இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
மலேசிய குடும்பங்கள், குப்பையில் வீசும் உணவுகளின் வழி மாதத்திற்கு ரிம…
மலேசியாவில் உள்ள குடும்பங்கள் சராசரியாக மாதத்திற்கு RM210 அல்லது வருடத்திற்கு RM2,600 இழக்கின்றன, உணவுக் கழிவுகளை அகற்றும் செலவுகளின் அடிப்படையில், வீட்டுடமை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் (Reezal Merican Naina Merican) கூறினார். குப்பையில் வீசும் உணவை சுத்திகரிப்பதற்கான செலவையும் இது உள்ளடக்கியது,…
இன்னொரு பூமி இனி நமக்கு இல்லை
"ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பூமி அவர்களின் பேராசையை பூர்த்தி செய்யாது" - - மகாத்மா காந்தி காலநிலை மாற்றத்திற்கான சமீபத்திய அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) அறிக்கை நம் அனைவரையும் இரவிலும் கூட எழுப்புவதாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, நமது கிரகத்திற்கு வரவிருக்கும் சாத்தியமான பேரழிவு பற்றிய கடுமையான…
குட்டையை குழப்பாமலே மீன் பிடிக்கும் அம்னோ!
இராகவன் கருப்பையா -எப்படியாவது அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் நடத்தி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் எனும் அம்னோவின் வியூகம் தற்போது மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் அஹ்மட் ஸாஹிட், துணைத் தலைவர் முஹமட் ஹசான், முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் ஊழல் வழக்குகளில் மாட்டியுள்ள…
நிரபராதிக்கு வழக்குரைஞர் தேவையில்லை – கி. சீலதாஸ்
தனிப்பட்டவர்களிடையே அல்லது குடிமக்களுக்கும் மாநில, நடுவண் அரசுகளுடன் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே நாடெங்கும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்கள் தனிநபர்களுக்கு உரிமை பரிகாரம் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த உரிமையியல் அதிகார வரம்பு ஒரு புறமிருக்க குற்றவியல் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உண்டு. குற்ற நடவடிக்கை சமுதாயத்திற்கு எதிரானவை என்பதால்…
‘குயுபெக்ஸ்’ வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது, குறைந்தபட்ச சம்பளம் ரிம1,800 வேண்டும்
அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை RM1,800 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு, அவர்கள் உயரும் பொருட்களின் விலையைத் தாங்கிக் கொள்ளவும் வசதியாக வாழவும் உதவும். பொதுச் சேவையில் உள்ள ஊழியர்களின் சங்கங்களின் காங்கிரஸ் (Cuepacs) அட்னான் மாட்( Adnan Mat) ( மேலே ) அரசு ஊழியர்களின் தற்போதைய…
ஜோகூர் மிதிவண்டிகள் அசம்பாவிதமும் மலேசியாவின் இனவாதமும்
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜோகூர் பாருவில், நடந்த மிதிவண்டிகள் – வாகன விபத்தில் 8 சிறார்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் பின்னணியில் நடக்கும் இனவாத நடப்புகள் மலேசியாவில் மக்கள் குறிப்பாக அரசியல் சார்புடைய வகையில் செயலாற்றும் இனவாதிகள் இந்த நடத்தையை எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்று காண்போம். முதலில் இந்த மிதிவண்டிகள் அசம்பாவிதம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். மாமூடியா இடுகாட்டுக்கு அருகில் உள்ள லிங்காரன் சாலையில் நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3 மணியளவில் காரில் பயணித்துக்…
புத்தாண்டு படுத்தும் பாடு – முனைவர் குமரன் வேலு
நான் சிறுவனாக இருந்த அந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, சித்திரை புத்தாண்டுக்குப் புத்தாடை உடுத்திய வழக்கம் எல்லாம் இருந்ததே இல்லை. பிற்பாடு, இந்தச் சமூக ஊடகங்களின் உதவியால் சித்திரை மாதம் புகழ்பெறத் தொடங்கிய பின்புதான், அப்படி ஒரு புத்தாண்டு இருப்பதே எனக்குத் தெரிய வந்தது. விவசாயக் குடியில் பிறந்த…
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பதவி விலக வேண்டும்
கி.சீலதாஸ் - அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூடவே பொது பதவி வகிப்பவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் பதவி விலக வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்குவாதம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இந்தப் பிரச்சினை அவ்வப்போது எழுந்து அடங்கிவருவது உண்டு. அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் அல்லது…
‘அமெரிக்கா’ மீது பாதுகாவலர் சுப்பிரமணியம் போட்ட வழக்கு – கூட்டரசு…
அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் தனது சட்டவிரோத பணிநீக்கம் வழக்கை எதிர்த்துப் போராடுகிறார் ஒரு சாதரண பாதுகாவலர். கடந்த மார்ச் 28 அன்று அனைத்து தரப்பினரின் வாய்மொழி சமர்ப்பிப்புகளையும் கேட்ட கூட்டரசு நீதிமன்றம், மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நீதிமன்றப் போராட்டத்தின் முடிவை ஒத்திவைத்துள்ளது. உயர்நீதி மன்றத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்கிறார், இந்த…
