பாங்காக்கில் இரட்டை குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு……

டெல்லி : தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இந்து ஆலயம் அருகே நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிட்லாங்க மாவட்டம் ரட்சாபிரசாங் என்ற பகுதியில் பிரம்மாண்ட வணிகவளாகம் ஒன்று உள்ளது. அதன்…

அமெரிக்க பிணையக் கைதியை பலமுறை பலாத்காரம் செய்த ஐஎஸ் தலைவர்…

நியூயார்க்: அமெரிக்க பிணையக் கைதியான கைலா முயல்லரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கைலா முயல்லர்(26) என்ற சமூக சேவகி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

வயதுக்கேற்ப பெண்களை விற்குகும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்

யாஸிதி மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை அடிமைகளாக விற்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பது ஆவணம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று…

54 பயணிகளுடன் விபத்திற்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்றாம் இணைப்பு: விபத்திற்குள்ளான 54 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து மந்திரி சுப்ரசெத்யோ தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பப்புவாவின் ஒக்கேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளான இந்த…

சீனா வெடி விபத்து பகுதியில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டிருந்த சயனைடு ரசாயனம்:…

சீனாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட ரசாயன கிடங்கில் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான டன் சோடியம் சயனைடு சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. சீனா நாட்டின் டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரண்டு பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள்,…

மத்தியதரைக் கடலில் 40 அகதிகள் சாவு; 300 பேர் மீட்பு

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்காக, ஆபத்தான முறையில் மத்தியதரைக் கடல் வழியாக பயணித்த 40 அகதிகள் உயிரிழந்ததாக இத்தாலியக் கடற்படை தெரிவித்தது. மேலும், நடுக்கடலில் சிக்கித் தவித்த 300 அகதிகள் மீட்கப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கையும், மீட்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்…

லிபியப் போரில் 150 பேர் படுகொலை: லிபயத் தூதர் தகவல்

லிபியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும், உள்ளூர் ஆயுதக் குழுவுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 150 முதல் 200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டதாக பிரான்ஸுக்கான லிபியத் தூதர் சிபானி அபுஹமூத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: லிபியாவின் சிர்டே நகரில், முஸ்லிம் மதத் தலைவர்…

கனவில் வந்த சாமியார்: 1300 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மனதை…

ஜப்பானில் ஹோஸி ரியோகு என்ற ஹொட்டல் 1300 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஜப்பானில் கோமட்சு என்ற நகரில் இயங்கிவரும் தங்கும் விடுதியும் ஹாட் ஸ்பா வசதியும் கொண்ட இந்த ஹொட்டல்தான் உலகிலேயே பழமையானதும் நீண்ட காலமாக தொடர்ந்து இயங்கிவரும் வணிக ஸ்தாபனமும் ஆகும். இதில் இன்னும் ஆச்சரியமான…

ஈராக்கில் குர்து படையினரை ரசாயன ஆயுதங்களால் தாக்கிய ஐஎஸ் தீவிரவாதிகள்

பாக்தாத்: ஈராக்கில் குர்து இனப் படையை அழிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஈராக்கில் உள்ள குர்து இனப்படையினர் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள்…

ஐ.எஸ்- ஐ.எஸ் கொடூரத் தாக்குதல்: 76 ஸ்தலத்திலேயே பலியாகினார்கள்: 212…

ஈராக்கின் பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 212 பேர் இதில் காயமடைந்துள்ளனர்.வெடிகுண்டுகளை நிரப்பிய ட்ரக் வண்டி மூலமாகவே இத்தாக்குதல் நட த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜமீலா எனும் சந்தையிலேயே இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்தை மொத்த விற்பனைக்கு பிரசித்தி பெற்றதென தெரிவிக்கப்படுகின்றது.இக் குண்டுத் தாக்குதலையடுத்து…

விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரிந்திருக்கக் கூடிய வெடிச்சம்பவம் !

சீனாவின் தியாஞின் நகரில் பெரும் அழிவை ஏற்படுத்திய வெடிச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருபத்திநான்கு மணிநேரம் கழிந்த பின்னரும் இன்னமும் கரும் புகை வந்துகொண்டிருக்கிறது.வடக்கு துறைமுக நகரான அங்கு இரண்டு வெடிச் சம்பவங்கள் நடந்ததில் குறைந்தது ஐம்பது பேராவது பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் பன்னிரண்டு தீயணைப்பு படையினரும்…

சீன நாணய மதிப்பிறக்கம் ஏற்படுத்தும் அதிர்வலை

12 ஆகஸ்ட் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:23 ஜிஎம்டி தனது நாணயமான யுவானை அடுத்தடுத்து இரண்டாவது நாளாக மதிப்பிறக்கம் செய்ததன் மூலம் சீனா உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த நகர்வு உலகின் இரண்டாவது பெரிதான சீனப் பொருளாதாரம் குறித்த கவலைகளை அதிகரித்து, உலக…

