தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்காக, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (சட்டம் 586) இல் பல திருத்தங்களை சுகாதார அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருகிறது. மருத்துவ செலவு பணவீக்கம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பயன்பாடு நிதி…
கோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், இரண்டு இறப்புகள்
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று மதியம் நிலவரப்படி 37 புதிய கோவிட்-19 பாதிப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார். மொத்தம் 21 பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை என்றும் நான்கு இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 33 உள்ளூர் பாதிப்புகள் என்றும் அவர் கூறினார். எனவே, மலேசியாவில்…
அஸ்மின்: இந்த மாத இறுதியில் பொருளாதார மீட்பு திட்டத்தை அரசாங்கம்…
கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதாரத்தை புதுப்பிக்க ஆறு மாத பொருளாதார மீட்பு திட்டத்தை இந்த மாத இறுதியில் அரசாங்கம் அறிவிக்கும். இந்த தொற்றுநோய் மலேசியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளை பாதித்துள்ளதாக அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். “வணிகங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டியிருந்தது, வேலையில்லா…
நாடாளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரல் மே 18 நம்பிக்கையில்லா தீர்மானத்தை…
மே 18 அன்று நாடாளுமன்றத்தின் ஒரு நாள் அமர்வுக்கான அறிவிப்பு கடிதத்தில் இப்போது ஒரே ஒரு நிகழ்ச்சி நிரல் மட்டுமே உள்ளது - அது, பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உரை மட்டுமே. இறுதியில் இது பிரதமர் முகிதீன் யாசினின் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு…
TNB தலைவராக மஹாட்ஸீர் நியமனம் குறித்து மஸ்லீ கேள்வி
தற்போது விசாரணையில் உள்ள சூரிய மின்சக்தித் திட்ட வழக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் (TNB) தலைவராக அம்னோ துணைத் தலைவர் மஹாட்ஸீர் காலித் நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மஹாட்ஸீரின் பெயரை மேற்கோள் காட்டவில்லை என்றாலும், அவரது…
நான் இன்னும் கெடாவின் மந்திரி புசார் – முக்ரிஸ்
மாநில சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், தான் இன்னும் கெடா மந்திரி புசாராக இருப்பதாக முக்ரிஸ் மகாதீர் தன் பதவியை தக்க வைத்துக் கொண்டார். "கெடாவில் அரசியல் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, நான் இன்னும் மந்திரி புசாராக தான் இருக்கிறேன், அரசாங்கம் இன்னும் நடைமுறையில்…
என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டனர்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தான் குற்றமற்றவர் என்பதையும் தன் தலைமைத்துவத்தின் தரத்தையும் நிரூபிக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். ஒரு வீடியோ வெளியீட்டில், அவர் மலேசிய அரசியலின் நிலையற்ற தன்மை பற்றி பேசினார். "மலேசியாவின் அரசியல் எவ்வாறு…
‘இப்போது மலாய்க்காரர்கள் கோழையாகி விட்டனர்’ – டாக்டர் மகாதீர் முகமது
டிஏபி கட்சி அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருந்தால், அது மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்று பல மலாய்க்காரர்கள் நம்புவது மிகவும் வெட்கமாக உள்ளது. ஆம். மலாய்க்காரர்களுக்கு பல பலவீனங்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் வணிகத்திலும் நிறுவனத்திலும் சிறந்து விளங்கவில்லை. போதைப்பொருள், குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஏராளமான…
16 புதிய பாதிப்புகள், 2 மாதங்களில் மிகக் குறைவான பதிவு
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நண்பகல் வரை 16 புதிய கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன என்றும், இது இரண்டு மாதங்களில் மிகக் குறைவான பதிவு ஏன்றும் கூறியுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு முன்பு தான் மலேசியா இவ்வளவு குறைந்த பாதிப்பை பதிவு செய்திருந்தது.…
இஸ்மாயில்: பி.கே.பி. மீண்டும் அமல்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) கீழ் அமைக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு (SOP) பொது மக்கள் இணங்கத் தவறினால் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி) மீண்டும் அமல்படுத்தப்படலாம். பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பி.கே.பி.பி.யின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பேரங்காடிகளுக்கு கொண்டு செல்வது உட்பட…
கெடா மாநிலத்தில் பாஸ் கட்சிக்கு பெரும்பான்மை என அறிவிப்பு
புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய கூட்டணிக்கு எளிதான பெரும்பான்மை இருப்பதாக கெடா பாஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஸ் தேர்தல் இயக்குநர் முகமட் சனுசி முகமட் நோர், கெடாவில் உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாகக்…
பேராக் மாநில சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ங்ஙே
பேராக் சட்டமன்றம் - சித்தியாவான் சட்டமன்ற உறுப்பினர் ங்ஙே கூ ஹாம் இன்று பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அவர், நீண்ட உரை நிகழ்த்திய பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது உரையில், நல்ல சட்டம் மற்றும்…
முக்ரிஸ் ஆதரவாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது பெரிக்காத்தான்
