பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்களை ஆற்ற வேண்டும்!! ரணில் தெரிவிப்பு
மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காயம் ஏற்பட்டால் அதனை ஆற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்லவென பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சி பெற்று வெளியேறிச் செல்லும் இராணுவ வீரா்களின் அணிவகுப்பு நேற்று இடம்பெற்ற போது…
விக்னேஸ்வரனின் புதிய அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிளவு!…
வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியல் அற்ற புதிய அமைப்பு ஒன்றை அமைத்துள்ளமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முதலாவது பிளவு என்று இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை என்ற இந்த அமைப்பு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின்னர் மூடிய அறைக்குள் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. …
இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உட்பட அனைத்து…
அரசின் பலவீனமும் தமிழர் பிரச்சினையும்
இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத வகையில் புதிய அரசியலமைப்பையும், தேர்தல் முறையையும் ஏற்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்குத் தற்போது இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே, பகைமை அரசியலை கைவிடுவோம்" என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான தீர்வுத் திட்டம் வேண்டும்!- சுரேஸ் பிரேமச்சந்திரன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பொது மக்களே பதில் கூறவேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது இதுவரை எவருக்கும் தெரியாது? தமிழ்த் தேசியக்…
இலங்கை சமாதானத்தை நோக்கிய நீண்ட பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது: தோமஸ்…
இலங்கை சமாதானத்தை நோக்கிய கடினமான நீண்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு மக்களுக்கு பலம் உள்ளது என்பதற்கு இலங்கை சிறந்த எடுத்துக் காட்டாகும். இலங்கை தனது அனுபவங்கள் ஊடாக உலகின் ஏனைய நாடுகளுக்கு புத்துணர்ச்சியையும்,…
பாலச்சந்திரனுடன் நின்ற எனது மகன் எங்கே?; ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…
“இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் எனது மகன் இருந்தார். பாலச்சந்திரனையும், எனது மகனையும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினர் கைது செய்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று தந்தையார்…
நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு செயலகம் அமைக்கும் அரசு
நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் செயலகம் ஒன்றை அமைக்கவுள்ளது இந்த செயலகம், எதிர்காலத்தில் காணாமல் போனோர் மற்றும் நல்லிணக்கம், வன்முறைகளை தடுக்கும் ஆணைக்குழுவை போன்று மேம்படுத்தப்படவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறை, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக பரிந்துரைகள், போன்றவற்றின்…
இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்பு!- மக்ஸ்வெல் பரணகம
இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். இவ்வாறு காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற காணாமல்போனோரின் உறவினர்கள் பலர்,…
அரசியல் தீர்வுக்குப் பின்னரே அரசியலமைப்பை மாற்றவேண்டும்
நாட்டின் அரசியல் சூழல் மாறிய போதிலும் அரசாங்கங்கள் மாறிய போதிலும் தமிழ் மக்களுக்கான தேசியப் பிரச்சினைக்கான தீர்வானது கடந்த காலம் முழுவதும் எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணும் நோக்கில் கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் தீர்வானது தமிழ் மக்களை வந்து சேரவில்லை.…
இந்திய, அமெரிக்க நிலைப்பாடு என்ன?
காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அளித்த சாட்சியங்களை அறியும் போது நெஞ்சு வெட்டித்து விடும் போல் உள்ளது. அந்தளவுக்கு எங்கள் மக்கள் தாங்கொணாத் துன்பங்களை தம் இதயங்களில் சுமந்து கொண்டுள்ளனர். அதேநேரம் அவர்கள் சாட்சியம் அளிக்கின்ற போது-அவர்கள் கூறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது எங்கள்…
விடுதலைப் புலிகளின் தளபதிகள் தொடர்பில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது
விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். நிதித்துறை கருவண்ணன். விடுதலைப்புலிகள் அமைப்பில் நிதித்துறையில் இருந்த கருவண்ணன் எனப்படும் சூசைப்பிள்ளை வரதராஜன் ஆகிய எனது கணவரை 2009ம் ஆண்டு மே மாதம் 18ம்…
கடலுக்குள் செல்லுகின்ற நீரையாவது தாருங்கள்: சிவாஜிலிங்கம் உருக்கம்!
