கோவிட்-19 கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான நடபாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு குறித்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள பல மாநில தலைவர்கள் அழைக்கப்படாதது குறித்து பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) வருத்தம் தெரிவித்துள்ளது. கூட்டத்திற்கான அழைப்பு சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலன், சபா மற்றும் பினாங்கில் உள்ள…

கோவிட்-19 : மலேசியாவில் முதல் இருவர் மரணம்

கோவிட்-19 கிருமி பாதிப்பல் மலேசியா தனது முதல் இரண்டு இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அவர் இந்த மாத தொடக்கத்தில் கோலாலம்பூரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் ("நோயாளி 178"), வயது 34 என சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா அடையாளம் காட்டினார்.…

அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என அமைச்சர் உத்தரவாதம் அளிக்கிறார்

அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என அமைச்சர் உத்தரவாதம் அளிக்கிறார் உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமானதாக உள்ளது என்றும் பொதுமக்கள் பீதி கொள்முதல் செய்ய வேண்டியதில்லை என்றும் உறுதியளிக்கிறது. அதன் அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் நாந்தா லிங்கி, அங்காடிகள் அத்தியாவசிய பொருள்களை…

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை…

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை தொகுப்பு கோவிட்-19 கிருமி பரவாமல் தடுப்பதற்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான தனது முதல் கட்ட கேள்விகளை வெளியிட்டுள்ளது தேசிய பாதுகாப்பு கவுன்சில். மார்ச் 18 முதல் 31 வரை விதிக்கப்பட்ட ஆறு அடிப்படை கட்டுப்பாடுகள் பின்வருமாறு:…

மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய நாளை முதல் தடை

மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்கள் நாளை முதல் மார்ச் 31 வரை செய்ய இயலாது என்று குடிவரவு இயக்குநர் ஜெனரல் கைருல் டிசைமி டாவூட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்த பொது நடமாட்டக்…

கோவிட்-19: தொழிலாளர் வர்க்கத்திற்கு நாளை என்ன நடக்கும்?

கோவிட்-19: தொழிலாளர் வர்க்கத்திற்கு நாளை என்ன நடக்கும்? நேற்று இரவு அறிவிக்கப்பட்ட இரண்டு வார பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை கோவிட்-19 பாதிப்பை தடுப்பதற்கான முயற்சியாகும். ஆனால் அதே நேரத்தில் அது தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. மார்ச் 18-ல் இருந்து அமல்படுத்தப்படும் இந்த உத்தரவில்…

“கம்போங் போக வேண்டாம், விடுமுறையை தள்ளிப்போடுங்கள்” – பேராசிரியர் டாக்டர்…

“கம்போங் போக வேண்டாம், விடுமுறையை தள்ளிப்போடுங்கள்”. அடுத்த இரண்டு வாரங்களுக்கு கப்போங் அதாவது தங்கள் ஊருகளுக்கு திரும்ப வேண்டாம் என்றும், உள்நாட்டு விடுமுறைகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதை இது உறுதி செய்யும் என்று நிபுணர்கள்…

டாக்டர் சுல்கிப்லி: பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஒரு ஒட்டுமொத்த நடமாட்ட…

டாக்டர் சுல்கிப்லி: பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஒரு ஒட்டுமொத்த நடமாட்ட தடை உத்தரவு அல்ல. கோவிட்-19ஐ சமாளிக்க பிரதமர் மகிதீன் யாசின் அறிவித்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஒரு ஒட்டுமொத்த நடமாட்ட தடை உத்தரவு அல்ல. ஆனால் இது ‘தொற்று பரவலை குறைப்பதன் மூலம் பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதை…

கோவிட்-19: பொது நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு – முகிதீன்

கோவிட்-19: பொது நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு - முகிதீன் கோவிட்-19 பரவுவதைக் கையாள்வதில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மூடுவதாக பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார். "அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள (நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, தபால், போக்குவரத்து, நீர்ப்பாசனம், எண்ணெய், எரிவாயு, எரிபொருள், மசகு…

கோவிட்-19 – 125 புதிய பாதிப்புகள், 12 பேர் தீவிர…

125 புதிய பாதிப்புகள், 12 பேர் தீவிர சிகிச்சை கோவிட்-19 இன் 125 புதிய பாதிப்புகள் குறித்து இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தகவல் அளித்துள்ளார். இந்த எண்ணிக்கை மலேசியாவில் மொத்த பாதிப்புகளை 553 உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், 12 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ)…

பெர்சத்து தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை சமர்ப்பித்தார் முகிதீன்

பிரதம மந்திரி முகிதீன் யாசின், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உடனான நேரடி மோதலைத் தவிர்க்க முயற்சிப்பதைக் காணமுடிகிறது. அவர் பெர்சத்து கெளரவ தலைவர் (pengerusi Bersatu) பதவியில் போட்டியிடுவதற்குப் பதிலாக பெர்சத்து தலைவர் (presiden Bersatu) பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார், பெர்சத்து கெளரவ தலைவர், கட்சியின்…

ஒரு மாதத்திற்கு பள்ளியை மூடுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்

