டாக்டர் மகாதீர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் ஷாஃபி அப்டால்

டாக்டர் மகாதீர் முகமது மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியுள்ளார் சபா முதல்வர் முகமட் ஷாஃபி அப்டால். ஒருவர் பிரதமர் ஆக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். டாக்டர் மகாதீருக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை நிரூபிக்கும் நடவடிக்கை இது…

பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகிறார் டாக்டர் மகாதீர் –…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் முகிதீன் யாசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. "சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்துள்ளார்" என்று நம்பகமான ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. கருத்துக்காக மலேசியாகினி பாக்காத்தான் செயலகத்தை…

எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் நியமனம்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமை நியமித்துள்ளது. இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய அன்வார், இது குறித்து நாடாளுமனற சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப்பிற்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். "பாக்காத்தான் செயலாளர், சைஃபுதீன் நாசுஷன் இஸ்மாயில், ஏற்கனவே இம்முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளார், மேலும்…

அரண்மனையின் விசாக தின வாழ்த்து

விசாக தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசி, துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா, இன்று நாட்டின் அனைத்து பெளத்தர்களுக்கும் விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு பல்வேறு…

பயணிகள் நெரிசல், கே.டி.எம்.பி. மன்னிப்பு கோரியது

பயணிகளை ஏற்றிச் சென்ற இரயில், கூடல் இடைவெளி தேவைகளை கடைபிடிக்காமல், அதிக பயணிகளுடன் மிகவும் கூட்டமாக இருந்ததற்கு போக்குவரத்து அமைச்சும் கே.டி.எம் பெர்ஹாட்டும் (KTM Berhad) மன்னிப்பு கோரியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ஒரு கே.டி.எம். கம்யூட்டர் இரயிலில், பயணிகள் தோளோடு தோள் நிற்கும் வீடியோ ஒன்று சமூக…

அர்மாடா அம்னோவை நிராகரிக்கிறது, பாக்காத்தானுக்கு திரும்ப விரும்புகிறது

பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு (அர்மாடா), அம்னோவுடன் ஒத்துழைப்பை நிராகரிக்க முடிவு செய்துள்ளது, அதற்கு பதிலாக பாக்காத்தானுடன் மீண்டும் கூட்டு சேர விரும்பம் தெரிவித்துள்ளது. எக்ஸ்கோ உறுப்பினர்கள், மாநில இளைஞர் பிரிவு தலைவர்கள் மற்றும் பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவும் கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்தில் இந்த…

பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பெறப்படவில்லை

பிரதமர் முகிதீன் யாசின் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எந்தவொரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் இதுவரை நாடாளுமன்றம் பெறவில்லை என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) துணை அமைச்சர் எடின் சியாஸ்லி ஷித் தெரிவித்தார். "இதுவரை யாரும் இந்த தீர்மானத்தை சமர்ப்பிக்கவில்லை," என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.…

அம்னோ தேசிய கூட்டணியில் முறையாக இணையாது

அம்னோ கட்சி முறையாக தேசிய கூட்டணியில் (பி.என்) சேர வேண்டும் என்ற திட்டத்தை, அம்னோ உச்ச சபை (Majlis Tertinggi (MT) Umno) நிராகரித்துள்ளது என்று ஒரு ஆதாரம் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது. கட்சியின் நிலைப்பாடு மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், திங்களன்று நடைபெற்ற எம்டி (MT) கூட்டத்தில்…

கோவிட்-19: 45 புதிய பாதிப்புகள், 135 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், ஒரு…

கோவிட்-19 பாதிப்பில் இருந்து மேலும் 135 நோயாளிகள் மீண்டு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது, இன்றுவரை மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 4,702 பேருக்கு கொண்டு வந்துள்ளது. இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 73.15 சதவீதமாகும். இன்று நண்பகல் வரை மொத்தம் 45 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.…

கிட் சியாங் ‘அரசியல் இடைவெளியை’ கடைபிடிக்க வேண்டும் – அஸ்மின்…

தற்போதைய ‘கூடல் இடைவெளியை’ போலவே "அரசியல் இடைவெளியையும்" கடைபிடிக்குமாறு டிஏபி மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங்கை வலியுறுத்தியுள்ளார் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி. பொருளாதாரத்தை மீண்டும் திறக்காத மாநிலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அச்சுறுத்த முயற்சிப்பதாக தனது முந்தைய அறிக்கையை…

பிரதமரை தலையிடுமாறு கேட்கிறார் லிம் கிட் சியாங்

பொருளாதாரத்தை மீண்டும் திறக்காத மாநில அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அஸ்மின் அலியின் அறிக்கையை எச்சரிக்கை என்றும் அது நினைவூட்டல் அல்ல என்றும் லிம் கிட் சியாங் கருதுகிறார். "என்ன ஒரு சோகமான விளக்கம்!" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார். அந்த…

கோவிட்-19: கோத்தா பெலுட் நகரம் இப்போது பச்சை மண்டம், 10…

சபாவின் கோத்தா பெலுடில், இனி கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் இல்லை என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மஞ்சள் மண்டலங்களின் எண்ணிக்கையை 80-ல் இருந்து 79 ஆகக் குறைத்துள்ளது. இதற்கிடையில், சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 10 ஆகவும், பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 112 ஆகவும் உள்ளன.…

