பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள்…
விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பமாகவேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்த குற்றங்கள் குறித்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நீதி முறைமையின் கீழ்…
அமெரிக்க யோசனைக்கு இலங்கையும் அனுசரணை! பிரதமர் ரணில் – த.தே.கூட்டமைப்பு…
இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த…
இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்! அமெரிக்கா அறிவிப்பு
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர்களுக்கு உரித்தான, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நம்பிக்கை வாய்ந்த நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றைக்குறித்த முன்மொழிவுகள்…
ஜெனீவா அறிக்கையின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்றக் கோரிக்கை நீக்கப்படும்!…
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணை தொடர்பான விடயம் நீக்கப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்…
இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானம் பரகுவே அரசவையில்…
இலங்கையை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் பரப்பரப்படைந்துள்ள வேளை, இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானமொன்று பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்மக்களது நீதிக்கு உறுதுணையான சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை ஐ.நா மனித உரிமைச்சபையினை கோருவதாக (PROYECTO DE DECLARACION: QUE EXHORTA AL PODER EJECUTIVO A…
அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன்! அதிகாரிகளுடன் ஆலோசனை
அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது ஐ.நா.வின் அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள்,…
தமிழ் சமூகத்தை அழிக்க அரசியல் சதிவேலைகள் அரங்கேற்றம்: சி.வி.விக்கினேஸ்வரன் !
தமிழரை கீழ் நிலை சமூகமாக மாற்ற திட்டமிட்ட சதிவேலைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் சொத்தான கல்வியை வேருடன் அழிக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கு போதைப் பொருள் பாவனை திட்டமிட்டு அதிகரிக்கப்படுவதாகவும் கூறினார். எம்மை கையாலாகாதவர்கள் ஆக்கி அடிமைச்சீவியம் நடத்தும்…
உள்நாட்டுக் கட்டமைப்பின் மூலமே விசாரணை: ரணில்
ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டில் அமைக்கப்படும் கட்டமைப்பின் மூலமாகவே விசாரணை செய்யப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் இவ்வாறு கூறினார். 2009ம் ஆண்டு…
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய ரோலர் படகுகள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பல…
போர்க்குற்ற விசாரணைகளின் போது புலிகளுக்கு நிதி வழங்கியோரும் உள்ளடக்கப்படுவர்!- ஐநா…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று…
தடம் புரளும் ஐ.நா
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கை சிங்கள இராஜதந்திரத்திற்குக் கிடைத்த பெரும் அடி. தமிழ் மக்களுக்கு விமோசனம் பிறந்து விட்டது என்பதுதான் தமிழ் மக்கள் சார்ந்த கருத்தாக இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிந்துரைத்துள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றப் பொறிமுறை நடைமுறைக்கு வருமா? அவ்வாறு வந்தால் தமிழர்களின்…
இறுதிப்போரில் 7000 பேரே மரணம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், ‘2011இல், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான…
வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை! யுத்த மோதல்களில் உயிரிழப்புக்கள் தவிர்க்க முடியாதது!-…
யுத்த மோதல்களில் உயிரிழப்புக்கள் என்பது தவிர்க்க முடியாததாகும். இதனை இனப்படுகொலை என அர்த்தப்படுத்த முடியாது. வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை. இதனை ஐ.நா. வும் ஏற்றுக்கொண்டுள்ளது என முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; இலங்கை இறையாண்மை கொண்ட நாடு.…
இங்கு விசாரணை செய்ய முடியாது என சர்வதேச நீதிபதிகளே ஓடுகின்றனர்!…
திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை மற்றும் மூதூரில் 17 தொண்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை போன்றவற்றுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிட்டவில்லை. இந்த விசாரணையின் பொருட்டு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்பட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாதென்று அவர்களே ஓடிவிட்டனர். இந்த நிலையில் உள்ளக விசாரணை…
கடல் பிரிக்கிறது…. கடமை இணைக்கிறது!
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு வழியாக வெளியிட்டு விட்டது. ஆணையர் செயித் ராத் அல் ஹுசெய்ன் முன்னதாகவே தெரிவித்தபடி, அந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது. 'அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இல்லை' என்று சொல்லியிருப்பது ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான்!…
இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டு அமர்வில் முன்வைக்கவுள்ள தீர்மானத்திற்கு, பல மேற்கத்திய நாடுகளில் உட்பட ஐ.நா சபையின் அங்கத்துவ…
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் தோல்வியடையச் செய்து நாட்டை மீட்டதற்காக தான் வருந்துவதாகவும், அதன் காரணமாகவே இப்பொழுது என் மீது போர்க்குற்றங்களை சுமத்துகின்றார்கள் எனவும் அவர் தனது…
இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின்…
இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. Forum Asia Franisans Intenational ஆகிய அமைப்புக்கள் இணைந்து நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடா்பான பக்க அறைக் கலந்துரையாடலில் காணாமல்போன…
தமிழ் இன அழிப்பின் புதிய வதைகள்… ஐ.நா மன்றத்தில் கண்ணீரில்…
இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார். இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் புலம்பெயர் தமிழர் அமைப்பின்…
புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப்…
ஐநா விசாரணைக்குழுவின் பின் இழுபடுபவர்கள் அதன் ஆபத்தான இன்னொரு பக்கத்தை பார்க்கவில்லை. சிங்கள அரசின் குற்றங்களுக்கு நிகராக புலிகளின் குற்றங்களை ஆராயும் வாய்ப்புள்ளதையும் அதை தடுக்கும் வல்லமையோ அதற்கான பொறிமுறையோ அல்லாமல் எந்தவிதமான முன்நிபந்தனையுமின்றி இதன்பின் இழுடுபடுகிறார்கள். புலிகளின் குற்றங்களாக வரையறுக்கப்பட்டவை அடிப்படையில் குற்றங்களேயல்ல. இதை நாம் புரிந்து…
நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும்! எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன்…
தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமென ஐ.நா. மனித உரிமைப்…
யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக ஐ.நா. அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்கிறார்…
ஐ.நா.அறிக்கையினை பூதாகரமாக காண்பித்து அதனால் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எத்தனிக்கும் தரப்பினர் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒருபோதும் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றது என்றோ சர்வதேச விசாரணை வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாறாக யுத்தக் குற்றம் இடம்பெற்றதா என்பது குறித்து உள்நாட்டு பொறிமுறை அமைத்து…
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை! புஸ்வாணம்! – தினமணி காட்டம்
இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும், அதில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இலங்கையின் தற்போதைய குற்ற வழக்கு விசாரணை நடைமுறைகள் போதுமான…
