பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நபர்கள்: துடிதுடிக்க கொன்ற ஐ.எஸ்
ஈராக்கில் 100 அடி உயர மாடியில் இருந்து ஓரினச்சேர்க்கையாளர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கீழே தள்ளி கொலை செய்துள்ளனர். ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கு பெண்களின் ஆடை விடயத்தை கண்காணிக்கவும், தாடி வளர்க்காத ஆண்களை பிடித்து தண்டிக்கவும் தனி காவல் படையை அமைத்துள்ளனர். அதேபோன்று, அங்கு…
பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் ஜூன் மாதத்தில் ஒரு வினாடி…
லண்டன், ஜூன் 3- பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும்…
வாழ்வா? சாவா?: மரணத்தின் பிடியில் எகிப்து முன்னாள் ஜனாதிபதி
எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சிக்கு வருகிற 16 ஆம் திகதி மரண தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கெய்ரோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதல் அதிபர் முகம்மது மோர்சி(63). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த…
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத சண்டை: 14 ஆண்டுகளில் பலியான…
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சண்டையில் 1½ லட்சம் பேர் பலியாகி உள்ளதாக புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாதம் குறித்தும், அதனால் நடைபெறும் சண்டையில் பலியானோர் குறித்தும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழகத்தின் வாட்சன் சர்வதேச கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அமெரிக்காவில்…
நீரில் மூழ்கியது சீன உல்லாசக் கப்பல்: 5 பேர் பலி!…
சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி…
அகதிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தில் திருத்தம்: ஐரோப்பிய ஆணையத்திற்கு கோரிக்கை
வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி வருபவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் வரையறுத்துள்ள ஒதுக்கீட்டில் திருத்தம் வேண்டும் என ஜேர்மனி கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் கோரி வரும் வெளிநாட்டினர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து…
அழைத்த மனிதாபிமானம்: ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக களமிறங்கிய ஹாலிவுட் நடிகர்
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக போராட ஹாலிவுட் நடிகர் ஒருவர் முடிவு செய்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் அமைப்பு தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தி வருகின்றன. இந்த ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து…
ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய முயற்சி: அதிரடி திட்டத்தை வெளியிட்ட…
இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்காணிக்க புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக பிரான்ஸ் பிரதமரான மேனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Dauphine பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை மூளை…
வானில் தெரிந்த வினோத பொருள்: ரஷ்யாவின் ரகசிய ஏவுகணை சோதனையா?…
ரஷ்யாவில் அடையாளம் தெரியாத பயங்கர வெளிச்சத்துடன் பறக்கும் பொருள் ஒன்று படம் பிடித்து யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், பூமியில் இருந்து வானத்தை நோக்கி ஒரு ஒளி வெள்ளம் செல்கிறது. அது மஞ்சள் வடிவ நீராவி பாதையை காட்டுகிறது, பின்னர் அது ஒரு பிரகாசமான பொருளாக மாறுகிறது.…
இறந்த பின்னும் வாழும் அண்ணனின் முகம்: தொட்டுப்பார்த்து பரவசமடைந்த தங்கை…
அமெரிக்காவில் இறந்தவரின் முகத்தை வேறு ஒரு நபருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த ரிச்சர்டு நோரிஸ் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தால், அவரது முகம் சிதைந்துபோனது, இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு அறுவைசிகிச்சைகள்…
அமெரிக்கா – சீனா இடையே போர் மூளுமா? சிலிர்க்கும் கழுகு;…
படை வலிமையில் உலகின் முதலிடத்தை வகிக்கும் அமெரிக்காவுக்கும், மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்தை நோக்கி தீவிரமாக முன்னேறி வரும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமா? "நிச்சயம் மூளும்' என்கிறார் சீன ராணுவத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பெங் குவாங்கியான். சீனாவின் ராணுவ உத்திகளை உருவாக்குபவர்களில் ஒருவர் எனக் கூறப்படும்…
புலம்பெயர்ந்து சென்ற ரோகிங்யா அகதிகள்: கைது செய்த மியான்மர் கடற்படை
மியான்மரில் இருந்து படகு மூலம் புலம்பெயர்ந்து செல்ல முயன்ற 727 அகதிகளை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவுத்த நாடான மியான்மரில் உள்ள ரோகிங்யா முஸ்லிம் இனத்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறப்படுகின்றது. அதனால் வறுமை மற்றும் வேலைவாய்ப்பற்ற அவர்கள் இந்தோனேசியா…
அடுத்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய ஐ.எஸ்
