அகதி அந்தஸ்து கொடுத்தும் அடைத்து வைத்துள்ளது ஏன்?

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் தம்மை முகாமிலிருந்து வெளியில் விடாது அரசாங்கம் தடுத்துவைத்துள்ளதாகக் கூறும் 28 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவோருக்கான மெல்பர்ன் இடைக்கால முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் இங்கு இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.…

இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87. சர்வதேச அரங்கில் பல ஆண்டுகள் ஆளுமை செலுத்தி வந்த அவர் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர்…

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தாலாட்டு பாடினார் முஹிடின் யாசின்!

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களைத்  துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹிடின் யாசின் இன்று சந்தித்தார். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில், பராமரிப்பு அரசாங்கத்தின் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்விற்குச் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். தனதுரையில் சந்திப்பின் நோக்கத்தை விளக்கிய முஹிடின், நாட்டின்…

வடகொரியா நான்காவது அணுசோதனை : தென்கொரியா குற்றச்சாட்டு

சீ‌யோல்: வடகொரியா தனது நான்காவது அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா, தற்போது ஐ.நா.மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மூன்றாவதுஅணு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் கண்டனம் தெரிவித்தன. தற்போது தென்கொரிய எல்லையில் ராக்கெட்…

இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு தமிழகத்தில் பிரசாரம்

தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். ஆனால், மத்திய அரசோ இதை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான…

ஆசியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது: சீன அதிபர்

சுயநலத்துக்காக, ஆசிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது,'' என, சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆசிய பொருளாதாரம் குறித்த மூன்று நாள் மாநாடு, பீஜிங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர், சச்சின் பைலட், அமெரிக்க தொழிலதிபர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர்…

இடிந்தகரையில் அடுத்த கட்டப் போராட்டம் பற்றி ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் கூடங்குளம் அணுஉலை பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்வது குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 600 நாள்களுக்கு  மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை…

இலங்கையில் ஆபத்து : அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் –…

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று நடுக் கடலில் விபத்துக்குள்ளாகி காப்பாற்றப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறாக இலங்கை அகதிகள் 19 பேர் டுபாயில் அடைக்களம் கோரியுள்ளனர். இந்நிலையில் இவர்களை எதிர்வரும் 11ஆம்…

இலங்கை தூதருக்கு இந்தியா பாடம் : விசா தராமல் இழுத்தடிப்பு

சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை தூதருக்கு, விசா தராமல், இந்தியா காலம் கடத்துவதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில், 2009ல் நடந்த சண்டையின்போது, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்காத ராஜபக்ஷே அரசுக்கு, தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு சுற்றுலா வந்த இலங்கை பயணிகளும், புத்த பிட்சுகளும்…

அமெரிக்காவைத் தாக்க படைகளுக்கு வடகொரியா ‘அனுமதி’

அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வட கொரியா தனது ராணுவப் படைகளுக்கு இறுதி அனுமதி தந்திருப்பதாகக் கூறுகிறது. அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவான குவாமில் அமைந்திருக்கு அதன் தளத்தைச் சுற்றி, ஏவுகணைத் தற்பாதுகாப்பை பலப்படுத்தத் தொடங்கியதை அடுத்து…

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி கேள்விக் குறியாக உள்ளது : அமைச்சர்…

இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் கொழும்பின் பிறநகர் பகுதியான பெப்லியானவில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்…

பி.கே.ஆரை ஆதரிக்கும் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்குக் கண்டனம்!

அரசாங்க ஊழியர்கள் என்ற எண்ணம் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அரசாங்க ஊழியர் என்றால் சில அடிப்படை தகுதிகள் வேண்டும். முதலில்  ஒரு நன்றியுள்ள நாயாக வேண்டும். எஜமான் என்ன சொன்னாலும் லொள் லொள் என குரைக்க வேண்டும். வாலை ஆட்டுவதை நிறுத்தவே கூடாது.…

காப்போம் நம் தமிழை…! (ஆதிநேசன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

கூடங்குளத்தில் இம்மாதம் மின் உற்பத்தி துவங்கும்: நாராயணசாமி

கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த மாதமே செயல்படத் துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணம்சாமி தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரிசோதனை வெள்ளோட்டங்கள் நடந்துவருகின்றன என்றும், ஏப்ரலிலேயே அங்கு மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்ய விஞ்ஞானிகள் உட்பட நிபுணர்கள் அணுமின் நிலையத்தின் பல்வேறு கட்டமைப்புகளையும்…

இலங்கை தமிழர்களுக்கான நிதியின் கணக்கறிக்கை: சரவணன் திருப்தி

போரினால் பாதிப்படைந்த இலங்கை தமிழர்களுக்கான நிதியின் கணக்கறிக்கையை மலேசிய தமிழ் பேரவை இன்று காலை கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எம். சரவணனிடம் சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து  கோலாலம்பூர் மாநகராட்சி தலைமையக கட்டிடத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரவணன் தமிழர் பேரவையின் கணக்கறிக்கையைத்  தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். தணிக்கை…

தமிழ் பத்திரிகைப் பணிமனைகள் மீது சிங்களர்கள் தாக்குதல்

இலங்கை கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி ஆகிய பத்திரிகை பணிமனைகள் மீது சிங்கள குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் அப்பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை சேதமடைந்திருப்பதுடன்…

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு

செவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்காக மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையா ளமாக நம்பப்படும் பெர்குளோரேட்ஸ் என்ற உப்புகள் படிமங்களை இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களைச் சூடுபடுத்தும்போது குளோரினேட்டட் ஹைட்ரோ…

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கை இளைஞர்கள் கைது

இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதாக Read More

காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்க சொன்னார் : ஜெயலலிதா

சென்னை: காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை நேற்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார். சட்டசபையில் அவர் நேற்று பேசுகையில், நேற்றுமுன்தினம் உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான…

இராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் விரட்டியடிப்பு

இராமேஸ்வரம் மீனவர்களின் மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்திவிட்டு மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 16 நாட்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டத்திற்கு பின்னர் திங்கட்கிழமையன்றுதான் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு பகுதியில்…

“மூளை ஸ்கேன் மூலம் எதிர்காலக் குற்றவாளிகளை அடையாளம் காணலாம்”

ஒரு குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை அவரது மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் மூளையின் குறிப்பிட்ட பாகத்துடைய ஸ்கேன் முடிவுகளை ஆராய்வதன்…

ஹிண்ட்ராப் உண்ணாவிரதத்தின் அரசியல் பலம்!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 03.04.2013 ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தியின் 21 நாள் உண்ணாவிரதம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். காந்தி, பகத்சிங் போல் உண்ணாவிரதம் வழி அறவழி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்ட வேதமூர்த்தியின் செயல் நம்மில் பலரது…

சாபாய் சட்டமன்றத்தில் ஜசெக வேட்பாளராக காமாட்சி துரைராஜூ களமிறங்குகிறார்

பெந்தோங் நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள ஜசெக-வின் பீலூட், கெத்தாரி, சாபாய் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கான வேட்பாளர்களை ஜசெக தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங், நேற்று மாலை நடைபெற்ற ஜசெக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இவற்றுள் சாபாய் சட்டமன்றத்தில் திருமதி காமாட்சி…