரும், தமிழர் போராட்டத்திற்கான நீண்ட கால ஆதரவாளருமான விராஜ் மெண்டிஸ் இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும்…
‘பொது நிலைப்பாடு’ பற்றி தமிழ்- முஸ்லிம் தலைவர்கள் பேச்சு
இலங்கையில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் – அதிக கவனம் செலுத்தும்…
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து அவதானித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக வழிமுறைகளில் உரிமைகளை பெறுவதற்கான மக்கள் செயற்பாடுகளை அமெரிக்கா வரவேற்கும். ஆனாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயலாற்றுவது அவசியம் என அமொிக்கா எதிர்ப்பார்ப்பதாக தூதரக…
புலிகளால் மட்டுமல்ல, இந்தியாவாலும் அச்சம் கொள்ளும் இலங்கை! வான் பாதுகாப்பில்…
இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் இந்தியா தொடர்பில் இலங்கை அரசாங்கமானது எச்சரிக்கை கலந்த உணர்வோடு நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. த டிப்ளோமட் எனப்படும் சர்வதேச ராஜதந்திர உறவுகள் குறித்த சஞ்சிகையில் இது தொடர்பான கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகள் மூன்று…
கிராமம் – கிராமமாகச் சென்று கலந்துரையாடல்கள் – கருத்தரங்குகள்- குருபூசைகள்…
கிராமமாகச் சென்று இந்துசமயத்தின் வளர்ச்சிக்காக கலந்துரையாடல்கள் – கருத்தரங்குகள் – குரு பூசைகள் – விழாக்கள் போன்ற சமய நிகழ்வுகளை நடாத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நேற்று (29) வேதாகமமாமணி எஸ்.இரவிச்சந்திரக்குருக்கள் தெரிவித்தார். திருக்கோணமலை மாவட்ட இந்துசமய அபிவிருத்திச் சபையின் முதலாவது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம்…
இலங்கையில் ஜனநாயகம் மேம்பட்டுள்ளது: அமெரிக்கா
நிறைவடையும் இந்த ஆண்டில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிடத்தக்க ஜனநாயக மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் சமாதானத்தை நோக்கிச் செல்ல முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இலங்கை, நைஜீரியா,…
எம் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் நீங்கள் காட்டும் இரகசியம் ஏன்?
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வோம் என்று கூறிக் கூறி ஏமாற்றியமை தலைவர் பிரபாகரனுக்கு செய்த முதலாவது தீங்கு என்பதை தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் பேரவையை இரகசியமாக கூட்டியது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.…
தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா? பாதிக்குமா?
சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார். சிரால் தற்போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்…
தமிழ் மக்கள் பேரவையில் ஒருபோதும் இணையோம்! சம்பந்தன் தலைமையில் அரசியல்…
எதிரிகள் - துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம்…
சுதந்திரத்தின் பின் முதல் தடவையாக இலங்கையின் யாப்பை தயாரிக்கும் தமிழ்…
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் பொது அமைப்புக்களும் இணைந்து இலங்கை நாட்டுக்கான அரசியல் யாப்பை உருவாக்குகின்றன என இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 1972, 1978 ஆகிய அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களின்போது தமிழர்கள் அதில் பங்கேற்கவில்லை. 1972ஆம் ஆண்டில் யாப்பில் உத்தியோகபூர்வ மொழி…
சிங்கள ராணுவ முகாமில் இருந்து தப்பிக்கும் முன் நாள் தமிழ்…
விடுதலைப் புலிகளோடு இலங்கை அரசு இறுதி யுத்தத்தில் ஈடுபட்டவேளை, கருணா அணியில் இருந்த சிலரை புலனாய்வுப் பிரிவில் இணைத்தார்கள். இவர்களில் சிலரே புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி பல தாக்குதல்களை நடத்திவந்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் , மூத்த தளபதிகள் செல்லும் இடங்களை கவனித்து தாக்குதல் நடத்தவென ஒரு பிரிவு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு!– சம்பந்தன் பயன்படுத்திக்…
தமிழ் மக்கள் பேரவை - இன்றைய அர்த்தத்தில், தமிழ் அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெயர். தற்போதைக்கு இது ஒரு பெயர் மட்டுமே. இதன் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்துத்தான், இதன் அரசியல் இருப்பை மதிப்பீடு செய்யமுடியும். பொதுவாக தமிழ்ச் சூழலில் ஒரு நோய் உண்டு. அதாவது,…
2009ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே?: வி.பு. அரசியற் பொறுப்பாளர்…
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜூன்…
அழுத்தங்களுக்கு வளையுமா அரசாங்கம்?
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏன் இலங்கைக்கு வருகின்றனர் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு சூழலில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவரும் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டுத் திரும்பியிருக்கிறார். அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச்…
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகிறார்! விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
எதிர்வரும் 2016ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார். எனினும் ஜெனீவாத்…
வடக்கில் மையம் கொள்ளும் மைத்திரி….!
இது மகிந்த ராஜபக்சவின் அதிரடி ஆட்சியின் யுகம் அல்ல. ரணில் – மைத்திரியின் இராஜதந்திர ஆட்சி. தமிழர்களின் எதிர்கால அரசியலை, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கப்போகும் ஆட்சி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் தமிழர்களின் இருண்ட காலம் என்று வர்ணிக்ககூடிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
நியாயமான அரசியல் தீர்வு விடயத்தில் ஏளனப்போக்கு வேண்டாம்!
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரமானது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையிலான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதற்கு சுதந்திரத்தின் பின்னர் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நியாயமான தீர்வு என்பதனை காண முடியவில்லை. எமது நாட்டின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும்…
அரசியல் தீர்வை மையப்படுத்தியே புதிய அரசியலமைப்பு!- ஜனாதிபதி விளக்கமளிப்பார்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாகவும், தேர்த்தல் சீர்த்திருத்தத்தின் அங்கமாகவும் புதிய அரசியலமைப்பு அமையவுள்ளது எனவும், இது தொடர்பில் ஜனவரி 9ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளிக்கவுள்ளார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது. கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற…
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசியல் அமைப்பு திருத்தம் செய்யக் கூடாது!–…
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசியல் அமைப்பு திருத்தம் செய்யக் கூடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபாயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கருத்துக்களை அறியாது அரசியல் அமைப்பு பேரவை ஒன்றின் ஊடாக அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்தால்…
விக்கியின் தமிழ் மக்கள் பேரவையை வரவேற்கிறார் கருணா! இணையவும் திட்டம்
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள்…
வடக்கு முதல்வர் – அமைச்சர்கள் இடையே கருத்து முரண்பாடுகள்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என அறியமுடிகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத்…
புதிய அரசியலமைப்பு அவசியமா..? பிரதமருக்கு வீ.ஆனந்தசங்கரி கடிதம்
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி புதிய அரசியலமைப்பு அவசியமா? என்ற கோள்வியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார் அக்கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1970ம் ஆண்டு நான் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய பின்பு பல ஆண்டுகள் நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இணைந்து கடமையாற்றியாற்றிமையால் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை…
ஊதிய உயர்வு வழங்காவிடின் தேயிலைத் தோட்டங்களை அரசிடம் கையளியுங்கள்: லக்ஷ்மன்…
தேயிலைத் தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கா முடியாவிட்டாலோ அவற்றை தோட்டக் கம்பனிகள் அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார். பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
