மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் வெளியாகின

யாங்கூன்: மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தனியார் நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 1964-ம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே…

தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் உண்ணாவிரதம்!

டோக்கியோ: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகவும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் டோக்கியோ வாழ் இந்தியத் தமிழர்கள் ஞாயிறன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இணைய தளங்கள்…

மதவாதத்தை ராஜபக்சே அரசுதான் ஊக்குவிக்கிறது; மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி Read More

காணி வழங்கும் அதிகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை…

டென்னிஸ்: மயாமி மாஸ்டர் பட்டம் வென்றார் மர்ரி

பிரிட்டனின் அண்டி மர்ரி உலகத் தரவரிசையில் மீண்டும் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளார். மயாமியில் நேற்றமுன்தினம் முடிவடைந்த டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெர்ரரை வீழ்த்தி அண்டி மர்ரி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர்…

சிறைகைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரோமில் ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அங்கு கெஸல் டீல்…

அனாதை குழந்தைகளின் கல்வி நிதிக்காக, செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டுநன்கொடை சேகரிக்கிறார். சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் செல்வக்குமார், 32. இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், 3, என்ற…

புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு புரளி

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின், புகழ் பெற்ற, 'ஈபிள்’ கோபுரத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கிருந்த, 1,500 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ், தலைநகர் பாரீசில், உலக அதிசயங்களில் ஒன்றான, 'ஈபிள் டவர்’ உள்ளது. இந்த கோபுரத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில்…

மதவாதத்தை ஏற்க முடியாது இலங்கை அதிபர் ராஜபக்சேபேச்சு

கொழும்பு: "எனது அரசு, மத மற்றும் இனவாதத்தை ஆதரிக்காது,'' என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில், மாமிச உணவுகளில், 'ஹலால்' முத்திரை இடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாமிச உணவுகளில் தற்போது, 'ஹலால்' முத்திரை இடப்படுவதில்லை. இலங்கையில், முஸ்லிம்…

புலிகளுக்கு உதவிய நாடுகளை காட்டிக் கொடுப்பேன் என்கிறார் கேபி

கொழும்பு: ஈழப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன் என்று கேபி என்ற குமரன் பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கைக்கு சர்வதேச அளவில் தற்போது நெருக்கடி அதிகரித்து வருகிறது.…

தமிழகத் தீர்மானம் ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அல்ல :…

இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தின் தீர்மானத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைப்பாடாக கருதமுடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம்…

இலங்கை ஏற்றுமதியில் பெரும் வீழ்ச்சி

இலங்கையில் ஏற்றுமதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது அரசின் 'மஹிந்த சிந்தனையில்' திட்டமிட்டிருந்த ஏற்றுமதி இலக்குக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சிறிது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், இதிலிருந்து மீள முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி…

Ask Najib to Boycott CHOGM

Dear Friends, We've started the petition "Hon. Dato’ Sri Mohd Najib bin Tun Abdul Razak, Prime Minister of Malaysia: Boycott CHOGM 2013 " and need your help to get it off the ground. Will you…

இனவாதிகளின் செயற்பாடுகளே அன்று புலிகள் உருவாகக் காரணம் : விக்கிரமபாகு

தற்போது அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளை ஒத்த செயற்பாடு உடையவர்களாலேயே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம்: மாணவ போராட்டக் குழு எச்சரிக்கை

தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு எச்சரித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்…

கடாபியின் குடும்பத்தினருக்கு ஒமான் புகலிடம் வழங்கியுள்ளது

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஒமான் அறிவித்துள்ளது. சர்வதேச போலிஸாரினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின்…

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் : பிரித்தானியா

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும்  போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான செயலாளர் அலஸ்டயார் பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே…

படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 40 சிறுவர்கள் உட்பட…

புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற 97 இலங்கையர்கள் அம்பாறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் ஒலுவில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 39 ஆண்களும், 18 பெண்களும்,…

இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடத் தடை

சென்னை: "இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக…

தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது இந்திய…

“ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர்…

PSM வழங்கும் ‘மக்கள் படும் பாடு’ இரண்டாம் பதிப்பு குறுந்தட்டாக…

மலேசிய சோசலிசக் கட்சி (PSM) வழங்கும் 'மக்கள் படும் பாடு' உரிமை கானங்களின் இரண்டாம் பதிப்பு (காணொளி) குறுந்தட்டாக நாளை வெளியீடு காணவுள்ளது. ‘மக்கள் படும் பாடு 2.0’ குறுந்தட்டு வெளியீடும் நிகழ்ச்சி (28.03.2013-வியாழக்கிழமை) நாளை மாலை மணி 8-க்கு, (Chinese Assembly Hall, 1 Jalan Maharajalela,…

9 வயது சிறுமி உதவிக்காக நடுஇரவில் அழைந்த சோகம்

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சியெரா நெடுஞ்சாலையில், ஹாலிவுட் நகரை சேர்ந்த  அலிஜேந்த்ரா ரெண்டாரிய (35) என்பவர் தனது 9 வயது மகளுடன் போர்டு எஸ்கேப் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது. பின்னர் அங்கிருந்து…