முகரிஸ் மகாதீரின் தலைமையை ஆதரிக்கும் பெர்சத்து பிரதிநிதிகளை ஈர்க்க முயற்சிப்பதன் மூலம் தேசிய கூட்டணி (பி.என்.) கெடா மாநில சட்டசபையில் தனது நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "பெர்சத்து கட்சியும் இரண்டு அணிகளாக பிளவுபட்டு, பாக்காத்தானை ஆதரிக்கும் ஒரு குழு, பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான…
2 பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகல், கெடா…
டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். கெடாவில் உள்ள இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள், டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறுவதாக…
பேராக்கின் புதிய அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார் சுல்தான்…
அங்கீகாரம் பெற்ற புதிய மாநில அரசு, அந்நம்பிக்கையை நேர்மையுடனும் செயல்படுத்த வேண்டும் என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார். "நம்பகமான நிர்வாகத்தை விரும்பும் என் நம்பிக்கை எப்போதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், தூய்மையான தலைமைத்துவத்தை விரும்பும் மக்களின் நம்பிக்கை நிறைவேற வேண்டும். அரசியலுக்கு எல்லைகள் உள்ளன, அரசியலில் கட்டுப்பாடுடன்…
கெடாவும் கவிழ்ந்ததா? இன்று பிற்பகல் ‘சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு’
முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான மாநில அரசின் நிலைப்பாட்டை பாதிக்கும் ஒரு அறிவிப்பை இரண்டு கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் இன்று "சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு" அழைப்பு விடுத்துள்ளர்.…
உலக செவிலியர் தினம் 2020
இன்று மே 12, உலக செவிலியர் தினம், உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்கை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆண்டின் செவிலியர் தினக் கரு, "வழிநடத்த ஒரு குரல்: உலகை ஆரோக்கியத்திற்கு இட்டு செல்லுதல்” "A Voice to Lead :…
நோர்ஹிசாம்: நான் வேண்டுமென்றே தூண்டப்பட்டேன், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை
எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் வேண்டுமென்றே ஆத்திரமூட்டப்பட்டதால் மலாக்கா மாநில சட்டசபையில் "பன்றி" என்ற வார்த்தையை உபயோகிக்கத் தொடங்கியதாக பெங்க்காலான் பாத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிசம் ஹசான் பக்தே கூறினார். ‘துரோகி’, ‘பின் கதவு அரசாங்கம்’ என்ற வார்த்தைகளால் அவர் கேலி செய்யப்பட்டதாகவும், "பன்றி" என்று முதலில் அழைக்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.…
‘பறக்கும் புத்தகங்கள்’! ‘பன்றி’, ‘துரோகி’’ வார்த்தைகள்! மலாக்கா சட்டமன்றத்தில் அமளி!
மலாக்கா சட்டமன்றம் | இன்று மலாக்கா மாநில சட்டமன்றம், சபாநாயகரை மாற்றுவதற்கான சர்ச்சைக்குரிய சம்பவத்தை மட்டும் காணவில்லை, அதன் சில உறுப்பினர்களின் செயல்களையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. காலை 9.30 மணிக்குத் கூட்டம் தொடங்கியது. இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும் விவாதங்களும் எழுந்தன. அவர்களில் பெங்காலான் பாத்து…
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இருந்தாலும் முகிதீன் பிரதமராக நிலைப்பார்
அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் முகிதீன் யாசின் பிரதமராக நீடிப்பார் என்று கிளந்தான் பாஸ் செயலாளர் சே அப்துல்லா மாட் நவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் திட்டம் எவ்வாறு தோல்வியடையும் என்பதை அவர் விவரித்தார். "நாடாளுமன்றத்தில் இதுபோன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தாலும், அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் போதுமான…
70 புதிய பாதிப்புகள், மேலும் ஓர் இறப்பு, 76% மீட்கப்பட்டனர்
மலேசியாவில் 70 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று பிற்பகல் வரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,726 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 70 புதிய பாதிப்புகளில் 13 இறக்குமதி பாதிப்புகளையும் 57 உள்ளூர்…
செத்தியா ஆலாம் குழுமம் எஸ்ஓபி மீறல் காரணமாக இல்லை
கடந்த வாரம் ஏற்பட்ட புதிய கோவிட்-19 பாதிப்பு, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ், இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதன் விளைவாக இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். மாறாக, SOP-க்கு முதலாளிகள் இணங்கியதால் தான் சிலாங்கூரின் செத்தியா ஆலாமில் ஒரு கட்டுமான…
ரவூப்பை மலாக்கா சட்டமன்ற சபாநாயகராக பாக்காத்தான் அங்கீகரிக்கவில்லை
மலாக்காவின் புதிய சட்டமன்ற சபாநாயகராக அம்னோ தலைவர் அப்துல் ரவூப் யூசோவின் நியமனத்தை பாக்காத்தான் அங்கீகரிக்க மறுத்துள்ளது. பாக்காத்தனைப் பொருத்தவரை, ஒமார் ஜாஃபர் இன்னும் முறையான சட்டமன்ற சபாநாயகராகவே இருக்கிறார் என்றார் டாக்டர் வோங் ஃபோர்ட் பின் (பெம்பன்-டிஏபி). "அவர்கள் செய்வது சட்டப்பூர்வமற்றது, செல்லுபடியற்றது" என்று இன்று ரவூப்பின்…
செலாயாங்கில் நடந்த சோதனைகளில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்
செலாயாங்கில் முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் மீது இன்று அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையைச் சுற்றியுள்ள தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.டி) பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கு இன்னும் இரண்டு நாட்களில், மே 13 அன்று பி.கே.பி.டி. முடிவடையும் என்று…























