பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சவுதி அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட ஷியா தலைவரின் பரிசுத்த ரத்தம் பழிவாங்கியே…
டெஹ்ரான், ஜன.3- சவுதி அரேபியா நாட்டில் ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ர்(56) என்பவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றிப்பட்டது. சவுதி அரேபியாவில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் சல்மானின் ஆட்சி நடைபெற்று வருவதால் ஷியா பிரிவு மக்கள் அங்கு இரண்டாம்தர குடிமக்களைப் போல் நடத்தப்படுவதற்கு…
ஒரே நாளில் 47 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை…
சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக ஒரு இஸ்லாமிய மதகுரு உள்பட 47 கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட…
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவால் ஆபத்து: புடின்
தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள முக்கிய அச்சுறுத்தல்களில் அமெரிக்காவும் ஒன்று என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் பற்றிய புதிய ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையொப்பமிட்டுள்ளார். அந்த ஆவணத்தில், உலக அளவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ரஷ்யா தனது நிலையை உயர்த்துக்கொள்ள…
ஜேர்மனியில் 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் ஊடுருவல்? ரயில் நிலையங்களை…
ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்துள்ள 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதால் ரயில் நிலையங்களை மூடிய பொலிசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேர்மனியில் உள்ள மியூனிக் நகரில் புத்தாண்டு நள்ளிரவு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக ரகசிய தகவல்கள் வெளியானது. மேலும்,…
இஸ்ரேல் மது விடுதியில் தீவிரவாதி தாக்குதல்?: 2 பேர் பலி….பலர்…
இஸ்ரேல் நாட்டில் உள்ள மது விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் என்ற நகரில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.…
2015-இல் 11 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் அடைக்கலம்
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10.9 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி 2015-ஆம் ஆண்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது: 2015-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10.9 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி தஞ்சம் அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கை…
பலாத்காரம் செய்யும் முன்பு பெண்களை பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்திய ஐஎஸ்…
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் முன்பு அவர்களை பிரார்த்தனை செய்யுமாறு வற்புறுத்தியது தெரிய வந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். அதிலும் குறிப்பாக யசிதி இன பெண்களை தான் அதிக…
செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்தணும்? அறிவுரைகள் கூறும் ஐஎஸ்
செக்ஸ் அடிமைகளை முதலாளிகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து 15 அறிவுரைகளை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதியை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கிய ஐஎஸ் அமைப்பு பல்வேறு கொடூர நிகழ்வுகளை அரங்கேற்றி வருகிறது. இவர்களை அழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளன.…
மக்கள் தொகை பிரச்சனையில் மயங்கி நிற்கும் சீனா: மாறுகிறது சட்டம்
குழந்தை பெறுவது அதிகமானால், ஆட்களுக்கு உணவு போதவில்லை, குழந்தை பெறுவதை குறைத்தால், உழைப்பதற்கு ஆட்கள் போதவில்லை என மக்கள் தொகை பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறது சீனா. வரும் ஜனவரி 1 முதல் ஒரு தம்பதி இரண்டு குழந்தை வரை பெற்றுக் கொள்ளலாம் என சீனாவில் புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது.…
இவ்வாண்டில் மட்டும் 110 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்
2015ஆம் ஆண்டில் இதுவரை, 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்க பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக அல்லது வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர், அவர்களது பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்.…
இயக்கத்தில் இணைய அழைப்பு விடுத்த ஐ.எஸ். தலைவர்: சமூக வலைத்தளங்களில்…
ஐ.எஸ்.தலைவர் தமது இயக்கத்தில் இணைந்து போராட இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை சமூக வலைத்தளங்களில் அவர்கள் கிண்டலடித்துள்ளனர். ஐ.எஸ்.குழுவின் தலைவரான அல் பக்தாதி தங்களது குழுவில் இணைந்து போராட வேண்டும் என இஸ்லாமியர்களுக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் அல் பக்தாதியை…
ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை: ஸ்தம்பித்த பிரித்தானியா
பிரித்தானியாவில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பிரித்தானியாவின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார்…
ஐ.எஸ்.தீவிரவாதிகள் அதிகமாய் அஞ்சும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல்
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக…
“எங்கள் அமைப்பில் இணையுங்கள்” மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஐஎஸ் தலைவர்
ஐஎஸ் இயக்கத்தில் வந்து இணையுமாறு மக்களுக்கு அந்த இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ் அமைப்பு பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி பேசியதாக ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,…
ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலையை வெட்டிய ஆப்கான் படை
ஆப்கான் படையினரால் பணயக்கைதியாக பிடித்து வரப்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிலரின் தலையை துண்டித்து பழிக்குப் பழி வாங்கியுள்ளனர். ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் ஆப்கான் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது. சண்டையின் இடையே சில ஆப்கான் படையினரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர், பதிலுக்கு ஆப்கான் படையினரும் சில தீவிரவாதிகளை பணையக்கைதியாக…
பிரித்தானியா செல்வதற்காக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள்: பிரான்ஸ் எல்லையில்…
பிரித்தானியா செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் பிரான்ஸின் எல்லையான கலேஸ்வில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸின் எல்லையில் உள்ள கலேஸ்(Calais) பிரித்தானியா செல்வதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது. சிரியா , ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகள் கலேஸ் பகுதியின் எல்லை அருகே தற்காலிய குடியிருப்பு அமைத்து…
ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களை இலக்கு வைக்கும் பயங்கரவாதிகள்
புது வருடத்திற்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் தலைநகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியம் உள்ளதாக ஆஸ்திரியா பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து தாக்குதல்…
சிரியாவில் குண்டுமழை பொழிந்த ரஷ்யா: கிளர்ச்சியாளர்களின் முக்கிய தலைவர் பலி
சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய வான்வளி தாக்குதலில் சிரிய கிளர்ச்சியாளர் அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மட்டுமல்லாமல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் Jayush al islam அமைப்பு பலம் பொருந்திய அமைப்பாக திகழ்ந்து…
பிரான்ஸில் தொடரும் அச்சுறுத்தல்: இஸ்ரேல் நாட்டில் குடியேறிய 8,000 யூதர்கள்
பிரான்ஸ் நாட்டில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 8,000 யூதர்கள் இஸ்ரேல் நாட்டில் குடியேறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை யூத மதத்தை…
எரிவாயு லொறி வெடித்து சிதறியதில் 100 பேர் பலி: கிறிஸ்துமஸ்…
நைஜீரியா நாட்டில் எரிவாயு ஆலை ஒன்றில் லொறி வெடித்து சிதறிய விபத்தில் 100க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள Anambra என்ற மாகாணத்தில் தான் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. மாகாணத்தில் உள்ள Nnewi என்ற நகரில் சமையல் எரிவாயு…
தலிபான்களின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்
ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடுமையான சண்டை நடக்கும் சங்கீன் நகரில் தலிபான் தளபதி ஒருவரும், அவரது போராளிகள் 50 பேரும் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த பகுதியை மீளக் கைப்பற்றும் முயற்சியாக ஆப்கான் அரசாங்க படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் இரண்டு தடவை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.…
சிகிச்சைக்காக வேறு இடத்துக்கு செல்ல அனுமதி: குடும்பத்துடன் டமாஸ்கஸ்ஸை விட்டு…
போரினால் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டமாஸ்கஸ் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது டமாஸ்கஸின் பெரும்பகுதி அரச ராணுவத்தினர்…
பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி…
பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் மொண்ட்பில்லர்(Montpellier) பகுதியை சேர்ந்த கேம்லி என்பவரின் வீட்டில் பாரீஸ் தீவிரவாதி தடுப்பு பொலிசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது கணணியை சோதனை செய்தபோது அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரச்சாரங்கள் அதிகம்…
