கோவிட்-19: 40,000 பேர் நோய்தொற்று சங்கிலியில் உள்ளதாக சுகாதர அமைச்சின்…

தப்லீக் உறுப்பினர்கள் உட்பட சுமார் 40,000 நபர்கள் கொண்ட கோவிட்-19 பரவலின் தரவுகளை சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றுள்ளது மலேசிய காவல்துறை (PDRM). பெரும்பாலான பாதிப்பு சம்பவத்தில் ஈடுபடக்கூடியவர்களை அடையாளம் காண அந்த தரவுகள் செய்யப்பட்டதாக காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில்,…

பல அந்நியத் தொழிலாளர்கள் உணவு விநியோகத்தை இழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு…

மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பல அந்நியத் தொழிலாளர்கள் உணவு விநியோகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு சேவை செயலகம் (Sekretariat Khidmat Imigran (SKI)) கூறியுள்ளது. "அடிப்படை உணவு உதவி மிகவும் குறைவாக உள்ளது. கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் உணவு வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார்…

மத்திய கிழக்கு நாடுகளின் சிறப்பு தூதராக ஹாடி நியமிக்கப்பட்டார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை மத்திய கிழக்கு நாடுகளின் பிரதமரின் சிறப்பு தூதராக நியமித்தது, அக்கட்சியின் ஆதரவை பெற முற்படும் போக்கு என்று எழுந்த குற்றச்சாட்டுகளை பாஸ் மறுத்துள்ளது. பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான், ஹாடி எந்த அரசாங்க பதவியையும் கேட்டதில்லை, என்றார். "இது தொடர்பாக பாஸ்,…

அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை

அமேசானிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேசில் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜராவின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பிரேசிலுள்ள மரன்ஹாவ் மாகாண அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் ஆசிரியரான இவர், அமேசான் காடுகளில் மரங்கள் சட்டவிரோதமாக…

கோவிட்-19 : சிலாங்கூரில் பாதிப்புகளில் பாதி, ஹுலு லங்காட்டைச் சேர்ந்தவை

சிலாங்கூரில் கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளில் பாதி, ஹுலு லங்காட்டில் இருந்து வருகிறது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "ஹுலு லங்காட்டில், மொத்த நேர்மறை பாதிப்புகள் 300 ஆகும்”. துரிதமான பாதிப்பு கண்டறிதல் காரணமாக கோவிட்-19 எண்ணிக்கையில் உயர்வு இதனிடையே, மேம்பட்ட…

கொரோனா கிருமியிலிருந்து தப்பிக்க ஒராங் அஸ்லி காடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர்

முதல் ஒராங் அஸ்லி நபருக்கு தொற்று ஏற்பட்டதற்கு பின், மரக்கட்டைகளைக் கொண்டு தங்கள் கிராமத்தின் நுழைவாயிலைத் தடுத்த ஜெமெரி (Jemeri) குடியினரின் பாதி பேர், கொரோனா கிருமி பரவும் என்ற அச்சத்தில் சுற்றியுள்ள காடுகளுக்கு ஓடிவிட்டனர். "நாங்கள் மீண்டும் காட்டுக்குச் செல்கிறோம். எங்களை நாங்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும், உணவைக்…

கோவிட்-19: பள்ளிகளையும், பணியிடங்களையும் மூடுவதற்கு சிங்கப்பூர் உத்தரவு

சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வங்கிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து சிங்கப்பூர் பள்ளிகளையும் பெரும்பாலான பணியிடங்களையும் ஒரு மாதத்திற்கு மூடும் என்று பிரதமர் லீ ஹ்சியன் லூங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கிருமி பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு சிங்கப்பூர் சர்வதேச பாராட்டைப் பெற்றிருந்தாலும், அதன் தொற்றுகள் சமீபத்திய வாரங்களில் கடுமையாக…

கோவிட்-19: 217 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 60 பேர்…

கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பான மேலும் மூன்று இறப்புகளை மலேசியா பதிவு செய்துள்ளது. இதனால், மலேசியாவில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி புதிய பாதிப்புகள் 217-ஆக பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தம் 3,333 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா…

வெள்ளிக்கிழமை தொழுகை: நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்துகிறார்…

மத விவகாரங்களுக்கான பிரதம மந்திரி துறை அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுல்கிப்லி முகமட் அல் பக்ரி, நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான தடை குறித்த அரசாங்க உத்தரவுகளுக்கும் மத அதிகாரிகளின் தீர்ப்பிற்கும் இணங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, அரசாங்கத்தால் மார்ச் 18…

‘தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு உதவுவதில் பங்கு வகிக்க வேண்டும்’

நாட்டில் தங்கள் மக்களின் நலனைப் பாதுகாப்பதில் வெளிநாட்டு தூதரகங்கள் பங்கு வகிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். தூதரகங்கள் அந்தந்த பிராந்திய பேரிடர் மேலாண்மைக் குழுக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம் என்றும், உணவு பெறுவது போன்ற உதவிகளுக்கு அரசாங்கம் உதவும் என்றும்…

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது ரமலான் சந்தை இருக்காது

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்படும் வரை அனைத்து ரமலான் பஜார்களும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நிறுத்தப்பட்டால், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த விஷயத்தை தீர்மானிக்க ஒரு நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) வழங்கும்…

அமைச்சர்: அருகில் மருத்துவமனை, கடைகள் இல்லையானால், 10 கி.மீ.-க்கு மேல்…

வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் ஒருவரின் நடமாட்டத்தை முடக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ், விதிகளுக்கு விதிவிலக்குகள் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விளக்கினார். சுற்றளவில் கடைகள் அல்லது மருத்துவ வசதிகள் இல்லையென்றால், மக்கள் 10 கி.மீ-க்கு மேல் வரை அருகிலுள்ள வசதிக்கு செல்லலாம்…

தமிழில் இ-பதாகைகள்: அரசியலாக்க வேண்டாம் என்கிறது ம.இ.கா. இளைஞர் அணி

ஆர்.டி.எம்.-மின் 74வது ஆண்டுவிழாவை ஒட்டி தமிழ் எழுத்தை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின் விளம்பர பதாகையை தற்காத்து பேசியுள்ளது ம.இ.கா. இளைஞர் அணி. சாதாரண விஷயங்களிலும் அரசியலை திணிக்க வேண்டும் என்று ம.இ.கா. இளைஞர் அணி தலைவர் ஆர்.தினாளன் விமர்சகர்களை வலியுறுத்தினார். "கோவிட்-19 பாதிப்பின் சவாலை…

BNM: வீட்டு விலைகள் இன்னும் மிகவும் அதிகமாகவே உள்ளன

மலேசியாவில் வீட்டு விலைகள் வருமானத்துடன் ஒப்பிடும்போது இன்னும் மிகக் அதிகமான மட்டத்தில் உள்ளன. வீடுகளின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான பொருந்தாத தன்மை தொடர்ந்து இருக்கிறது. இன்று வெளியிடப்பட்ட பேங்க் நெகாரா மலேசியா தனது அறிக்கையில் (இரண்டாம் பாதி 2019) வீடுகளுக்கு குறிப்பாக RM500,000க்கு குறைவாக உள்ள சொத்துக்களுக்கு வலுவான…

கோவிட்-19 பாதிப்பு உலக அளவில் பத்து லட்சத்தை தாண்டியது

உலகம் | கோவிட்-19 : பெருத்தொற்று நோயான கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. இப்போது உலகளவில் பத்து லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளையும் 50,000க்கும் மேற்பட்ட இறப்புகளையும் எட்டியுள்ளது. ராய்ட்டர்ஸ் தரவுகளின்படி, அமெரிக்காவின் பாதிப்பு…

கோவிட்-19: நோயாளிகள் குணமடைகிறார்கள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாவது வாரத்தில், கோவிட்-19 பாதிப்பு நோயாளிகள் மேலும் குணமடைந்து வருகிறார்கள். ஏப்ரல் 2, வியாழக்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 208 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது நாடு முழுவதும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 3,116 ஆகக்…

காவலரை அவதூறாகப் பேசிய பெண் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறார்

காவல்துறையினரை "இடியட்" (“You are idiots”) என்று அழைத்ததற்காகவும் அரசு ஊழியர்களின் பணியில் தலையிட்டது மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் ஒரு பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார். 44 வயதான டோங் போ கிம் இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.…

‘போலிஸ் தடுப்புக்காவலின் போது நீர், மின்சார கட்டணத்தை காட்டுங்கள் ‘

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் இரண்டாம் கட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, 10 கி.மீ சுற்றளவில் இருப்பதை நிரூபிக்க சாலைத் தடைகளின் போது நீர் மற்றும் மின்சார கட்டணங்களைக் காட்டுமாறு போலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். சிலாங்கூர் ஏ.சி.பி முகமட் இஸ்மாயில் முஸ்லீம், வீட்டை விட்டு வெளியேற ஏமாற்றுகின்றனர் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு…

கோவிட்-19: சிலாங்கூரில் பாதிப்புகள் சரிவு

சிலாங்கூரில் கோவிட்-19 தொற்று குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக குறைந்து வருகின்றன என்று டாக்டர் சுல்கிப்லி அகமட் கூறினார். இப்போது அம்மாநிலத்தில் பாதிப்பை தடுக்க பணிக்குழுவை வழிநடத்துகிறார் டாக்டர் சுல்கிப்லி அகமட். முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் சுல்கிப்லி அகமட், சமீபத்திய பாதிப்புகள் மார்ச் 30…

கோவிட்-19: இளம் வயதினரை உள்ளடக்கிய இறப்புகள், தாமதமாக சிகிச்சைக்கு வந்தவர்கள்

இளம் வயதினரை உள்ளடக்கிய கோவிட்-19 மரணங்கள் பெரும்பாலும் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தவர்கள் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகிறார். இன்றுவரை கிருமியுடன் தொடர்புடைய பாதிப்புகளில் இறந்தவர்களை விவரிக்கும் போது சுகாதார இயக்குநர் ஜெனரல் இதை வெளிப்படுத்தினார். இது நாட்டில் 50 உயிர்களை பறித்துள்ளது. "34 வயது மற்றும்…

கோவிட்-19: 208 புதிய பாதிப்புகள், 5 இறப்புகள்

நாட்டில் இப்போது 3,116 கோவிட்-19 வழக்குகள் உள்ளன. இன்று நண்பகல் வரை 208 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியது. இது இரண்டாவது முறையாகும். இது இன்றுவரை இரண்டாவது அதிகபட்ச அதிகரிப்பு…

MCO மீறல்: 4,000க்கும் மேற்பட்டோர் கைது, 1,000 பேர் மீது…

மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (MCO) மீறியதற்காக 4,189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் 1,449 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாகக் கூறினார். "நேற்று, நடமாட்டக் கட்டுப்பாடு…

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவர்களுக்கு சமூக…

பினாங்கில் உள்ள (College General) கல்லூரியைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (உள்ளூர் தொற்றுப் பகுதியில் நடவடிக்கைகள்) 2020, விதிமுறை 3(2)-ன் கீழ் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். வாதங்களின் சமர்ப்பிப்பைக்…