பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புலிகள் காலத்தில் இல்லாத சமூகக் கொடுமைகள்! எத்தகைய தண்டனை வழங்க…
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அதாவது தமிழீழத்தில், காதலி ஒருவரை போகித்துவிட்டு ஏமாற்றி கொலை செய்த வாலிபர் ஒருவர் நடுச் சந்தியில் வைத்து மின்சாரக் கம்பியில் தூக்கி கட்டி நெற்றியில் சுடப்பட்டு அழிக்கப்பட்டார். ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி, அவரை கொலை செய்த அந் நபரை இந்த மண்ணில்…
தலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்?
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம்…
அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வீதியினை மறித்து போராட்டம்!
வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது. அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும் பின்பு எந்த…
தியாக தீபத்தின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளை நடத்த தடை!
தியாகி திலீபன் நினைவேந்தல் காலத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபை நியாயாதிக்க எல்லையினுள் வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று, யாழ்ப்பாணம் மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில், நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில், மாநகர சபை உறுப்பினர்களுக்கான ஒழுங்குபடுத்தல்…
மாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம்! நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்!!
புலம் பெயர் நாடுகளில் எமது உறவுகள் வாழ்ந்தாலும் இன்றும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை என்பதற்கு முன்னுதாரணமாக சுவிஸ்சர்லாந்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும் மறைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. சுவிஸ் வாழ் தமிழ் இளைஞன் சுவஸ்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தொடர்பு…
புலிகள், தமிழ் ஆண்களை கட்டி வைத்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை…
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களுக்கு மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ஐ.நா பொதுச் சபை கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் பயங்கரமான தகவல்கள் அடங்கிய இந்த அறிக்கையை சட்ட நிபுணர் யஸ்மின்…
மகிந்தவிடம் பிரபாகரன் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தோல்வியடைய செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு…
மட்டக்களப்பு இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்!!
மட்டக்களப்பு ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த விக்கரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இன்று அதிகாலை ஆலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்றவர்களே இதனைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதன்போது ஆலயத்திற்கு முன்பாகவிருந்த விக்கரகங்கள், திரௌபதையம்மன்,ஆஞ்சநேயர் ஆலய விக்கிரகங்களும் பரிபாலன…
தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்காவின் பெண் படை…
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவம், பொலிஸ்உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் இருந்ததாக ஜெனீவாவில் இன்றைய தினம்வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் அதிர்ச்சித் தகவலொன்றுஅம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால்அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று…
தமிழ் இளைஞர் அடித்து கொலை : இலங்கையில் தொடரும் பதற்றம்..
இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் கசிப்பு தயாரிப்பிற்கு எதிராக போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ள போதிலும் இந்த சம்பவத்தால் இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் பெரும் பதற்றமான நிலை…
“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” – தளபதி…
"விடுதலைப் புலிகள் தோன்றிய இலங்கையின் வடக்கு பிரதேசத்தை எப்போதும் நாங்கள் எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம்," என்று இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனிநாடுக் கோரிக்கையை முன்வைத்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவத்தினர்…
தமிழர்களின் காணியை அபகரிக்க முயற்சி : விரட்டியடித்த பொதுமக்கள்!
மகாவலி அபிவிருத்தி" என்ற போர்வையில் சிலர் வயல் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட காணிகளில் வேலை செய்துகொண்டிருந்த மக்களை தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., கொக்கிளாய் அக்கரவெளி பிரதேசத்தில் வயல் செய்வதற்கென விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்களின் முயற்சியில் அப்பகுதியை துப்பரவு செய்து அதனை…
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளில் தலையிடுகிறார் ஜனாதிபதி -ஐ.நா மற்றும்…
கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடத்தப்படும் நீதித்துறை விசாரணைகளில் ஜனாதிபதி தலையீடு செய்வதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும், ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2008ஆம் அண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு…
அனுராதபுரத்தை தொடர்ந்து கொழும்பு சிறைச்சாலையிலும் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர், கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (புதன்கிழமை) 6ஆவது நாளாக…
பசியால் வாடிய சிங்கள இராணுவம் ! உணவு அனுப்பிய விடுதலை…
உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம். படத்தில் நடுவில் நிற்பவர் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தாக்குதல் தளபதி கேணல் கிட்டு. அவரது இடதுபுறம் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் கோட்டைஇல் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்கு தலைமைதாங்கியவர். கோட்டை கிட்டு தலைமையில் முற்றுகையிடப்பட்டது.…
யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு
யாழ். நூலகத்திற்கு தமிழ்நாடு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்…
இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்: எதற்காக இந்த போராட்டம்?
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எதற்காக இந்த போராட்டம்? கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும்,…
சிறிலங்காவை பௌத்த நாடு என்று மோடியிடம் ஏற்றுக் கொண்டாரா சம்பந்தன்?
சிறிலங்காவை ஒரு பௌத்த நாடாக ஏற்றுக் கொள்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இரா.சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,…
இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் கடலென…
இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து…
யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்
யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. தமிழ் பாரம்பரிய கலை…
அமெரிக்காவிடம் தஞ்சம் கோரியுள்ள சிறிலங்காவின் முப்படைகளின் தளபதி!
சிறிலங்காவின் முப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தனஅமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபரான சிறிலங்காகடற்படையின் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன் கமாண்டர்சந்தன பிரசாத்…
போர்க்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு ஐ.நாவைக் கோருவேன் – சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு ஐ.நாவிடம் கோரப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்கள், பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத் தொடரில், பொது விவாதத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
ராஜபக்ச ஆட்சியேற்றால் – தமிழீழம் மலரும்!
இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தான் அல்லது தனது சகோதரர்களில் ஒருவர் ஆட்சியாளருக்கான தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்றும் தமது கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா அரசு வளர்த்தெடுக்கும்…