அரசை விமர்சித்ததற்காக பயங்கரம்: வடகொரிய துணைப் பிரதமரை துப்பாக்கியால் சுட்டு…

பியாங்யாங் : வடகொரிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக ஓராண்டுக்கு முன் பொறுப்பேற்ற துணைப் பிரதமருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வட கொரியாவில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தற்போது ஆட்சியை தலைமையேற்று நடத்தி வருகிற கிம் ஜாங் யுன்னின் கொள்கைகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் துணைப்பிரதமர் சூ…

‘பள்ளி மாணவர்கள் கட்டாயம் பன்றி இறைச்சி உண்ண வேண்டும்’: புதிய…

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் உணவு பட்டியலில் பன்றி இறைச்சியை சேர்க்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பிரான்ஸில் உள்ள Chalon-sur-Saone என்ற நகரின் மேயராக Gilles Platret என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர். எதிர்வரும்…

புவி வெப்பமடைதலை குறைக்க சீனா அறிமுகப்படுத்தியுள்ள அரிசி வகை

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது புவி வெப்பமயமாதல் பிரச்சனை. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால் பூமியை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் கையை விரித்துவிட்டார்கள். புவி வெப்பமயமாதலில் கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்த முக்கிய காரணியாக விளங்குவது நெல் வயல்களில் வெளியிடப்படும் மீத்தேன், வளிமண்டலத்தில் இருக்கும் மொத்த மீத்தேன் வாயுவில்…

வீட்டிலிருந்தே விண்வெளிக்கு பேசிய முதியவர்: ஆச்சர்யத்தில் ஆழ்ந்த உலக நாடுகள்

பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டிலிருந்து விண்வெளிக்கு பேசிய சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு ஊர்களுக்கு இடையில் இருப்பவர்கள் உடனுக்குடன் பேசிக்கொள்ளவே சிரமப்பட்ட காலங்கள் மறைந்து தற்போது இரண்டு கிரகங்களுக்கு இடையில் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. சாதாரணமாக விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள…

ஈராக்கில் 2 கார் குண்டு வெடிப்பு: 53 பேர் பலி

ஈராக் கிழக்கு மாகாணமான தியாலாவில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 44 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத் அருகே பக்குவா நகரிலுள்ள மார்க்கெட் பகுதியில், மற்றொரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 35 பேர் உடல் சிதறி பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.…

பிற ஆண்கள் தொட்டு காப்பாற்றக் கூடாது: மகள் நீரில் மூழ்கி…

துபாய்: பிற ஆண்கள் தொட்டு தூக்கி காப்பாற்றுவதை விரும்பாத தந்தை ஒருவர் தனது மகள் நீரில் மூழ்கி இறப்பதை வேடிக்கை பார்த்துள்ளார். ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். துபாயில் உள்ள கடற்கரைக்கு அவர்கள் சென்றனர். அப்போது அவரின் 20 வயது மகள் கடலில்…

10 பேரை உடல் சிதற வைத்து கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தரையில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து அதன் மீது 10 பேரை முழங்காலிட வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்து அவர்களை கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் ஷின்வாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 ஆண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த 10…

காபூலில் இராணுவம், போலிஸ்,அதிரடிப் படை மீது தலிபான்களின் வெறித் தாக்குதல்!:50…

கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் அந்நாட்டு இராணுவம், போலிஸ் மற்றும் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் மீது மேற்கொண்ட வெறித் தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர். வெள்ளிக்கிழமை நிகழ்த்தப் பட்ட 3 வெவ்வேறு தாக்குதல்களில்…

வங்கதேச வலைதளக் கட்டுரையாளர் படுகொலை: 4 பேர் மீது வழக்குப்…

வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் நிலோய் நீல் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது அந்த நாட்டுப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, அந்த நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீடு வாடகைக்குக் கேட்பது போல் நடித்து, அந்த…

இயற்கையுடன் இணைந்து வாழும் பழங்குடியினர்கள்: ஒரு சிறப்பு பார்வை

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே, இயற்கைக்கு செய்யும் மரியாதைதான். மனிதரிலிருந்தே மனிதன் தோன்றினாலும் மண்ணுக்கும் மனிதனுக்கும் மரபுத்தொடர்பு எப்போதும் உண்டு. இன்று உலகில் மனிதர்கள் எல்லா நாட்டிலும் எல்லா இனத்தவரும் கலந்து வாழும் நிலை உள்ளது. ஆனால், கறுப்பர்கள் தோன்றிய ஆப்பிரிக்க மண்ணுக்கும், வெள்ளையர்கள் தோன்றிய ஐரோப்பிய மண்ணுக்கும்,…

எப்படி கொலை செய்யவேண்டும் என்று பாடம் எடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்:…

பணையக்கதிகளை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று சிறுவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் வகுப்பு எடுத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் சமீப காலமாக சிறுவர்கள் மூலமாக படுபயங்கர கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் விதம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக…