கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை எட்டும் – உலக…

ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்…

கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்’ – வெள்ளை…

ஐ.நா தொடங்கப்பட்டதில் இருந்து, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட் - 19 தொற்று உள்ளது இத்தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்த சுகாதார நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்று பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை…

கொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத் – வரலாறும் பின்னணியும்

பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம் மக்களுக்கு தங்களின் அரசியல் மற்றும் மத அடையாளம் ஒடுக்கப்படுவதாக ஒரு பலத்த கருத்து இருந்தது. முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நலனுக்காக 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கை தொடங்கினர். மேலும் இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம்…

Prihatin: ‘No record’ என்ற தனிநபர்கள், புதிய விண்ணப்பங்களை செய்யலாம்

உள்நாட்டு வருவாய் வாரியம் (Inland Revenue Board (IRB)) அதிகாரப்பூர்வ இணைய முகப்பு (போர்ட்டல்) வழியாக பந்துவான் ப்ரிஹாத்தின் நேஷனல் (Bantuan Prihatin Nasional (BPN)) உதவியைச் சரிபார்க்கும்போது, 'No record' (பதிவு இல்லை) என்று குறியை பெற்ற நபர்கள், ஏப்ரல் 30 வரை ஆன்லைனில் புதிய விண்ணப்பங்களை…

மலேசியாவுக்கு 5,000 சோதனை கருவிகளை நன்கொடையாக அளித்தது சிங்கப்பூர்

கோவிட்-19 பாதிப்பை எதிர்த்துப் போராட உதவும் முயற்சியாக சிங்கப்பூர் அரசு மலேசியாவுக்கு 5,000 சோதனை கருவிகளை நன்கொடையாக அளித்தது. சிங்கப்பூர் உயர் கமிசன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியா தனது இருப்புகளை அதிகரிக்க உதவும் வகையில் இதனை கேட்டு அந்த அண்டை நாட்டை தொடர்பு…

பிரதமர் முகிதீன், தெங்கு ஜப்ருல் – கசானா நிர்வாகக் குழுவில்…

கசானா நேஷனலின் (Khazanah Nasional Bhd) தலைவராக பிரதமர் முகிதீன் யாசின் நியமிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், நிதி அமைச்சர் தெங்கு ஜப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் மற்றும் முகமது அஸ்லான் ஹாஷிம் ஆகியோரும் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த…

MCO – வீட்டிலிருந்து 10 கி.மீ. சுற்றளவிற்கு மேல் பயணிக்க…

மளிகைப் பொருட்கள், உணவு அல்லது மருத்துவ சிகிச்சைகள் வாங்க வீடுகளை விட்டு வெளியேறும் நபர்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்கு மேல் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்த மற்றொரு உத்தரவுடன் இது இணைக்கப்பட்டுள்ளதால் இது நாடு தழுவிய அளவில் பொருந்தும்.…

இந்த ஆண்டு ரமலான் பஜார் இல்லை சிலாங்கூர் முடிவு

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து ரமலான் பஜார் செயல்பாட்டை ரத்து செய்ய மாநில நிர்வாக சபைக் கூட்டம் இன்று முடிவு செய்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷாரி தெரிவித்தார். சிலாங்கூரின் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரமலான் பஜாரை நடத்த சுகாதார அமைச்சு அனுமதித்தால்,…

கோவிட்-19: இறப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது, மொத்த பாதிப்புகள்…

மலேசியாவில் 142 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 2,908 தொற்றுநோய்களைக் கொண்டுவந்துள்ளதாக சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஹிஷாம் இரண்டு புதிய இறப்புகளையும் அறிவித்தார். டூதனால் இறப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இன்றுவரை, தீவிர சிகிச்சைப் பிரிவில்…

ரமலான் பஜார் குறித்து இதுவரை எந்த முடிவும் இல்லை

நாடு கோவிட்-19 பாதிப்பை எதிர்கொண்டுள்ளதால் ரமலான் பஜாரின் செயல்பாட்டைத் தொடர முடிவு செய்துள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகளை மத்திய பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா மறுத்துள்ளார். நகர மக்களுக்கு ரமலான் பஜார் நடத்தலாமா, இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அன்னுவார் கூறினார். இது குறித்து…

இந்தியாவில் தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்ட மலேசிய பெண்ணுக்கு கோரோனா…

டெல்லியில் நடந்த சர்வதேச தப்லீக் கூட்டத்தில் பங்கேற்ற 22 வயது மலேசிய பெண் ஒருவர் கோவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் பரிசோதிக்கப்பட்ட 20 வெளிநாட்டவர்களில் இந்தப் பெண்ணும் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் தற்போது ஜிஹர்கண்டின் ராஜேந்திரா…

தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா பகாங் மாநில கோவிட்-19…

பகாங்கின் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா தனது ஆறு மாத அரச சம்பளத்தை மாநில கோவிட்-19 நிதிக்கு நன்கொடையாக பங்களித்துள்ளார். இன்று ஒரு ஊடக அறிக்கையில், தெங்கு ஹசனல் (புகைப்படம்) இந்த நிதிக்கான நன்கொடைகள் விரைவில் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார். தெங்க்கு ஹசனல் பகாங்கின்…

