பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சொந்த இயக்கத்தைச் சேர்ந்த 39 பேரின் தலையைத் துண்டித்த ஐஎஸ்…
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 39 பேரை தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக சிரியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பிறரின் தலையை துண்டிப்பது ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில் தீவிரவாதிகள் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 39 பேரின் தலையை துண்டித்து கொலை…
பேங்காக் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது: வெடிகுண்டு தயாரிக்கும்…
பேங்காக் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தாய்லாந்த் பொலிசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அந்த நபர் தங்கியிருந்த வீட்டை அதிரடியாக சோதனையிட்ட தாய் பொலிசார், அங்கிருந்து வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் மற்றும் 10 கடவுச்சீட்டுகள் என…
ஆஸ்திரியா அருகே லொறியில் அகதிகள் உயிரிழக்க காரணமானவர்களில் 4 பேரை…
ஆஸ்திரியா அருகே ஹங்கேரி நாட்டின் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் 70க்கும் மேற்பட்ட அழுகிய நிலையில் மனித சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான்கி மூன், ஒட்டு மொத்த மனித குலத்திற்கே…
அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி…
பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- கடந்த 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு கடல் மட்டம்…
அநாதையாக நின்ற லொறியில் அழுகிய 70 மனித சடலங்கள்! அதிர்ச்சியில்…
ஆஸ்திரியா நாட்டில் உள்ள சாலை ஒன்றில் அநாதையாக நின்ற லொறியில் சுமார் 70க்கும் அதிகமான மனித சடலங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டிற்கு அருகில் உள்ள ஹங்கேரி நாட்டின் எல்லையோரத்தில் உள்ள A6 போக்குவரத்து சாலையில் லொறி ஒன்று அநாதையாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.…
ஆப்கனில் அபின் பயிரிடுவதை தடுக்க முடியாது: அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் விவசாயிகள் அபின் பயிரிடுவற்கு உடனடித் தடை விதிக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி புதன்கிழமை கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் அபின் பயிரிடுவதைத் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினமான பணியாகும். சட்டப்பூர்வமாக அதற்குத் தடை விதித்தால் தாற்காலிகமாக அது…
ஓவியங்களால் தைவான் கிராமத்தைக் காப்பாற்றிய ‘ரெயின்போ தாத்தா’
தைச்சுங்: தைவானில் முதியவர் ஒருவர் தனது ஓவியங்களால் ஒரு கிராமத்தையே காப்பாற்றியுள்ளார். தற்போது அந்தக் கிராமம் சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. தைவானில் சுமார் 1200 வீடுகளைக் கொண்டது தாய்சங்க் கிராமம். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இந்த கிராமத்தில் மக்கள் அனைவரும் வெளியேறி விட, ஒரு கட்டத்தில் 12 வீடுகளில்…
புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு: கவலையில் பிரித்தானிய…
பிரித்தானிய நாட்டிற்கு புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் வரை வெளிநாடுகளிலிருந்து புகலிடம் கோரி வந்துள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக…
இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் முடிவு
இலங்கை விவகாரத்தில் திடீர் திருப்பமாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அந்நாட்டுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என அமெரிக்கா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட சண்டையின்போது, இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சர்வதேச அளவிலான…
ஏமனில் சவுதி தலைமையிலான விமானப்படை அதிரடித் தாக்குதல்… 40 பேர்…
சனா : ஏமனில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி தலைமையிலான விமானப் படை நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர். ஏமனில் நடைபெற்றுவரும் ஹவுதிகள் தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க, கடந்த மார்ச் மாதம் முதல் அங்கே சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள் களமிறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…
பலாத்காரம் செய்தால் இறைவனுக்கு நெருக்கம் ஆகலாம்: சிறுமியிடம் தெரிவித்த ஐஎஸ்…
பலாத்காரம் செய்தால் இறவைனுக்கு நெருக்கம் ஆகலாம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் 12 வயது சிறுமியிடம் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். மேலும் அவர்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை…
பாரம்பரிய கோயிலை தகர்த்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்!
