தமிழர் குடியழித்த தடிராமன்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

வேசி வீட்டில் படுத்தெழுந்த வெங்காய வெடுவாலி….
line_periyarபூசி மொழுகி புறங்கை நக்கும் கன்னடக் கருங்காலி….
எம் தமிழர் பொருள் பறித்த வழிப்பறிக் கொள்ளையன்…
உண்டியல் குலுக்கி உண்டைச் சோறு தின்ற பரதேசி…..
திண்ணையில் படுத்துறங்கி திருக்குளத்தில் கை கழுவும்
திராவக திராவிட நாதாரி……

நம் தமிழர் குலம் அழிய நாளும் ஊர் சுற்றியவன்……
நம் நிலத்தின் எல்லையெல்லாம் வாரிக் கொடுத்தான்,
நமக்கே நாளாபுறமும் முள் வேலி சமைத்தான்……
உண்டதெல்லாம் தமிழன் இட்ட பிச்சை, அவன்
ரெண்டகம் செய்ததெல்லாம் நம் இனம் அழிவதற்கே….

ஐயகோ…. தமிழன் வேசிக்குப் பிறந்தவன், அவன் பேசும் மொழி
காட்டுமிராண்டி, ஆங்கிலமே முற்போக்கு — என்று
நாளும் சுற்றி வந்த புறம்போக்கு. — இன்று
நம் குடியும் குலமும் அழிவதற்கே நூற்றாண்டு
திட்டம் வகுத்த சதிகாரன். இவன் சொல்லித்தான்

நாங்கள் கோவணம் கட்டினோம், இவன் சொல்லித்தான் 
நாங்கள் மார்கச்சு சுற்றினோம், இவன் சொல்லித்தான்
நாங்கள் எங்கள் இனம் அழியப்பார்த்திருந்தோம் என்று
நாளும் பிண அரசியல் செய்யும் அடிமைத்தமிழர்களே…..
சந்தைக்குப் போய் மொந்தை வாங்கி வந்த கதையாய்
இவன் தான் எங்களுக்கு

எந்தை நுந்தை என்று இரவலாக வந்து மாற்றான்
பெண்டு பிள்ளைகளையெல்லாம் பட்டா போட வந்த
வடுக வந்தேறி, திராவிட நாதாரி, தமிழர் இனம் அழிய
கருவறுக்க வகை செய்தானை, தந்தை – என்று சொல்லும் தமிழா
உன் தாய்க்கு களங்கம் கற்பிக்காதே….!!!!!!!!!!

தமிழர் எழுச்சிப்பறை

TAGS: