புதிய அமைச்சரவை வரிசை குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் மேலும் வலுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பொதுமக்களால் செயல்திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அமைச்சர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "சந்தேகத்திற்குரிய பின்னணி கொண்ட நபர்களின் புதிய நியமனங்களுக்கும் இது பொருந்தும்," என்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அவர் இன்று…
பேட்டரி தொழிற்சாலையை மீண்டும் திறக்க கம்போங் ஜென்ஜாரோம் நகரவாசிகள் எதிர்ப்பு
சிலாங்கூர், கோல லங்காட்டில் உள்ள கம்போங் ஜென்ஜாரோம் குடியிருப்புவாசிகளில் ஒரு குழுவினர், அங்கு பேட்டரி தொழிற்சாலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை, கோல லங்காட் நகராட்சி மன்ற (எம்.பி.கே.எல்.) அலுவலகத்தில் கூடிய குடியிருப்பாளர்களும் ஆர்வலர்களும் எம்.பி.கே.எல். தலைவர், அமீருல் அஸிஸான் அப்து இரஹீமைச் சந்தித்து தங்கள்…
கோவிட் -19 : மேலும் 250 பலி, ஒட்டுமொத்த இறப்புகள்…
சுகாதார அமைச்சு கிதப் தரவு களஞ்சியத்தின் மூலம், நேற்று (செப்டம்பர் 24) மொத்தம் 250 கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது, இது ஒட்டுமொத்த இறப்புகளை 24,931-ஆக கொண்டு வந்தது. நேற்று பதிவாகிய இறப்புகளில், 19.60 விழுக்காடு அல்லது 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்தனர். சிலாங்கூர்…
கேஜே : பிபிவியில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட…
குடிநுழைவு நிலையைப் பொருட்படுத்தாமல், தடுப்பூசி பெற தடுப்பூசி மையத்திற்கு (பிபிவி) வரும் யாரையும் சுகாதார அமைச்சு நிராகரிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ மாட்டாது. இந்த உத்தரவைச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று தெரிவித்தார். மலேசியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே அமைச்சின் முன்னுரிமை. "நாங்கள் யாரையும் நிராகரிக்க…
சினோவாக் தடுப்பூசியை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது
தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கோவிட் -19 தடுப்பூசிகளும், தொற்றுநோயால் ஏற்படும் இறப்பு மற்றும் கடுமையான நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் உறுதியளித்தார். எனினும், சுகாதார அமைச்சு சினோவாக் தடுப்பூசி பற்றிய மேலதிக ஆய்வுகளை…
உள்ளூர் நிறுவனங்களுக்கு மட்டும் 51 விழுக்காடு பூமிபுத்திரா சமபங்கு நியாயமற்றது
சர்வதேச ஒருங்கிணைந்த தளவாட சேவைகளில் (ஐஐஎல்எஸ்) நுழையும் உள்ளூர் நிறுவனங்களில், பூமிபுத்ராக்களுக்கு 51 விழுக்காடு சமபங்கு உரிமையை வழங்குமாறு மத்திய அரசு கோருவது நியாயமற்றதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வி கணபதிராவ், அவர் பெற்ற தகவல்களின்படி, உள்ளூர் நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த நிபந்தனை விதிக்கப்பட்டது…
14,554 புதிய நேர்வுகள், இம்மாதத்தில் குறைந்த எண்ணிக்கை
சுகாதார அமைச்சு இன்று 14,554 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஆர்-நாட் மதிப்பு நாடு முழுமைக்கும் 0.90 ஆக குறைந்தது – இது இம்மாதத்திற்கான மிகக் குறைவானது. 1.00-க்கு கீழே உள்ள மதிப்பு, தொற்றுநோய் பரவல் குறைந்து வருவதைக் குறிக்கிறது. 1.00-க்கு மேல்…
தனிமைப்படுத்தலை மீறுபவர்களைக் கைது செய்ய போலீசார் மைசெஜாத்திரா தரவைப் பயன்படுத்துவார்கள்
சுய-தனிமைப்படுத்தல் உத்தரவை மீறுபவர்களைக் கைது செய்ய, மைசெஜாத்திராவுக்கு நிகழ்நேர தரவை வழங்குமாறு உள்துறை அமைச்சு (கேடிஎன்) சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளது. வீட்டுக் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு உத்தரவின் (எச்.எஸ்.ஓ) கீழ் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து 523 செக்-இன்ஸை அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது. அதன் அமைச்சர் ஹம்ஸா…
மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2021
மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில், இரண்டாம் தமிழ்ச்சமய மாநாடு 2021, வருகிற 26.09.2021, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு, இயங்கலை வழியாக (முகநூல் : தமிழ்ச்சமய பேரவை மலேசியா & வலையொளி : மலேசியத் தமிழ்ச்சமயம் பேரவை) எனும் முகவரி நேரலையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், மலேசியத் தமிழர்கள் அனைவரும்…
லினாஸ் பி.டி.ஃப். உருவாக்க மார்ச் 2022 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
லினாஸ் அரிய மண் கொட்டும் நிரந்தர நிலப்பரப்பு வசதியை (பிடிஎஃப்) உருவாக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டதை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது. இத்தகவலை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா இன்று மக்களவையில் தெரிவித்தார். அந்த வசதியை உருவாக்க சுரங்க நிறுவனத்திற்கு இந்த ஆண்டு…
13,754 புதிய நேர்வுகள், பெர்லிஸில் அதிக பாதிப்புகள்
சுகாதார அமைச்சு இன்று 13,754 புதிய கோவிட் -19 சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெர்லிஸ் - அதிக ஐசியு படுக்கை பயன்பாட்டு விகிதம் கொண்ட மாநிலம் - மிக உயர்ந்த புதிய (113) நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மலேசியாவின் மிகச்சிறிய மாநிலமான அது, மூன்று இலக்கு எண்ணிக்கையை எட்டுவது…
தொற்றுநோயின் போது 155,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் –…
நாடாளுமன்றம் | கோவிட் -19 வெடித்ததில் 155,893 பேர் வேலை இழந்தனர் என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் கூறினார். எவ்வாறாயினும், பணிநீக்கங்கள் அனைத்தும் 1955 வேலை சட்டத்தின்படி செய்யப்பட்டதால், 5,959 முதலாளிகளில் யாரும் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறியதற்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. "மனிதவளத் துறை மூலம் மனிதவள…
பி.கே.பி.-யின் போது குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரித்தன
நாடாளுமன்றம் | கடந்த ஆண்டை விட, வீட்டு வன்முறை வழக்குகள், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.) காலத்தில் அதிகரித்துள்ளது. இன்று, மக்களவையில் நடைபெற்ற அமைச்சரவை கேள்விகள் அமர்வில் பேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா முகமட் ஹருன், 2019-இல் மொத்தம் 5,657 வழக்குகள் பதிவாகியுள்ளன.…
அரசாங்கம் அசாதாரண இலாப வரியை விதிக்க முடியாது
நாடாளுமன்றம் | குறிப்பிட்ட காலங்களில், அசாதாரண இலாபம் ஈட்டும் இரப்பர் உற்பத்தி நிறுவனங்களுக்குப் புதிய வரிக் கொள்கைகள் அல்லது சலுகைகளை உருவாக்கும் நடவடிக்கை, நாட்டில் முதலீடு செய்வதற்கான முதலீட்டாளர்களின் உறுதிப்பாட்டைப் பாதிக்கும் என்று துணை நிதி அமைச்சர் முகமட் ஷாஹர் அப்துல்லா கூறினார். சையத் சதிக் சையது அப்துல்…
தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் பள்ளி செல்ல தடை இல்லை
கோவிட் -19 தடுப்பூசி பெறாத அல்லது தடுப்பூசி போட மறுத்த பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படாது என்று துணைக் கல்வி அமைச்சர் மா ஹாங் சூன் கூறினார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மா, ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி பெறும் உரிமை இருப்பதால் இந்த…
‘சூராவ்வுடன் சுமூகமான முறையில் நாங்கள் தீர்வு காண்போம்’ – கோவில்…
சூராவ் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும், நெகிரி செம்பிலான், தம்பினில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சுமுகமாகப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இருப்பதாகக் கூறியது. "தாமான் இண்டா குடியிருப்பாளர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். "சுராவ் நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து ஆலயப் பிரச்சனையைத்…
