மன்மோகன் சிங் ஆட்சி மகா மோசம்… மக்கள் மனசு கருத்துக்…

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக முடிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசின் ஆட்சி பற்றி மக்களிடம் நல்ல மதிப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் மனசு என்ற பெயரில் விகடன் நடத்திய சர்வேயில்…

அரசியல் எதிரிகளின் கிண்டலை அலட்சியப்படுத்திய கர்ம வீரர்!

படிக்காத மேதை என்று சும்மாவா சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திலும் அதை நிரூபித்து வந்திருக்கிறார் காமராஜர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம். கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது.…

லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ…

அரசியல் தீர்வு குறித்து இந்தியக் குழுவினருடன் கூட்டமைப்பு பேச்சு

இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு மேலாகவும் சென்று…

இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை

இந்திய கடல் எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப் பட்ட போதும், அதனை கண்டுகொள்ளாத இலங்கை கடற்படையினர் அவ்வப்போது மீனவர்களை கைது செய்தும் சென்று வருகின்றனர். கடந்த மார்ச்…

இலங்கையில் மாணிக்க விநாயகம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து

தமிழுணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பின்னணி பாடகர் மாணிக்க விநாயம் தெரிவித்துள்ளார். இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25…

சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது –…

டெல்லி: சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும்…

நேர்மையான நடிகர்கள்னா அது அஜீத், சூர்யா, விக்ரம் தான்: மணிவண்ணன்

சென்னை: தற்போதுள்ள நடிகர்களில் அஜீத், சூர்யா, விக்ரம் தான் நேர்மையானவர்கள் என்று இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நடிகர்கள் பற்றி இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதுள்ள நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை பற்றி தான் அதிகம் கவலைப்படுகின்றனர். அவர்களின் படங்கள்…

‘புலிகளின் செய்தியாளர் லோஹினி ரதிமோகனை இலங்கைக்கு அனுப்பக் கூடாது’

ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்து பெற்றிருக்கின்ற நிலையிலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் செய்தியாளரான லோஹினி ரதிமோகன் அவர்கள் குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பான ஆர் எஸ் எஃப் கவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 11 ஆம் திகதி ஐக்கிய…

தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா…? அமெரிக்காவிடம் கேட்ட திமுக!

சென்னை: இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று தமிழ்நாடு முடிவு செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அப்போதைய அமெரிக்கத் தூதரிடம், அப்போது திமுக அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.ராஜாராம் கேட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கடிதத் தகவல் பரிமாற்றத்தில்…

பாதுகாப்பு உஷார் நிலையை தென்கொரியா அதிகரித்தது

வடகொரியா நடுத்தர தூர எவுகணை ஒன்றை சோதனை செய்வதற்கான சமிஞ்ஞைகளுக்கு மத்தியில், தென்கொரியா தனது பாதுகாப்பு உஷார் நிலையின் அளவை அதிகரித்துள்ளது. 3000 கிலோ மீட்டர் தூரம் வரை போகக்கூடிய, முன்னெப்போதும் சோதனை செய்திராத, ஒரு வகை ஏவுகணைக்கு எரிபொருள் நிரப்பி வடகொரியா தயார் நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்க,…

Monopolizing Indian Future?

Charles Santiago, Vice-Chair Selangor DAP, April 10, 2013. Hindraf’s illusion is dangerous and nonsensical. I am referring to its unyielding stand that the DAP Gelang Patah Declaration is plagiarized from Hindraf’s manifesto. It’s commendable that…

தெற்கு சூடானில் தாக்குதல்: இந்திய வீரர்கள் ஐவர் பலி

தெற்கு சூடான் நாட்டில் அமைதி பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், அந்நாட்டு பிரிவினைவாதிகள் தாக்கியதில் பலியாயினர். ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டில் நீண்ட காலமாக உள்நாட்டு சண்டையை அடுத்து, 2011ல் தெற்கு சூடான் தனியாக பிரிந்தது. எனினும், கும்ருக் பகுதியில் அதிக வன்முறை காணப்பட்டதால்,…

“என் பெற்றோருக்குக் குடியுரிமை தகுதி இல்லையா?” மகன் குமுறல்

"1928-ல், தமிழ் நாட்டில் பிறந்து 1950-களில் இந்நாட்டில் ரப்பர் மரம் சீவ கொண்டுவரப்பட்ட என் தந்தை செல்லப்பன் (வயது 88) மற்றும் 1956-ல் என் தந்தையை மணம் முடித்து , இங்கு குடியேறிய என் தாய் திருமதி செல்லம்மா (வயது 74) இருவருக்கும் இந்நாட்டில் குடியுரிமை பெற தகுதியில்லையா?"…

பாலியல் குற்றம் புரிந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை நொசப்பாக்கத்தில் வசிப்பவர்கள் சாரதா - சந்திரன் தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சாரதா அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் சாஜி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.…

“சுயாட்சி அதிகாரங்களை கொண்ட இடைக்கால அரசு தேவை”

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமையும் ஒரு ஆட்சி முறை இந்தியாவில் இருப்பது போல்…

‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களும், வெறுப் பூட்டும் நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்கு Read More

தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடை செய்யக் கோரிக்கை

தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று ராவண சக்தி என்னும் கடும்போக்கு பௌத்த அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது. இது குறித்த மனு ஒன்றை செவ்வாயன்று இலங்கை தணிக்கை சபையிடம் தாம் கையளித்ததாக ''ராவண சக்தி'' அமைப்பின் செயலாளர் இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரர்…

ஈரான் அணு ஆலைக்கு அருகில் பூகம்பம் : 30 பேர்…

ஈரானின் ஒரேயொரு அணு ஆலை அமைந்துள்ள புஷேர் நகருக்கு அருகே ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில், குறைந்தபட்சம் 30 பேராவது இறந்துபோனதுடன், 800 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அந்த பூகம்பத்தின் மையம் நகருக்கு தென்கிழக்கே 100 மைல் தூரத்தில் நிலைகொண்டிருந்தது என்றும், அதன் வீரியம் 6.3 என்றும் அமெரிக்க நிலவியல் ஆய்வு…

‘மிசா’ காலத்தில் இந்திரா வீட்டில் புகுந்த அமெரிக்க உளவாளி: விக்கிலீக்ஸ்

டெல்லி : இந்தியாவில் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒருபக்கம் அமெரிக்கா கடுமையாக திணறியபோதும், இந்திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச்சித் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல்…

Mr. பழனி அவர்களே எனக்கு ஒரு டவுட்டு…

அரசாங்க அடிமைகளான ஆசிரியர்கள் எல்லோருக்கும் கல்வி அமைச்சரிடமிருந்து திடீர் அழைப்பு. அதுவும் அடிமைகளின்  பட்டியலில் கடைசியில் இருக்கும் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஒன்றுகூட உத்தரவு. அடிமைகளான நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏறியபோது ஆட்டுமந்தைகளானோம். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்னைப்போலவே நிறைய அரசாங்க அடிமைகள்.…

சுமைகளைச் சுமப்பவள்! (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]