கொரோனா வைரஸ்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. தங்களது நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால்…

ஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவம் இறக்கப்படும்

கோவிட்-19 பாதிப்பை தடுப்பதற்கான பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க மலேசிய காவல்துறைக்கு உதவ இராணுவம் அழைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். "நிலைமையைக் கண்காணிக்க, குறிப்பாக மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதை உறுதிசெய்ய இராணுவம் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்று இன்று…

சிலாங்கூர் தூண்டுதல் தொகுப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு RM200 உதவி

சிலாங்கூர் தூண்டுதல் தொகுப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு RM200 உதவி சிலாங்கூர் அரசாங்கம் இன்று அரசு மருத்துவமனை முழுவதும் கோவிட்-19 நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் RM200 ஊக்கத்தொகை மற்றும் உணவு உதவியை அறிவித்துள்ளது. அதன் மந்திரி புசார் அமிருதின் ஷரி, இது (Pakej Selangor Prihatin)…

அலிபாபா, ஜாக் மா – மலேசியா, மூன்று ஆசிய நாடுகளுக்கு…

ஜாக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை ஆகியவை மலேசியா மற்றும் மூன்று ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்க அறிவிக்கின்றன. நேற்று ஒரு அறிக்கையில், ஜாக் மா அறக்கட்டளை 2 மில்லியன் வாய்-மூக்கு கவசங்களையும், 150,000 டெஸ்ட் கிட்களையும், 200,000 பாதுகாப்பு உடைகளையும், 20,000 முகக்…

கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்தால் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்

கொரோனா வைரஸ் | நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில் கடும் அதிகரிப்பு இருந்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகளை பணியமர்த்த அரசாங்கம் தயாராக உள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, அவர்களின் சேவைகளுக்கு ஒரு முக்கிய தேவை இருந்தால் மட்டுமே இதுபோன்ற முடிவு…

மகாதீர்: நான் வெளியே செல்லவோ, மக்களை சந்திக்கவோ மாட்டேன்

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்துப் பேசியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 95 வயதான மகாதீரை, அண்மையில் பண்டார் கூச்சிங்…

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை நிறைவேற்றம்

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இவர்களின்…

பொது நடமாட்ட கட்டுப்பாடின் இரண்டாம் நாள் – இன்னும் பிடிவாதமானவர்கள்…

கோவிட்-19 பாதிப்பை தடுக்கும் முயற்சியில், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூரில் காவல்துறையினர் இரண்டாவது நாளிலும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். கிள்ளானில், பெரும்பாலான வளாகங்கள் மூடப்பட்ட போதிலும், சிலர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து செல்வதைப் பார்த்தபிறகு அங்கிருந்து வெளியேறினர். கிள்ளானில்…

வீட்டை விட்டு வெளியேறுதல், மாநிலங்களுக்கு இடையேயான பயணம், சாலைத் தடுப்புகள்:…

பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு தொடர்கையில், பல மலேசியர்களுக்கு இது பற்றிய கேள்விகள் நிறையவே உள்ளன. வீதிகளில் காவல்துறை இருப்பதால் நாடு ‘பூட்டப்பட்டிருப்பதாக’ (lockdown) சிலர் கூற்றுக்களை பரப்புகின்றனர். புதிய தொற்றுநோய்களைக் குறைக்கும் என்பதால் மலேசியர்கள் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், சில…

கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன…

கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன நிலை ? உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி…

மின்சார கட்டணங்களை 2 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி…

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து சுமையை குறைக்க உதவும் வகையில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை மின்சார கட்டண குறைப்பை வழங்க அரசாங்கம் விரும்புகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு (6) வணிகத் துறைகளுக்கு இந்த காலகட்டத்தில் 15 சதவீத குறைப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை…

கோவிட்-19 இரண்டாவது அலைக்கு எதிராக போராட கூடுதல் RM160மி ஒதுக்கீடு

கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த நாட்டின் 26 மருத்துவமனைகளுக்கு கூடுதல் RM160 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். கடந்த 90 நாட்களாக அயராது உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சில் உள்ள அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகளைத்…

கோவிட்-19: 110 புதிய நோய்த்தொற்றுகள், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 900

110 புதிய தொற்றுநோய்களைத் தொடர்ந்து மலேசியாவின் கோவிட்-19 பாதிப்புகள் 900ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ஒரே நாளில் நாடு 100க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்திருக்கிறது. 110 புதிய பாதிப்புகளில், 63 கோலாலம்பூரில் உள்ள செரி பெட்டாலிங்கில் நடந்த ஒரு…