ஒப்பந்த மருத்துவர் பிரச்சனை : 100 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்ற…
ஒப்பந்த மருத்துவர்கள் பணிநிறுத்த இயக்கம் (கெராக்கான் ஹர்த்தால் டாக்டர் கொன்ராக்ட் - எச்.டி.கே.) அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள புதிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு இடம் தருவதாக இன்று கூறியது. எச்.டி.கே. செய்தி தொடர்பாளர் டாக்டர் முஸ்தபா கமல் ஏ அஸிஸ், நேற்று நடந்த இயங்கலை சந்திப்பின்…
பள்ளிகளுக்குச் சுய பரிசோதனை கருவிகளை அரசு வழங்கும்
நாடாளுமன்றம் | அக்டோபர் 3 முதல், தேசிய மீட்சி திட்டத்தில் (பிபிஎன்) கட்டங்கட்டமாகப் பள்ளிகள் செயல்பாட்டிற்குத் தயாராவதற்கு, கல்வி அமைச்சசு கோவிட் -19 சுய-சோதனை கருவிகளை அமைச்சின் கீழ் உள்ள தினசரி பள்ளிகளுக்கு வழங்கும். சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் உமிழ்நீர் கண்டறியும் சோதனை கருவி வழங்கப்படும் என்றும் மாணவர்கள்…
கு லி அம்னோ ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்தார்
அம்னோ மூத்தத் தலைவர் தெங்கு ராசலே ஹம்சா, அம்னோ ஆலோசனை குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். இது கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மலேசியாகினி பார்த்த ஒரு கடிதத்தில், தெங்கு ராசலே அல்லது கு லி, இந்தப் பதவிக்கான நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறினார்.…
அனைத்து எம்.பி.க்களுக்கும் சம ஒதுக்கீடு – பாஸ் தலைவர்கள் ஆதரவு
பாஸ் தலைவரும், முன்னாள் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்க அமைச்சருமான கைருதீன் அமான் ரசாலி, அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு சம ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு, அவர் வென்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு மக்களின் உரிமை என்று அவர் கூறினார்.…
முக்ரிஸ் எம்பியாக இருந்தபோது RM13 மில்லியன் கனடா கணக்கிற்கு மாற்றப்பட்டது…
கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர், முக்ரிஸ் மகாதீர் நிர்வாகத்தின் போது, கெடா மந்திரி பெசார் இன்கார்பரேட்டட் (எம்.பி.ஐ.)-க்குச் சொந்தமான RM13 மில்லியன் வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த முக்ரிஸ், சனுசியின் குற்றச்சாட்டுகளை அதிகாரப்பூர்வ அறிக்கையுடன் விவரிக்க சவால் விடுத்தார். நிருபர்கள்…
பெட்ரோல் நிலையம், உணவகம் காலை 6 மணி முதல் நள்ளிரவு…
பெட்ரோல் நிலையச் சேவைகள், உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் செயல்பாட்டு நேரத்தைக் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது, கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பிகேபிடி) உட்பட்ட இடங்கள் தவிர. இன்று நடைபெற்ற கோவிட் -19 காலாண்டு அமைச்சர்களின் இரண்டாவது கூட்டத்தில்…
15,759 புதிய நேர்வுகள், சரவாக்கில் புதிய தொற்று தொடர்ந்து அதிகரிப்பு
சுகாதார அமைச்சு இன்று 15,759 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 2,127,934 ஆக பதிவு செய்துள்ளது. தீவிரச் சிகிச்சை பிரிவில் 1,117 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் 635 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைபடுகிறது. மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை…
அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது, வாக்கு18-ஐ செயல்படுத்தும்
நாடாளுமன்றம் | கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31 -க்குள், வாக்கு18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவைச் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அரசாங்கம்…
























