சிக்கனத்தை கடைபிடிக்க விடுமுறைக்கு ரயிலில் செல்லும் பிரான்ஸ் அதிபர்

பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹோலண்ட், அரசு பணத்தை சிக்கனப்படுத்த விடுமுறைக்காக ரயிலில் பயணம் சென்றார். தற்போதைய அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட், தேர்தல் பிரசாரத்தின் போது, "கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படும், இந்த காலகட்டத்தில் நான் ரயிலில் பயணித்து விடுமுறைக்குச் செல்வேன்; விமானத்தில் பயணித்து அரசுப் பணத்தை வீணடிக்க…

இந்துக் கோவில்களுக்கு நிலம் வழங்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல இந்து கோவில்கள் பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளன. ராவல்பிண்டியில் உள்ள சில கோவில்களில் மட்டும் வழிபாடு நடக்கிறது. இதற்கிடையே, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ்லால், அந்நாட்டு பிரதமர் அஷ்ரப்பை சந்தித்து இஸ்லாமாபாத்தில் இந்து கோவில்கள் கட்ட, நிலம்…

சிரியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் உச்சகட்ட போர்

அலெப்போ : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் வர்த்தக நகரை மீட்பதற்காக அதிபர் பஷர்-அலி-ஆசாத்தின் அரசுப் படையினர் உச்சகட்ட போரை நடத்தி வருகின்றனர். இருதரப்பிலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இருப்பதாக அஞ்சப்படுகிறது. முதல் முறையாக தலைநகர் டமாஸ்கசின் கிறிஸ்தவப் பகுதியில் ஆரம்பித்த இந்த சண்டையில் இதுவரை, 20 ஆயிரத்துக்கும்…

லண்டன் ஒலிம்பிக் 2012 : இறகுப் பந்துப் போட்டியில் சர்ச்சை!

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற எட்டு இறகுப் பந்து வீரர்களை, அனைத்துலக இறகுப் பந்து சம்மேளம் தகுதி நீக்கம் செய்துள்ளது. மகளிர் பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில், காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் தெரிந்தே தோல்விடைய முயற்சி செய்தனர் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் ஆளாயினர். காலிறுதிப் போட்டியில் சுலபமாக வெற்றி பெறக்…

ஒலிம்பிக் அரங்கில் பாராசூட்டில் இருந்து குதித்த ‘ராணி எலிசபெத்’

லண்டன்: லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா அன்று காண்பிக்கப்பட்ட வீடியோவில் ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து ஒலிம்பிக் அரங்கில் குதித்தார் இங்கிலாந்து 'ராணி எலிசபெத்'. லண்டனில் கடந்த 27-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின. துவக்க விழா நடந்த ஒலிம்பிக் அரங்கில் ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அதில்…

40 ஆண்டுக்கு முன் நிலவில் நடப்பட்ட அமெரிக்க கொடிகள் இன்னும்…

லண்டன்: கடந்த 40 வருடங்களுக்கு முன், அதாவது 1969-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் 6 விண்வெளி வீரர்களுடன் அப்போல்லோ-11 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. நிலவிற்கு வெற்றிகரமாக சென்று இறங்கிய விண்வெளி வீரர்கள், தங்கள் நாட்டின் அறிவியல் மற்றும் பொறியியல் திறமையை பறைசாற்றும் விதத்தில் அங்கு…

லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!

லண்டன்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர். பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை…

சிரியாவின் போக்கு : பான் கீ மூன் கண்டனம்

பெல்கிரேட் : சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பிர‌யோகிப்பதாக கூறப்பட்டதற்க ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷார் அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்‌ச்சி செய்து வருகின்றனர். ஐ.நா.தூதுக்குழு அனுப்பி வைத்தும் அங்கு சண்டை ஓயவில்லை. தற்‌போது கிளர்ச்சியாளர்கள்…

லண்டனை வலம் வருகிறது ஒலிம்பிக் சுடர்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் கோடைகால ஒலிக்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அந்தப் போட்டியின் சுடர், பிரிட்டனின் பல பகுதிகளில் பயணித்த பிறகு தற்போது லண்டனின் பல பகுதிகளில் அது வலம் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை(22.7.12), இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியின் பல இடங்களுக்கு இந்த ஒலிம்பிக்…

முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு சவுதி எச்சரிக்கை

ரியாத்: ரம்ஜான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது. ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு துவக்கப்பட்டு விட்டது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம்…

சிரியா அதிபரின் மைத்துனர், பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டனர்

சிரியாவின் அதிபர் அஸ்ஸதின் மைத்துனரான அஸ்ஸிஃப் ஷெளக்கத் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்துள்ளது. அஸ்ஸிஃப் ஷெளக்கத் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க நபராக இருந்துவந்தவர். தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள தேசியப் பாதுகாப்பு பணியக தலைமைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர்…

சிரியாவில் தொடரும் வன்முறை: பொருளாதார தடை விதிக்கப்படுமா?

