சுன்னத்து ‘துன்பம் விளைவிக்கும் செயல்’ என்ற தீர்ப்பால் ஜெர்மனியில் சர்ச்சை

முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற ஆண் குறி முன் தோல் நீக்கமான விருத்தசேஷனம் (சுன்னத்து) தொடர்பில் ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. சுன்னத்து என்பது பிள்ளைகளுக்கு உடல்ரீதியான துன்பம் விளைவிக்கக்கூடிய ஒன்றாகப் போகலாம் என்றும், ஒப்புதல் வழங்க…

கால்பந்து போட்டிகளை தொடர்ச்சியாக பார்த்த இளைஞன் பலி

2012 யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ச்சியாக பார்வையிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த 26 வயதான Jiang Xiaoshan என்ற இளைஞர் போட்டித் தொடரின் சகல போட்டிகளையும் நித்திரை விழித்து பார்வையிட்டதே அவரது மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீன நேரப்படி நள்ளிரவில் கால்பந்தாட்டப் போட்டிகள்…

கோக கோலாவில் ஆல்கஹால் கலப்பு

பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர். ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர்…

முன்னாள் போராளியுடன் கை குலுக்கினார் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்

வட அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரசி எலிசபெத், ஐரிஷ் கிளர்ச்சிக் குழுவான ஐ ஆ ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது வட அயர்லாந்தில் முதல் துணை முதலமைச்சராகவும் உள்ள மார்டின் மெக்கின்ஸுடன் கைகுலுக்கியுள்ளார். பெல்ஃபாஸ்ட்டிலுள்ள ஒரு அரங்கில் இடம்பெற்ற இச்சம்பவம், வட அயர்லாந்தில் அமைதியை ஏற்படுத்தும்…

எல்லையில் பறந்த துருக்கி போர் விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியது

துருக்கியின் எப்-4 ஜெட் போர் விமானம் சிரியா கடற்கரை பகுதியில் உள்ள ஹாடே மாகாணத்தில் பறந்தது. அப்போது திடீரென சிரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து விட்டது. இதை கண்காணித்த சிரியா இராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக…

சிரியாவில் பயங்கர கலவரம்: ஒரே நாளில் 170 பேர் பலி

சிரியா அதிபர் பஷார் கல்-அஸ்ஸாத்துக்கு எதிராக பொது மக்களில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயாமல் நீடித்து வருகிறது. போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் ராணுவத்துக்கும்- போராட்டக்காரர்களுக்கும் பயங்கர…

ஆஸி. செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, இந்தோனேஷியத் தீவான ஜாவாவுக்கு தெற்கே கடலில் கவிழ்ந்துள்ளது. அந்தப் படகில் இருந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு இருநாட்டு கடற்படை மற்றும்…

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர். கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள்…

பர்மிய இன மோதல்: 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்

பர்மாவின் மேற்கில் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களில், 90,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உதவி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உனவுத்திட்ட…

ஆப்கான் ஹொட்டல் தாக்குதலில் 15 பொதுமக்கள் பலி

ஆப்ஹானிஸ்தானில் ஒரு ஆடம்பர ஹொட்டலில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த 12 மணிநேர சண்டையில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் காபூலுக்கு அருகே லேக்சைட் ஹொட்டலின் மீது தலிபான்கள் வியாழனன்று பிற்பகலில் தாக்குதலை…

பிரதமர் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானில் யூசுப் ரஸா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு மறுத்ததன் மூலம் நீதிமன்றத்தை கிலானி அவமதித்தார் என உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு…

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: சோஷலிஸ்ட் கட்சி வெற்றி

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டின் சோஷலிஸ்ட் கட்சி, நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திடமான‌ பெரும்பாண்மை பெற்றது. மேலும் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை கருத்தில் கொண்டு அதிக பணம், பட்ஜெட் சலுகைகள் ஆகியவைகளை ஹோலண்ட் கையாளவில்லை என தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரியவந்தது. மாஜி அதிபர் சர்கோஷி கன்சர்வேட்டிவ் கட்சி ‌தேசிய சபையில்…

எகிப்து நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவு!

எகிப்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எகிப்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அவர் ஆட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து இராணுவ உயர்மட்ட மன்றம், இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தேர்தல் நடத்தக்கோரி மக்கள் மீண்டும் போராட்டம்…

பிறந்த நாள் கவலைகள் மரணத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்

பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலையினால், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மரணம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளாக, 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம், ஒரு ஆய்வு நடத்தியது. பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தத்தால், 60…

இத்தாலியில் நிதி நெருக்கடி: திருமணம் நடக்காத கிராமம்

இத்தாலி நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கிராமத்தினர் திருமணம் செய்து கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் கடும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வங்கிகளில் பணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாத நிலையில் சில நாடுகள்…

சிரியாவில் 83 அப்பாவி மக்கள் பலி

சிரியாவில் நேற்று நடந்த தாக்குதலில் மட்டும் 83 பேர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவின் முக்கிய நகரமான தராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 20 பேர் பலியானார்கள்.ஹோம்ஸ் நகரில் குடியிருப்பு பகுதியில் 29 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் பல்வேறு இடங்களில் சேர்ந்து 83 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக…

அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா – சீனா கூட்டாக போர் பயிற்சி

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய குடியரசுத் தலைவர் விலாடிமிர் புட்டின் பெய்ஜிங் சென்றுள்ளார். அவர் சீனத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய-பசிபிக்…

எலிசபெத் அரசிக்கு வைர விழா: குடியரசு அமைப்பினர் எதிர்ப்பு

பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவை கண்டித்து, குடியரசு அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தினர். பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறிய வைர விழா, பிரிட்டன் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, தேம்ஸ் நதியில், ஆயிரம் படகுகளின் பவனி…

சுவரில் எழுதிய பெண்ணுக்கு சிங்கப்பூரில் பிரம்படி தண்டனை

சிங்கப்பூரில், சுவரில் எழுதிய, 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி தண்டனை அளிக்கப்படும். விரும்பத் தகாத வாசகங்களை, பொது சுவரில் எழுதுவது, போஸ்டர்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் சிங்கப்பூரில் குற்றமாக கருதப்படுகின்றன. அண்மையில் 25 வயது பெண், சுவரில் ஆட்சேபத்திற்குரிய வாசகங்களை…

திருமணத்தின் போது நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில், திருமணத்தின் போது நடனமாடிய நான்கு பெண்கள், கிராம பஞ்சாயத்தின் உத்தரவுப்படி, கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான், செல்வாக்கு அதிகம். இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில், பண்டோ…

கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியது; 153 பேர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த சுமார் 153 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நைஜீரியாவிலுள்ள பெரிய நகரான லாகோஸில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. டானா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் லாகோஸில் இருந்து…