முன்னாள் துணை சுகாதார மந்திரி டாக்டர் லீ பூன் சாய், கோவிட்-19 விளைவின் தீவிரத்தை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். நேற்று ஒரு பேஸ்புக் பதிவில், தற்போதைய பாதிப்புகள் மற்றும் நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்படுவதற்கும் தனிமைப்படுத்தப்படுவதற்கும் முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கூறினார். "பாதிப்புகள் மற்றும்…

சுல்தான் சிலாங்கூர்: பெரிக்காத்தான் நேசனல் ஒரு பின் கதவு அரசாங்கம்…

சுல்தான் சிலாங்கூர்: பெரிக்காத்தான் நேசனல் ஒரு பின் கதவு அரசாங்கம் என்பது உண்மை இல்லை. பெரிக்காத்தான் கூட்டணி (பி.என்) அரசாங்க உருவாக்கம் பின் கதவு அல்லது அதிகார பறிப்பு மூலம் அல்ல என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறினார். பக்காத்தான் அரசாங்கற்கு பதிலாக, பெரிக்காத்தான்…

மலேசியாவில் கோவிட்-19 – இன்று 190 புதிய பாதிப்புகள்

மலேசியாவில் கோவிட்-19 - இன்று 190 புதிய பாதிப்புகள் மொத்த கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து, மொத்தம் 428 பாதிப்புகளைக் கொண்டு வந்துள்ளது. இன்று மதியம் வரை 190 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம்…

சரிகேய் எம்.பி. வோங் லிங் பியு கோவிட்-19 நோய்க்கு சாதகமாகி…

சரிகேய் எம்.பி.க்கு கோவிட்-19 சரிகேய் எம்.பி. வோங் லிங் பியு கோவிட்-19க்கு சாதகமாக உள்ளார் என்று பல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வோங், மார்ச் 7 ஆம் தேதி சிபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வோங் சோதனையில் உள்ள ஒரு நோயாளி என்று சரவாக் சுகாதார இயக்குனர் டாக்டர் சின் ஜின்…

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரை முந்துகிறதா மலேசியா?

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரை முந்துகிறதா மலேசியா? கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை நிலவரப்படி 238ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூரை முந்தியுள்ளது மலேசியா. கடந்த பிப்ரவரி தொடங்கி இன்று வரை சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.…

வாக்காளர்களின் ஆணையை மீறியதால் ராஜினாமா செய்க

வாக்காளர்களின் ஆணையை அவமதித்த முன்னாள் எம்.பி.க்களை ராஜினாமா செய்யும்படி டி.ஏ.பி. இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். பேராக்கில் பக்காத்தான் ஹராப்பானை (பி.எச்) விட்டுச் சென்ற புந்தோங் மற்றும் த்ரோனோ எம்.பி.க்களை வாக்காளர்களின் ஆணையை அவமதித்த காரணமாக ராஜினாமா செய்யுமாறு டி.ஏ.பி. இளைஞர்கள் வலியுறுத்தினர். இன்று ஒரு அறிக்கையில், டிஏபி இளைஞர் தலைவர்…

கோவிட்-19 – 41 புதிய பாதிப்புகள்; மொத்த எண்ணிக்கை இப்போது…

இன்று நண்பகல் வரை கோவிட்-19 இன் 41 புதிய பாதிப்புகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போது நாட்டில் மொத்தம் 238 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சு, 203 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், ஐந்து நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு உட்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுக்கு சுவாச…

பார் கவுன்சிலின் புதிய தலைவர் சலீம் பஷீர் பாஸ்கரன்

2020/2021 காலத்திற்கான மலேசிய பார் கவுன்சிலின் புதிய தலைவராக சலீம் பஷீர் பாஸ்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவிட்-19 கவலைகள் காரணமாக மிகக் குறைந்த ஏஜிஎம் வாக்குப்பதிவுக்கு மத்தியில் சலீம் பஷீர் புதிய பார் தலைவராகி உள்ளார். 2020/2021 ஆண்டுக்கு மலேசிய பார் கவுன்சிலை சலீம் பஷீர் பாஸ்கரன் தலைலைம வகித்து…

உடைகளைப் பற்றி பேசாமல், ஊதியம் இல்லாமல் இருக்கும் 13,000 MAS…

உடைகளைப் பற்றி பேசாமல், ஊதியம் இல்லாமல் இருக்கும் 13,000 MAS ஊழியர்களுக்கு உதவுங்கள். முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் தலைவர் சையத் சதிக் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். முன்னதாக, இஸ்லாமிய விமான பணிப்பெண்களுக்கான உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை பரிந்துரைக்கும் கொள்கை குறித்து விவாதிக்க பெண்கள்…

கோவிட்-19: மார்ச் 13 வரை 33 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்

கோவிட்-19: மார்ச் 13 வரை 33 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியாவின் கோவிட்-19 பாதிப்புகளில் நேற்று (மார்ச் 13) நிலவரப்படி, முப்பத்து மூன்று நபர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1…

கோவிட்-19: அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

வாஷிங்டன், மார்ச் 14 - அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தேசிய அவசரநிலையை அறிவித்தார் என்று அனடோலு செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மாநில மற்றும் உள்ளூர் முயற்சிகளுக்கு உதவ 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதிக்கிடப்பட்டுள்ளது. மத்திய…

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி? சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா என்றால் என்ன? அது எவ்வாறு பரவுகிறது என்பதை பார்ப்போம். கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?…