தனிப்பட்ட சுகாதாரம், வீடு மற்றும் வாகனம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்…

கோவிட்-19 நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளையும் வாகனங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான கடமை அவரவருக்கு மட்டுமே உள்ளது என்றும் அதை மற்றவர்கள் செய்ய முடியாத ஒரு பணியாகும் என்றும் தலைமை…

முட்டையை பெரும் அளவில் வாங்கி குவித்து வைப்பதால் பற்றாக்குறை ஏற்படுத்துகிறது

பலர் முட்டையை பெரும் அளவில் வாங்கி குவித்து வைப்பதால் பல மலேசியர்களுக்கு முட்டைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. இப்படி அதிகமாக வாங்குபவர்களின் அணுகுமுறை காரணமாக இந்த நாட்டில் முட்டை பற்றாக்குறை ஏற்படுகிறது. மலேசியாவின் கால்நடை விவசாயிகள் சங்கத்தின் (FLFAM) தலைவர் டான் சீ ஹீ கருத்துப்படி, ஒவ்வொரு மலேசிய…

நடமாட்டக் கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டம், மலேசியர்களுக்கு இக்கட்டான காலமாக இருக்கும்

இன்று தொடங்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) இரண்டாம் கட்டம், கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகள் வெற்றிகரமானதா இல்லையா என்பதை மலேசியர்கள் தீர்மானிக்க ஒரு முக்கியமான காலகட்டமாகும். அதன் செயல்திறன் நிச்சயமாக மக்களின் ஒழுக்கத்தின் அளவைப் பொறுத்தது. இதன்மூலம் பொதுமக்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.…

“அமைச்சின் பதிவு, பெண்கள் சக்தி மற்றும் பாலின சமத்துவத்திற்கு எதிரானது”…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மனைவிமார்கள் மற்றும் வீட்டிலிருந்து பணி புரியும் பெண்களுக்கு உதவிக்குறிப்புகளை வழங்கிய பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வெகுவாக விமர்சிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை மற்றும் பொதுநலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு அமைச்சகம் உதவு வேண்டும் என்றும், பெண்களின் குரல் தொனி மற்றும்…

சுலாவேசியில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட 87 பங்கேட்பாளர்களை கண்டுபிடிக்க…

மார்ச் 19 அன்று இந்தோனேசியாவின் சுலாவேசியில் நடந்த ஒரு தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட 87 மலேசியர்களைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருவதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "சுலாவேசி குழுவில், அடையாளம் காணப்பட்ட 87 பெயர்கள் உள்ளன. அவற்றை காவல்துறையின்…

கொரோனா கிருமி: சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறது இந்தோனேசியா

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஒரு தேசிய பொது சுகாதார அவசரநிலை நாட்டைத் தாக்கியுள்ளது என்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். சமூக நலனை விரிவுபடுத்துதல், உணவு உதவி மற்றும் மின்சார கட்டண தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளை…

கோவிட்-19: மலேசியாவில் மேலும் 6 இறப்புகள், 140 புதிய பாதிப்புகள்…

கோவிட்-19 ல் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான 37 இறப்புகளில் இருந்து இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்புகளின் அதிகரிப்பு 140 ஆக பதிவாகி மொத்தம் 2,766 ஆக இருக்கிறது. மொத்தம் 94 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். இவர்களில்…

ஹரி ராயா கொண்டாட விரும்பினால் MCOஐ கடைபிடிக்கவும் – இஸ்மாயில்…

கொரோனா வைரஸ் | ரமலானுக்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன. ஹரி ராயா மே மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மூன்றாவது அல்லது நான்காவது முறையாக நீட்டிக்கப்படாமல் இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்…

ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் பேராக் எஸ்கோவாகா பதவியேற்றனர்

ஈப்போவில் உள்ள கிந்தா அரண்மனையில் ஏழு பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (Ahli Dewan Undangan Negeri (Adun)) மாநில சட்டமன்ற உறுப்பினராக (Ahli Majlis Mesyuarat Kerajaan Negeri (exco)) பதவியேற்றனர். அவர்களில் மூன்று பேர் பாரிசன் நேஷனல் (பி.என்) பிரதிநிதித்துவப்படுத்தும் அம்னோவைச் சேர்ந்தவர்கள், பேராக் அம்னோ…

“உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் தியாகத்திற்கும், அமைச்சு…

ஜனவரி 25ஆம் தேதி முதல் கோவிட்-19 பாதிப்பு வெளிவந்ததிலிருந்து, 67 நாட்களாக, உலகளவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவிக்கும் கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னணியில் சுகாதாரப் பணியாளர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் பாராட்டி, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, வெள்ளை…

WHO – ஒரு பெரிய அளவிலான தொற்றுக்கு தயாராக நமக்கு…

உலக சுகாதார அமைப்பின் (WHO) மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் டாக்டர் தகேஷி கசாய், கோவிட்-19ஐ கையாள்வதில் பொதுவான செயற்பாடுகள் அதாவது நோயாளிகளைக் கண்காணித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற செயல்கள், அபாயங்களை முற்றிலுமாக அகற்றாது என்றுள்ளார். “இச்செயல்களின் மூலம் ஒரு நாடு பெரிய அளவிலான சமூக பரவலுக்குத் தயாராகும்…