“தயவுசெய்து எல்லையைத் திறக்கவும்” – சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் வேண்டுகோள்

மார்ச் 17 அன்று, வேலைக்காக தினமும் சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசியர்கள் இனி மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை அவ்வாறு செய்ய முடியாது என்பது உறுதிபடுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு சுமார் ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூர் பராமரிப்பு துறையில் பணிபுரிந்து வரும் மலேசியர்களான 43 வயதான இஸ்மாயில் மற்றும்…

பொதுமக்கள் உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால் இராணுவம் இறக்கப்படலாம்

பொதுமக்கள் உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால் இராணுவம் இறக்கப்படலாம் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கான பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்த காவல்துறையைத் தவிர, மலேசிய ஆயுதப்படை சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நேற்றைய நிலவரப்படி, மக்களின் அமலாக்க இணக்கத்தின் அளவு சுமார்…

இந்தோனேசியாவில் சமய நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு மத்தியில் இந்தோனேசியாவில் சமய நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்திற்கு ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் முஸ்லீம் யாத்ரீகர்களின் பேரணி புதிய கொரோனா வைரஸை பரப்ப உதவும் என்ற அச்சத்தின் மத்தியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மலேசியாவில் இதேபோன்ற நிகழ்வு…

வீட்டிலேயே இருக்குமாறு பிரதமர் அறிவுறுத்து

மலேசியாவில் கொரோனா வைரஸ், சுனாமி போன்ற அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கம் விதித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தி உள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மார்ச் 18 ஒரே…

கோவிட் -19 : இன்று 117 புதிய பாதிப்புகள், மொத்த…

மலேசியாவில் நேற்று நண்பகல் வரை 117 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது, மொத்த எண்ணிக்கையை 790 ஆக உயர்த்தியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 117 பாதிப்புகளில் 80 பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை பெட்டாலிங் மசூதியில் உள்ள தப்லீக் கூட்டம் தொடர்பானவை என்று…

மாரா (Mara) தலைவரின் சேவையை அரசாங்கம் நிறுத்துகிறது

சுமார் 18 மாதங்கள் பதவியில் இருந்தபின், மாராவின் தலைவர் ஹஸ்னிதா ஹாஷிமின் பதவியை அரசாங்கம் நீக்கியதாக கூறப்படுகிறது. ஜமீலா ஜமாலுதீன், தெங்கு தான் ஸ்ரீ மஹலீல் தெங்கு ஆரிஃப், நுங்சாரி அகமது ராதி, அமீர் அலி மைடின், சையத் தமீம் அன்சாரி சையத் முகமது, ஜக்ரி மொஹமட் கிர்…

பொது நடமாட்ட கட்டுப்பாட்டின் முதல் நாள்

கோவிட் -19 பரவலை தடுப்பதற்காக, இன்று தொடங்கிய பொது நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் முதல் நாளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இருப்பினும், இந்த உத்தரவை மதிக்காதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அதிகாரிகள் வழிநடத்த வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களை தங்கள் உணவகங்களில் உணவருந்த அனுமதிக்கும் பல உணவகங்களும், தொடர்ந்து செயல்படும்…

ஒழுங்கை புறக்கணித்தால் ‘சுனாமி போன்ற மூன்றாம் அலை’

மலேசியர்கள் ஒழுங்கை புறக்கணித்தால் 'சுனாமி போன்ற மூன்றாம் அலையை' எதிர்நோக்கக் கூடும் என்று சுகாதார ஆணையர் எச்சரிக்கிறார். பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு செய்யத் தவறினால், கோவிட்-19 பாதிப்பு மோசமடையக்கூடும் என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா…

MKN-ன் உத்தரவு மாணவர்கள் தங்கள் ஊருகளுக்கு திரும்ப ‘காரணமானது’

MKN-ன் உத்தரவு மாணவர்கள் தங்கள் ஊருகளுக்கு திரும்ப 'காரணமானது' கோவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பொது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். எவ்வாறாயினும், நேற்றிரவு இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, ஊருகளுக்கு திரும்புவதற்கு மாவட்டத்திலிருந்து அனுமதி பெற பேருந்து நிலையம் மற்றும் காவல்…

கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும்…