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ் அமைப்பு, பல்வேறு அட்டுழியங்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சிரியாவின் ரமடி மற்றும் பால்மைரா நகரத்தை கைப்பற்றியுள்ள அவர்கள், விரைவில் பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை…
போகோஹராம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: தற்கொலைப்படைகளாக மாறும் பெண்கள், குழந்தைகள்
நைஜீரியாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மூலமாக நடத்தப்படும் தற்கொலைப்படை தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. நைஜீரியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் போகோஹராம் தீவிரவாதிகள், தங்கள் தீவிரவாத பணிகளுக்காக பெண்கள், குழந்தைகளை அடிக்கடி கடத்திச்செல்லும் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.…
ஈரானுக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகள் விற்பனை: உறுதி செய்தது ரஷியா
ஈரானுக்கு வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் எஸ்-300 ரக ஏவுகணைகள் விற்பனை செய்யப்படுவதை ரஷியா செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. எனினும், அந்த ஏவுகணைகளும், அதனை இயக்குவதற்கான தொழில்நுட்பக் கருவிகளும் ஈரானுக்கு அனுப்பப்படுவதற்கான தேதியை ரஷியா அறிவிக்கவில்லை. இதுகுறித்து ரஷிய பாதுகாப்புக் கவுன்சில் துணைத் தலைவர் யெவ்கெனி லக்யானோவ் கூறியதாவது:…
மரணித்துப் போனது புத்தரின் அமைதி: மியான்மரில் வதைபடும் முஸ்லிம் மக்கள்
பௌத்த இனவாத குழுக்களுக்கு பயந்து மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் வெளியேறி வருகின்றனர். இவ்வாறு படகுகளில் செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால், பலர் உண்ண உணவின்றி நடுக்கடலில் படகிலேயே உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் 5 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக தகவல்கள்…
ஐ.எஸ் தீவிரவாதிகளின் காமவெறி ஆட்டம்: ஐ.நா சபை வெளியிட்ட அதிர்ச்சி…
இயற்கைக்கு எதிரான உறவிற்கு மறுப்பு தெரிவித்த யாசிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதி உயிருடன் எரித்து கொன்றுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள யாசிதி இனத்தை சேர்ந்த சிறுமிகள் மட்டும் பெண்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல்…
கிரீஸ் நாட்டை நாடி வரும் சிரியா மற்றும் ஆப்கன் அகதிகள்:…
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1200 பேர் அகதிகளாக கிரீஸ் நாட்டின் தீவுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் ஏராளமான ஆண்களும் பெண்களும் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இத்தாலிக்கு அடுத்து பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரீஸ்…
“தீவிரவாதத்திற்கு துணை போனால் குடியுரிமை பறிக்கப்படும்”: அவுஸ்திரேலிய பிரதமரின் அதிரடி…
தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் அவுஸ்திரேலிய நாட்டு குடிமக்களின் குடியுரிமையை பறிக்க புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அந்நாட்டு பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் டோனி அப்பாட், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும்…
அதிகாரிகளை ஜெயிலுக்கு சுற்றுலா அழைத்து சென்ற சீனா
சீனாவில் நிலவி வரும் ஊழலை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு "சிறைச்சுற்றுலா" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக சீனாவில் அரசு அதிகாரிகள் பலர் ஊழல் குற்றத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, சீனாவின் ஹூபி மாகாணத்தில் உள்ள சிறைக்கு…
குழந்தைகளைக் கண்காணிக்கும் விளையாட்டுப் பொம்மைகள்: கூகுள் கண்டுபிடிப்பு
குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவும் விளையாட்டுப் பொம்மைகளை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உருவாக்கியுள்ளது. இவற்றுக்கான காப்புரிமைக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் கரடி, முயல் பொம்மைகள் போல, பல்வேறு வடிவங்களில் உள்ள விளையாட்டுப் பொம்மைகளின் உள்ளே அதிநவீன கேமராக்கள், நுண்ணுணர்வுக் கருவிகள், ஒலிபெருக்கிகள்,…
தண்டுவடத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்டும் உயிர் பிழைத்தவர்!
சாலை விபத்தில் தண்டுவடத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்ட பின்னரும் சதை, திசுக்களால் ஆன தொடர்புடன் பிரிட்டனில் ஓர் இளைஞர் உயிர் வாழ்கிறார். இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவரின் அரிய வகை அறுவைச் சிகிச்சையினால் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. நியூகாஸில் நகரைச் சேர்ந்த டோனி கோவன் (29) கடந்த ஆண்டு செப்டம்பரில்…
ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் தோல்வியடையவில்லை: ஒபாமா
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான எங்கள் போர் தோல்வியடையவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் ஈராக்கின் ரமடி மற்றும் பல்மைரா ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து 'தி அட்லான் டிக்' இதழுக்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில், ரமடியை…