2020ஆம் ஆண்டளவில் எல்லோருக்கும் பாதுகாப்பான நீர் என்று ஐ.நா. சொல்லுகின்ற போதிலும் வடபகுதிக்கு ஐந்து வீதமான தூய நீரே கிடைக்கின்றதென வட மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான விவசாய அமைச்சின் வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று இடம்பெற்றது. அந்த…
இராணுவ அதிகாரியை விசாரியுங்கள்! ஆதாரத்துடன் தகவல் வழங்கிய சகோதரி !
பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சாட்சியத்தின் பின்பே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.எனது அண்ணாவான பேரம்பலநாதன் பிரதீபன் (வயது36) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 19 வருடங்களாக இருந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர்…
போர்க்குற்ற விசாரணையில் அரசு ஆர்வம் காட்டவில்லை! ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்…
போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களைக் கையாளுவது நல்லதொரு சமிக்கையாகத் தென்படுகின்றபோதிலும், புதிய அரசு இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை அரசின்…
படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் காளித் மாஸ்டர், தளபதி மற்றும் வண்ணக்கிளி…
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பயிற்சியாளர் காளித் மாஸ்டர் மற்றும் மோட்டார் பிரிவு தளபதிகளின் ஒருவரும், உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளருமான வண்ணக்கிளி மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் போரின் நிறைவில் ஒப்படைக்கப் பட்டனர். அவர்களை படையினர் கொண்டு சென்றனர். அவர்கள் எங்கே? மேற்கண்டவாறு காளித் மாஸ்டரின் மாமன் கே.அமரசிங்கம்…
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதாக கூறி திசை திருப்ப முயற்சி:…
யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜானதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள், காணாமல் போன உறவினர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக தெரிவிக்கும் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போனவர்களை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்…
இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவன் எங்கே? ஜனாதிபதி ஆணைக்குழு முன்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்திருந்தபோதும், நான் எனது கணவனை படையினரிடம் ஒப்படைத்தேன். என்னைப்போல் பலர் தங்கள் கணவனை, பிள்ளையை ஒப்படைத்தார்கள். ஆனால் இப்போ அவர்கள் காணாமல்போய் விட்டா ர்கள் என கூறுவதை நாம் ஒத்துக் கொள்ள முடியாது. மேற்கண்டவாறு…
இலங்கை,உலகத்துக்கு உதாரணமாக விளங்குமாம்: அமெரிக்கா
இலங்கையில் நல்லிணக்கத்திலும் மீள்கட்டுமானத்திலும் ஏற்படும் வெற்றி உலகத்துக்கு உதாரணமாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் அரசியல்துறை உதவிசெயலாளர் தோமஸ் செனொன் திருகோணமலையில் வைத்து இந்த கருத்தை இன்று வெளியிட்டார். இலங்கை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றங்களை கண்டுவருகிறது. சமூக நிறுவனங்களும் இலங்கையர்களின் வாழ்க்கை…
தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி?
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர்கள், பரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில், தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தந்தை செல்வநாயகத்தின் மருமகனையே தன்னுடைய ஆலோசகராக்கிய, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வழிவந்தவர்களின், பிரித்தாளும் தந்திரோபாய பொறிக்குள் (Strategic…
தமிழகம் வாழ் இலங்கை அகதிகள் நாடு திரும்ப சந்தர்ப்பம் வழங்கப்படும்!-…
தமிழக வாழ் இலங்கை அகதிகள் நாடு திரும்ப சந்தாப்பம் வழங்கப்படும் என மீள்குடியேற்றää புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அவ்வாறு நாடு திரும்புவோருக்கு வாழ்வாதார வழிகள்…
தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்! உறவினர்கள்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தொடர்பான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அவர்கள் காணாமல் போகவில்லை. ...படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என உறவுகள் இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளனர். https://youtu.be/1Vy4cAdKZJs மேற்படி ஆணைக்குழுவின் 4ம்…
எனது மகள் உயிருடனே இருக்கின்றாள்: ஆணைக்குழு முன் தந்தையொருவர் சாட்சியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டாய ஆட்சேர்ப்பின் ஊடாக இணைத்துக் கொள்ளப்பட்ட பலர் போர் நிறைவடைந்த பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர் காணாமல்போயினர். மேலும் அவர்கள் தொடர்பில் அவர்களுடைய உறவினர்களிடம் போருக்குப் பின்னர் விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருக்கின்றன. காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றைய…
