தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்காக, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (சட்டம் 586) இல் பல திருத்தங்களை சுகாதார அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருகிறது. மருத்துவ செலவு பணவீக்கம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பயன்பாடு நிதி…
கோவிட்-19: 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்தனர், 67 புதிய நோய்த்தொற்றுகள்
குணமடைந்து மீட்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 5,025 அல்லது 75.5 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்று 96 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இன்று பிற்பகல் நிலவரப்படி 67 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, அவற்றில் 49 வெளிநாட்டினர் சம்பந்தப்படவை ஆகும். கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையைச் சுற்றியுள்ள தீவிர…
BPN முறையீட்டு காலம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் (பிபிஎன்) நிதி உதவிக்குத் தகுதியான ஆனால் இன்னும் கிடைக்கப்பெறாத நபர்கள், மே 31 வரை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மக்களின் புகார்களைக் கேட்டதாகப் பிரதம மந்திரி முகிதீன் யாசின் கூறினார். அவர்களில் சிலர் வேலை இழந்துள்ள போதிலும்…
நோம்புப் பெருநாள் உபசரிப்புகள் ஒரே மாநிலத்தில் மட்டுமே, 20 பேர்…
பிரதமர் முகிதீன் யாசின் இன்று ஒரு சிறப்பு செய்தியில், சில நிபந்தனைகளின் கீழ் நோம்புப் பெருநாள் உபசரிப்புகள் நடத்த முடியும் என்று விளக்கினார். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேருக்கு மிகாமலும் ஒரே மாநிலத்தில் வசிக்கும் குடும்பங்களிடையேயும் மற்றும் அண்டை அயலார் இடையே மட்டுமே நோம்புப் பெருநாள் உபசரிப்புகள்…
5 மாவட்டங்கள் கோவிட்-19 பாதிப்பு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டன
செயலில் இருந்த இறுதி பாதிப்பும் மீட்கப்பட்டு குணமடைந்த பின்னர் ஐந்து மாவட்டங்கள் கோவிட்-19 இல்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த ஐந்து மாவட்டங்கள், திரங்கானுவில் கோலா நெருஸ் மற்றும் செட்டியு, சரவாகில் சிமுஞ்சன், சபாவில் பீஃபோர்ட் மற்றும் சிலாங்கூரில் சபாக் பெர்னாம் ஆகும். இது பச்சை மண்டலங்களின் எண்ணிக்கையை 118…
பிரதமர்: பி.கே.பி.பி ஜூன் 9 வரை தொடர்கிறது
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) ஜூன் 9 வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுடனான கலந்தாலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். "சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு…
அலோர் செட்டாரில் பாஸ், அம்னோ இரகசிய கூட்டம்
பாஸ் மூத்த தலைவர்களிடையே ஒரு இரகசிய கூட்டம் இன்று அலோர் செட்டாரில் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிக தகவல்கள் இல்லை என்றாலும், இக்கூட்டத்தில் பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான், கெடா பாஸ் ஆணையர் அகமட் யஹாயா மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் எதிர்க்கட்சித்…
ஜி.எல்.சி நியமனங்கள் மிகவும் துரிதமாக நடைபெறுகின்றன
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகமட் நோர் உட்பட அரசு-இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இருப்பினும், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, நியமனக் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று ரம்லி கூறினார். மலேசியாகினி கண்ட அந்நியமனக் கடிதத்தின்படி, ரம்லி, அமனா ராயா பெர்ஹாட் (Amanah…
கோவிட்-19 தினசரி நேரடி ஒளிபரப்பில் இருந்து ‘ஓய்வெடுக்கிறது’ சுகாதார அமைச்சு
சுகாதார அமைச்சு இன்று 'சிறிது நேரம்' ஓய்வெடுக்கிறது. வழக்கமான முறையில் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று இல்லை என்று தெரிவித்தது. பிப்ரவரி 27 ஆம் தேதி கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலை தொடங்கிய பின்னர், அமைச்சு இன்று முதல் தடவையாக நேரடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை. கோவிட்-19 தினசரி…
கோவிட்-19: 54 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு
இன்று நண்பகல் நிலவரப்படி 54 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 53 பாதிப்புகள் உள்ளூர் தொற்றுகள். மொத்த பாதிப்புகள் இப்போது 6,589 ஆகவும், செயலில் உள்ள பாதிப்புகள் 1,552 ஆகவும் உள்ளன. இன்று ஒரு புதிய மரணமும் அறிவிக்கப்பட்டது. இதனால் இறப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.…
இது அங்கீகரிக்கப்படாத ஓர் அரசாங்கம், மகாதீர் மற்றும் அன்வார் கூறுகிறார்கள்
மக்களின் ஆணை இல்லாமல் உருவாக்கப்பட்ட இன்றைய தேசிய கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்கப்படாதது என்று பெர்சத்து கட்சியின் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தனர். மே 9, 2018 அன்று 14வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) வெற்றியின் இரண்டாம் ஆண்டு நிறைவை…
Mara Corp ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியை நிராகரித்தார் மாஸ்லீ…
சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், மாரா கோர்ப் (Mara Corp) ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதை நிராகரித்தார். இன்று தன் முகநூலில் ஒரு பதிவில் மஸ்லீ இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவிட்-19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதில் தற்போதைய கவனம் இருக்க வேண்டும் என்றும், மேலும்…
கோவிட்-19: சிவப்பு மண்டலம் 11 ஆக அதிகரிப்பு
கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை நேற்று 11 ஆக உயர்ந்துள்ளது. ரெம்பாவில் சமீபத்திய பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு சிவப்பு மண்டலப் பகுதி அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் (MOH) தரவுகளின்படி, ரெம்பாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால்…
8 நாள் நாடாளுமன்ற அமர்வு வேண்டும்
மே 18, ஒரு நாள் மட்டுமே திட்டமிடப்பட்ட நாடாளுமன்றக் கூட்டம், எட்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அவசர முன்மொழிவைப் பெற்றுள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யூசோஃப் இன்று ஒரு அறிக்கையில், ஆரிஃப், பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினர் லீவ் வுய் கியோங்கிடமிருந்து ஒரு பரிந்துரையைப்…
சபாநாயகரை மாற்ற பெரும்பான்மை ஆதரவு இல்லையா?
பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஆரிஃப் யூசோப்பை நீக்க தேசிய கூட்டணி (பி.என்.) அரசாங்கம் ஏன் பரிந்துரை செய்யவில்லை என்று அரசியல் ஆர்வலர் அப்துல் மாலெக் ஹுசின் கேள்வி எழுப்பியுள்ளார். “சபாநாயகர் டான் ஸ்ரீ முகமட் அரிஃப் முகமட் யூசோஃப் இன்னும் பதவியில் நீடிக்கிறார்.…
கோவிட்-19: 68 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லாத மூன்றாம் நாள்
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோயினால் புதிய இறப்புகள் ஏதும் இல்லை என்றுள்ளார். இதுவரை மலேசியாவில் கோவிட்-19 நோயால் மொத்தம் 107 பேர் இறந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகள் யாரும் இறக்காத மூன்றாவது நாள் இன்று ஆகும். கடைசியாக இறந்தவர் ‘நோயாளி 2,380’ -…
பேரங்காடிகள் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்க வேண்டாம் – இஸ்மாயில்…
பல்பொருள் அங்காடிகள், பேரங்காடி நிர்வாகங்கள் தங்கள் சொந்த சட்டத்தை உருவாக்கக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறினார். தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் சட்டம் 342-ன் விதிகளுக்கு முரணான கட்டுப்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள்…
பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மான முயற்சிகள் தோல்வியடையலாம்
மே 18 ஆம் நாடாளுமன்ற அமர்வில், பிரதமர் முகிதீன் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் எதிர்க்கட்சியின் முயற்சிகளுக்கு சாத்தியமில்லாமல் போகலாம். நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்தின் போது அரசாங்க விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுதீன் ஹாசன்…
“உங்கள் இலக்கை நோக்கி மட்டும் செல்லுங்கள்” – இஸ்மாயில் சப்ரி
கெராக் மலேசியா விண்ணப்பத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள், அனுமதிக்கப்பட்ட பயணத்தின் போது மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. பரிந்துரைக்கப்பட்ட வழியை மட்டுமே அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். “காவல்துறைக்கு…
முகிதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்
பிரதமர் முகிதீன் யாசின் மீதான லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதிர் முகமதுவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோப் இன்று ஏற்றுக்கொண்டார். சட்டமன்றத்தின் விதிகளின் 27வது பிரிவின் கீழ் இந்த தீர்மானத்தை பெற்றுள்ளதாக ஆரிஃப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது, வரும் மே 18…
பி.கே.பி.: ஏன் இந்த பாராபட்சம்? தனித்து வாழும் தாய் கேள்வி
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.) மீறியதற்காக தனித்து வாழும் தாய் லீசா கிறிஸ்டினாவுக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்று நம்பியதற்காக முழு தண்டனையையும் எதிர்கொள்ள மனதளவில் அவர் தயாராக இருந்தார். இருப்பினும், காஜாங் சிறையில் மற்ற 37 கைதிகளுடன் உரையாடத் தொடங்கியபோது,…
கால அட்டவணையை புறக்கணிப்பவர்கள் திரும்பி அனுப்பப்படுவர் – காவல்துறை
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமது, மாநில எல்லை கடந்த பயணம் செய்யும் போது, பயணத்திட்டத்தைப் பின்பற்றத் தவறியவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள் என்றார். "மாநில எல்லைகளை கடக்க மறுப்பவர்கள் மற்றும் கால அட்டவணையை பின்பற்றாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.” "இணங்கத் தவறியவர்களுக்கு தொற்று நோய் தடுப்பு…
பொருளாதாரத்தின் பிற துறைகளைத் திறப்பதற்கு முன்பு பி.கே.பி.பி.-யை கண்காணிக்க வேண்டும்
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) விளைவுகளை முதலில் கண்காணித்த பிறகே மேலும் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்த விரும்புகிறது சுகாதார அமைச்சு. நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் ஒரு முடிவை எடுப்பார் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நம்புகிறார். "மே 4…
பெர்சத்து மீண்டும் பாக்காத்தானுடன் சேர விரும்பவில்லை – டாக்டர் ராட்ஸி…
பிப்ரவரி 23 அன்று பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர், பெர்சத்து மீண்டும் அக்கூட்டணியில் சேர விரும்பவில்லை என்று அதன் தலைமை தொடர்பு அதிகாரி டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு பெர்சத்து கட்சியின் சார்பாக பாக்காத்தான் மற்றும் வாரிசான் கூட்டு அறிக்கையில்…
