ஜாஹிட் மகள் வழக்கில் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி

பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மலேசியாவின் தேசிய ஊடக சங்கம் (NUJ) நாட்டின் நீதித்துறையிடம் விளக்கம் கோரியுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி) மீறியதற்காக நேற்று நூருல்ஹிடாயா அகமட் ஜாஹிட் மற்றும் அவரது கணவர் சைபுல் நிஜாம் ஆகியோருக்கு எதிரான வழக்கு நேற்று நடைபெற்றது. இந்த வழக்கு…

கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து ஏழு வெளிநாட்டினர் தப்பி ஓட்டம்

கோவிட்-19 பாதிப்பு தொடர்பானவர்கள் என நம்பப்படும் ஏழு நபர்கள் திங்கள்கிழமை கோலாலம்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த அந்நபர்கள் சிலாங்கூர் மேன்ஷன், மெனாரா சிட்டி ஒன் மற்றும் கம்போங் பாருவைச் சுற்றி குடியிருந்ததாக தி ஸ்டார் வட்டாரம் தெரிவித்தது. திங்கள்கிழமை…

அஸ்மின்: அச்சுறுத்தல் அல்ல, ஒத்துழைப்பின் நினைவூட்டல் மட்டுமே

தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தனது முந்தைய அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார். பொருளாதாரத்தை மீண்டும் திறக்க மறுத்தால், மாநில அரசுகள் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து, குறிப்பாக தொழில்துறையினரிடமிருந்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்று அவர் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். நாட்டை மீட்டெடுக்க மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை…

பெர்சத்துவை மீண்டும் பாக்காத்தானில் ஏற்க தயார் – அன்வார் இப்ராஹிம்

பெர்சத்து கட்சி மீண்டும் பாக்காத்தான் ஹராப்பானில் சேர விரும்பினால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம். இருப்பினும், பாக்காத்தான் தலைமையின் கீழ் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட மாற்றத்தின் திட்டங்களை பெர்சத்து பின்பற்ற வேண்டும் என்று அன்வார் நினைவுபடுத்தினார். "இது பெர்சத்து எடுக்க வேண்டிய…

பி.கே.பி.பி.: முன்பு போல் கட்டுப்பாடு இல்லை

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ் இரவு 10 மணிக்குப் பிறகு அல்லது மாவட்ட எல்லை தாண்டிய நடமாட்டங்களுக்கான கட்டுப்பாடு இனி இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "மாவட்டங்களுக்கு இடையில் பயண கட்டுப்பாடும், வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தின் அடிப்படையில் வரம்பும்…

கோவிட் -19: மற்றொரு இறப்பு, 30 புதிய பாதிப்புகள்

மலேசியாவில் 30 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,383 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 30 புதிய பாதிப்புகள், தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி.) கீழ் உள்ள பகுதியில் கண்டறியப்பட்ட உள்ளூர் பாதிப்புகள்…

அஸ்மின் ஆணவம் கொண்டவர், அவர் செய்வதே சிறந்தது என்று நினைக்கிறார்…

பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) அமல்படுத்த மறுத்ததற்காக பல மாநில அரசுகளை அச்சுறுத்தியுள்ள அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலியின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம். அஸ்மின் அலி ஆணவம் கொண்டவர் என்றும், அஸ்மினின் செயல்களும்…

பி.கே.பி. மீறல்: ஜாஹிட் ஹமிடியின் மகளுக்கு RM800 அபராதம்

ஏப்ரல் 20 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியக் குற்றத்திற்காக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிடாயா மற்றும் அவரது கணவர் சைபுல் நிஜாம் முகமட் யூசோப்புக்கும் தலா RM800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நூருல்ஹிடாயா மற்றும் சைபுல் நிஜாம் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து…

பி.கே.பி.பி.: சிலாங்கூர் மாநிலத்தின் முடிவு சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) பின்பற்ற சிலாங்கூர் மாநிலம் மறுத்துள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள வணிகங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படாது என்ற முடிவை நிலைநிறுத்தியுள்ளது. இம்முடிவு, மாநில எல்லைக்கு உட்பட்டது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷாரி கூறினார். "நான் மற்ற மாநிலங்களைப் பற்றி கருத்து…

“பொருளாதார அமைச்சருக்கு ஒரு பெரிய அடியாகும்” – அப்துல் ரஹ்மான்

முகிதீன் யாசின் அறிவித்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் (பி.கே.பி.பி) பின்பற்ற சில மாநிலங்களின் மறுத்துள்ளன. இது அவமானமான ஒன்று என்றும் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்றும் அம்னோ உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தஹ்லான் விவரித்தார். ஒன்பது மாநிலங்கள் பி.கே.பி.பி. அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கி, தங்கள் சொந்த…

கூச்சிங்கில் ஒரு புதிய கோவிட்-19 குழுமம் கண்டறியப்பட்டது

சரவாக் கூச்சிங்கில் இதுவரை 37 நேர்மறையான பாதிப்புகள் சம்பந்தப்பட்ட புதிய கோவிட்-19 தொற்று குழுமம் (கிளஸ்டர்) கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த புதிய குழுமத்திற்கு 'தாமான் பி.டி.சி. குழுமம்' ('Kluster Taman BDC') என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். பிப்ரவரி பிற்பகுதியில் கோலாலம்பூரில்…