யுனெஸ்கோ பாரம்பரிய சிரிய நகரத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால் சாமின் கோயிலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் தகர்த்துள்ளனர். சிரியாவில் உள்ள பல்மைராவின் பாரம்பரிய மையமாக திகழ்ந்த பால் சாமின் கோயிலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து கடந்த மாதம் தகர்த்ததாக பிரித்தானியாவை மையமாக கொண்ட மனித உரிமை…
மூன்று வயது குழந்தைக்கும் கொலை செய்ய பயிற்சி அளித்துள்ள ஐ.எஸ்.…
மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது பொம்மையின் கழுத்தை அறுக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பினர் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமீப காலமாக அவர்கள் சிறுவர்களை அதிகமாக வன்முறை செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.…
”பிரித்தானியாவில் நுழைந்து பயங்கர தாக்குதல் நடத்துவேன்” ஐ.எஸ் திவிரவாதி ஜிகாதி…
பிரித்தானிய நாட்டிற்கு திரும்பி வந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக செயல்படுபவர்களின் தலைகளை வெட்டுவேன் என ஜிகாதி ஜான் வெளியிட்டுள்ள புதிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய தனியார் ஒன்லைன் செய்தி நிறுவனம் ஒன்று ஐ.எஸ் தீவிரவாதியான ஜிகாதி ஜான் பேசியுள்ள புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த…
கடலுக்கடியில் வேவு பார்க்கும் “கருவி”: அதிர்ச்சியில் சீனா
தெற்கு சீன கடலுக்கடியில் வேவு பார்க்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவின் ஹைனன் மாகாணத்தில் ஹுவாங் யுன்லாய் என்பவர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கருவி ஒன்றை கண்டுபிடித்தார். இந்த கருவி குறித்து ஆராய்சி செய்ததில், அது நீரடி கண்காணிப்பு வேவு பார்க்கும் கருவி…
அகதிகள் முகாம் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு: பொலிசாரை சரமாரியாக தாக்கிய…
ஜேர்மனியில் அகதிகள் முகாம் திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பிற்கு வந்த பொலிசாரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரெஸ்டன் நகருக்கு அருகில் உள்ள ஹெய்டனவ் என்ற பகுதியில் அகதிகள் தங்குவதற்கு முகாம் ஒன்று திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வந்துள்ளன. இந்த முகாமை திறக்க கூடாது,…
தென் கொரியா மீது அணு ஆயுத போர்? ராணுவத்தை தயார்…
தென் கொரியாவின் மீது போர் தொடுக்கும் விதமாக வட கொரியா தனது எல்லையில் ஆயுதங்களை குவித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. வட கொரியாவும் தென் கொரியாவும் பல ஆண்டுகள் நேர் எதிர் துருவங்களாகவே உள்ளன. இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்தம் மட்டுமே செய்து கொள்ளப்பட்டுள்ளது.…
தீவிரவாத தாக்குதலை முறியடித்த அமெரிக்க சிறப்புப் படை: உயிர் தப்பிய…
ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் தீவிரவாத தாக்குதலுக்கு முயன்றவரை அமெரிக்க சிறப்புப் படையினர் முறியடித்தனர். பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த Thalys நிறுவனத்தின் அதிவேக ரயிலில் 550க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது கழிவறைக்குள்ளே இருந்து திடீரென வெளிவந்த மர்ம நபர் ஒருவர்…
முகத்தை மறைக்காத பெண்கள்: கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ்…
முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை…
கொரிய தீபகற்பத்தில் மறுபடி யுத்தப் பதற்றம்!:போருக்குத் தயாராக வடகொரிய அதிபர்…
தென்கொரியாவுடன் போருக்குத் தயாராகும் படி வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது இராணுவத்துக்கு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டிருப்பதாகப் பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.நேற்றைய தினம் தென்கொரிய சில ஆர்ட்டிலெரி ஷெல் வீச்சுக்களை வடகொரியா நோக்கி மேற்கொண்டிருந்தது. வடகொரிய அரசுக்கு எதிரான செய்திகளை ஒலிபரப்பி வரும் சியோலுக்கு அண்மையிலுள்ள ஒலிபெருக்கிகளைக்…
கடன் பிரச்சினையை அடுத்து கிறீஸில் அரசியல் மாற்றம்!:பிரதமர் பதவி விலகினார்
கடந்த 5 வருடங்களாகக் கடன் பிரச்சினை காரணமாகக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிறீஸ் இன் நிலமை அண்மையில் இன்னும் மோசமாகி இருந்ததுடன் மிக இறுக்கமான நிபந்தனைகள் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனிடம் இன்னொரு முறை பாரிய கடன் தொகையைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் அது தள்ளப்…
மியான்மர்: கலவரப் பகுதியில் நெருக்கடி நிலை நீட்டிப்பு
சீனாவின் எல்லையையொட்டிய மியான்மரின் கோகாங் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை மேலும் நீட்டிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த ஊடகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கோகங் பகுதியில், அமைதி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்துவதற்கான சூழல் இன்னும் அமையவில்லை. எனவே, அங்கு அறிவிக்கப்பட்டிருந்த நெருக்கடி…
சிரியா தொல்லியல் துறை முன்னாள் தலைவர் படுகொலை
சிரியாவின் புராதன பால்மைரா நகரில் தொல்லியல் துறைத் தலைவராக இருந்த காலித் அல்-அஸாத், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டின் தற்போதைய தொல்லியல் துறைத் தலைவர் மாமூன் அப்தெல்கரீம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பால்மைரா நகரில் காலித் அல்-அஸாத் செவ்வாய்க்கிழமை…
