பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கையில் ஆண்ட இனம் அழியலாமா?
வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது எனவும் எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யாழ்ப்பாண தமிழ் அரசுகள் அங்கு சேது நாணயம்,…
இந்தியாவின் பங்களிப்பும் உதவிகளும் தமிழர்களுக்கு தேவை!- அகிம்சை தின விழாவில்…
மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டியதாக இந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் யாழ்.இந்துக் கல்லூரியில் கொண்டாடப்பட்ட அகிம்சை தின நிகழ்வில் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவர் நடராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து…
அமெரிக்க பிரேரணையும் விசாரணை பொறிமுறையும்
உலக நாடுகள் மற்றும் இலங்கை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது இலங்கை தொடர்பான இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்தப் பிரேரணை தொடர்பில் தீவிரமான…
ஐநா தீர்மானம் கோருவது ‘கலப்பு விசாரணை பொறிமுறையையே’
'கலப்பு பொறிமுறை' என்கின்ற வாசகத்தை உள்ளடக்கா விட்டாலும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் விசாரணையாளர்களும் இடம்பெறுகின்ற விசாரணை என்பது 'கலப்பு பொறிமுறையையே' குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பொறிமுறைகள் அடங்கிய கலப்பு பொறிமுறையின் (hybrid)…
வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்க ஐ.நா.வில் தீர்மானம்! சர்வதேச மன்னிப்பு சபை…
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. இலங்கையின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டனால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தை, அந்த ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்…
அதிகார பரவலாக்கலை இந்தியா வலியுறுத்துகிறது
இலங்கையில் 13வது அரசியலமைப்பு திருத்தின் கீழ் அதிகார பரவலாக்கலை இந்தியா வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்தியா எப்பொழுதும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் தமது அடையாளங்களை உரித்துடைய வகையில் வாழ்வதையே விரும்புகிறது. இந்தநிலையில், தமிழ் சமூகம் சம உரிமையுடனும், பாதுகாப்புடனும்,…
தவறுகள் பிரபாகரன் மீதா? பிரபாகரனை உருவாக்கியவர்கள் மீதா?
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சூதாட்ட நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன. ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பீடம் ஏறினால் இது தான் நடக்கும் என்பதை அடிக்கடி இவ்விடத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். அது தற்பொழுது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் உடனடித் தேவை சர்வதேச அழுத்தங்களை நீக்கி, இலங்கை…
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்ட காலமாக பேசியும் பலன்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கங்களுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் பேசி வருகின்றோம். ஆனாலும், நடவடிக்கைகள் ஏதும் இன்னமும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர்…
அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள்!
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக…
ஹைபிரிட் நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஹுசைன்
ஹைபிரிட் நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கை குறித்த தீர்மான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்…
இலங்கை அறிக்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்காத யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்கும்!
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் இன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படும் இறுதி யோசனையின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சினை தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த ஆதரவை இந்தியா வெளிக்காட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தொடர்பான இந்த…
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், மஹிந்தவுக்கும் ஆபத்து!
போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை குறித்து திவயின பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய…
ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு…
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம்…
என் மீது வரும் பழி சொற்களை கேட்டு கவலைப்படப்போவதில்லை:- முதலமைச்சர்
தம் மீது எவ்வாறான பழிச்சொற்கள் பிரயோகிக்கப்பட்டாலும், எவ்வளவு எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் அதற்காக கவலைப்பட போவதில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.இந்துக்கல்லூரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். நீதித்துறையை அடுத்து ஆன்மீகத்துடனும் இலக்கியத்துடனும் மூழ்கியிருந்த தாம், வலுக்காட்டாயமாக இழுத்து…
போர்க்குற்றவாளி மகிந்தவைக் காட்டிக் கொடுக்க விரும்பாத மைத்திரி!
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் என்னும் மைத்திரி, ரணில், அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு உதவி செய்தவர்களில் பலருக்கு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவி செய்திருக்கின்றார். அதாவது அவர் நன்றி மறப்பது நன்றன்று என்பதை உணர்ந்து செயற்பட்டிருக்கின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்த…
உயிருடன் உள்ள எல்லா புலிகள் உறுப்பினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை…
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிருடன் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. புனவர்வாழ்வு அளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை…
புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முய்றசியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புனர்வாழ்வு அளிக்கப்படாது புலிச் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க ஜாதிக…
படையினரை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த இடமளிக்கப்படாது!– அருந்திக்க பெர்னாண்டோ
படையினரை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாம் உலகின் முதனிலை பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளோம். இவ்வாறான பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக செயற்படும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நாட்டுக்குள் தீர்வு…
கலப்பு நீதிமன்றமா? பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா?- ஐ.நா. பேரவை முடிவு…
கலப்பு நீதிமன்றமா? அல்லது பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா? என்ற கேள்வியை அமெரிக்காவின் பிரேரணை தற்போது ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இரண்டுமே சர்வதேச நீதித்துறையை சேர்ந்தவை என்கின்றனர் சில ஆய்வாளர்கள். விசாரணைக்குழு அறிக்கையில் 'ஹைபிரிட்' எனப்படும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையையே பரிந்துரை செய்துள்ளது. அதற்கென சர்வதேச நீதிபதிகள் சர்வதேச விசாரணையாளர்கள் சர்வதேச…
இந்திய தலையிட்டிருந்தால் இறுதி மோதல்களில் 40,000 பேரைக் காப்பாற்றியிருக்கலாம்: நவநீதம்…
இலங்கையின் இறுதி மோதல்களின் இறுதிக் கட்டத்தில் இந்தியா உரிய முறையில் தலையிட்டிருந்தால், 40,000 பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட…
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து: இந்தியா…
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர்.…
தமிழரின் தீர்வில் தடுமாறும் நியூயோர்க்கும் ஜெனிவாவும்
உலக நாடுகளில் ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் அடையாளங்கள் அல்லது அவ் இனத்தின் அடிமைபடுத்தப்பட்டதன் ஆதாரங்களை உலகின் உயரிய சபையாம் மனித உரிமைகள் விடயத்தின் ஆர்வம் காட்டும் உலக ஸ்தாபனம் ஒன்றியத்திடம் கையளிப்பது சர்வதேச சட்டங்களின் நடைமுறை. அந்தவகையில் ஐ.நா. சபையின் தலைமைக் காரியாலயம் நியூயோர்க்கில் அமைந்துள்ளது. ஐ.நாவின் மனித…
தடைகளை உடைத்து இலங்கை வெற்றிகரமாக முன்னேற்றியுள்ளது: வெளிவிவகார அமைச்சர் மங்கள…
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கை தடைகளை உடைத்து வெற்றிகரமான முன்னேறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களாக இலங்கையின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச சமூகம் நாட்டை வெட்கத்திற்கு உள்ளாகும் யோசனைகளை முன்வைத்தது. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு…