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகிறார்கள். இந்த வன்முறை சாவுகளை தடுக்க முக்கிய நகரங்களில் இருந்து ராணுவத்தை வாயஸ் பெற்று போர் நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு வன்முறை ஓயவில்லை. இதனை அடுத்து புதிய நடவடிக்கையாக…

94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் மண்டேலா

வயதால் மிகவும் மெலிந்து தளர்வடைந்து மக்களின் பார்வையில் படாமல் மறைந்து வாழ்ந்து வரும் தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா வரும் புதனன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராடி அதற்காக 27 ஆண்டுகள் சிறை…

எகிப்தில் ஹிலாரி கிளின்டன் மீது தக்காளி வீச்சு

கெய்ரோ: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், எகிப்து நாட்டில் பயணம் மேற்கொண்ட போது, அவர் மீது, தக்காளி மற்றும் ஷூக்கள் வீசப்பட்டன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், எகிப்து, இஸ்ரேல், லாவோஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், அவர் எகிப்து…

குழந்தையை உயிரோடு புதைக்க முயன்றவர் கைது

லாகூர்: குழந்தை பெரிய முகத்துடன் பிறந்ததால், அதை உயிரோடு புதைக்க முயன்ற தந்தையை, பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கனிவால் நகரத்தை சேர்ந்தவர் சந்த்கான். இவருக்கு, ஏற்கனவே, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம், இவரின் மனைவிக்கு பெண்…

நைஜீரியா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தி்ல் 100 பேர் பலி

நைஜீரியா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தி்ல் பெட்ரால் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பகுதியை ‌‌‌சேர்ந்த 90க்கும் ‌‌மேற்பட்டோர் பலியாயினர்‌, இது குறித்து அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த அதிகாரி யூசுவா சுவாய்ப் கூறுகையில்; தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள…

கூகுளும் ஓரினச் சேர்க்கையாளர்களும்!

இணைய ஜாம்பவானான கூகுள் புரட்சிகரமான பிரசாரத் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது. உலகின் பல நாடுகளில் சர்சையை ஏற்படுத்தியுள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமையை வலியுறுத்தும் பொருட்டே இப்பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இப் பிரசார நடவடிக்கைக்கு 'காதலை சட்டபூர்வமானதாக்கு' (Legalize Love) எனப் பெயரிட்டுள்ளது. உலகில் பலநாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக…

முதல் சுதந்திர நாளை கொண்டியது தெற்கு சூடான்

தெற்கு சூடான் நாடு தனது முதல் சுதந்திர நாளை கொண்டாடியது. இதனால் நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆப்ரிக்க நாடான சூடான் நாடு கடந்த 2011-ஆம் ஆண்டு 9-ஆம் தேதியன்று சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிக்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி…

தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் துப்பாக்கியால் மிரட்டிய ஜோர்டான் எம்.பி.

ஜோர்டான் நாட்டில் உள்ள ஜோ சாட் என்ற தனியார் தொலைக்காட்சி சானல், சிரியா விவகாரம் பற்றி ஒரு நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது. அதில், முகமது ஷாவப்கா என்ற எம்.பி.யும், மன்சூர் சய்ப் அல்-தி முராட் என்ற அரசியல் பிரமுகரும் பங்கேற்றனர். சிரியா விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. திடீரென…

புகுஷிமா அணு உலை விபத்து: மனித தவறு தான் காரணம்!

"ஜப்பானில், புகுஷிமா அணு சக்தி நிலைய விபத்துக்கு, சுனாமி காரணமல்ல, மனித தவறுகள் தான் காரணம்" என, அந்நாட்டு நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுனாமி ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இதன்போது புகுஷிமா அணு சக்தி நிலையத்தின் அணு…

அராபத் இறப்பில் சந்தேகம்; உடலை பரிசோதிக்க பாலஸ்தீனம் முடிவு

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர்அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக, பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால்…