அயல் நாட்டு தொழிலாளர்களின், தொடரும் அவல நிலை
எலிகளும் கரப்பான் பூச்சிகளும் நாலாபுறமும் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.நாற்றமும் குமட்டலுமாக இருந்தது. மடக்கிய அட்டைப் பெட்டிகள் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அதே சமயம் ஆங்காங்கெ கயிறுகளில் துணிகள் தொங்கிக்கொண்டு இருந்தன. மூன்று மாடி கடையின் இரண்டு தளங்களில் அமைந்துள்ள ஒரு தங்கும் இடத்தை சோதனையிட்டனர்.அடிமைத் தொழிலாளர் மற்றும்…
வாழ்வா சாவா போராட்டத்தில் பெர்சத்துவும் பெஜுவாங்கும்
இராகவன் கருப்பையா -நாட்டில் கடந்த இரு வாரகால அரசியல் நடப்புகளை வைத்துப் பார்த்தால் முஹிடினின் பெர்சத்துவும் மகாதீரின் பெஜுவாங் கட்சியும் வாழ்வா சாவா எனும் விளிம்பில் பரிதவித்துக் கொண்டிருப்பது மிகத் தெளிவாக ஊர்ஜிதமாகியுள்ளது. நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுமே படுதோல்வியைத் தழுவியதானது மக்களிடையே அவற்றுக்கு…
இக்கட்டான சூழலில் மாட்டித் தவிக்கும் சப்ரி-யின் சகாப்தம்
இராகவன் கருப்பையா- ஜொகூர் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்து என்ன, என்று சிந்திக்கும் போது மிகப் பெரிய சுமையைத் தன் தலையில் சுமந்து நிற்கும் பிரதமர் சப்ரியின் மீதுதான் தற்போது எல்லாருடைய பார்வையும் திரும்பியுள்ளது. நாடாளுமன்றத்தைக் களைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி விட வேண்டும் என்று பல கோணங்களிலிருந்தும் …
வரலாற்றுப் பார்வையில் சமூக நீதி – உள்ளாரும் இல்லாரும் கி.…
ஜெர்மனியின் ஹிட்லர் அணியை எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி கண்ட கூட்டணி படைகள் இணைந்து இரஷ்யாவின் கம்யூனிஸ தத்துவம் பரவுவதைத் தடுக்க பல வியூகங்களைத் வகுத்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிராஞ்சு, சியாங் காய்-ஷேக்கின் தலைமையிலான சீன குடியரசு (தைவான்) ஆகிய நாடுகள் இரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் இறங்கின. அந்தக்…
ஓர் ஏழையின் வீட்டை அபகரித்த வங்கி – பி.எஸ்.எம் கட்சியின்…
வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பி.40 மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை பல சவால்களுக்கு இடையில் நனவாக மாற்றுபவர்கள் சிலர்தான். அவர்களைப் பொருத்தவரை அது மிகப்பெரிய சாதனை என்பதை யார் மறுக்க முடியும்? அந்த சாதனையையும் கீழருப்பு வேலைசெய்து ஏழைகளிடமிருந்து தந்திரமாக பிடிங்கிக்கொள்ளும்…
சைபர் பாதுகாப்பு மலேசியாவின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது –…
இணையவழிக் குற்றங்கள் பற்றிய அறிக்கைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பு என்பது மலேசியாவின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார். இணையத்தை பயன்படுத்தி மிரட்டுதல்.துன்புறுத்துதல், மோசடி, ஊடுருவல், தனி நபர் தாள்வாழ்களை திருடுதல் மற்றும் மின்னஞ்சல் மோசடிகளுடன் தொடர்புடைய வழக்குகளின்…
உங்கள் வாழ்க்கையை சூதாடாதீர்கள்! தடுப்பூசி போடுங்கள்
கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சூதாட்டுகிறார்கள் என்று மலேசிய மருத்துவ சங்கம் கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கோ கர் சாய் கூறுகையில், கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் மென்மையானவை என்றாலும், அது எப்போதும் அப்படி இருக்காது. ஒரு நபரின் இயற்கையான…
சொஸ்மா வாக்கெடுப்பில் வேண்டுமென்றே சதியா?
இராகவன் கருப்பையா -சொஸ்மா எனும் கொடூரச் சட்டத்தின் ஒரு துணை விதியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பாக இவ்வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னணியில் மாபெரும் சதித்திட்டம் ஒன்று அரங்கேறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. நாட்டின் வரலாற்றில் அரசாங்கம் முன்மொழிந்த ஒரு சட்டத்திருத்தம் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரசு…
Federal Court’s ruling on the word “parent” –…
K.Siladass - The Minister of Religious Affairs in the Prime Minister’s Department Idrus Ahmad has made a very bold statement that the decision of the Federal Court on Article 12 (4) of the Federal constitution is…
சோஸ்மா சட்டம் மக்களவையில் தோற்றது, மனித உரிமைக்கு வெற்றி
அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை, மக்களவை நிராகரித்தது. அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.…
கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தின்…
காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர். பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி…
தெரு சண்டைக்கு வந்தது அம்னோ – பாஸ் கூட்டணி
இராகவன் கருப்பையா- அம்னோ - பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் புரிந்துணர்வு எதிர்பார்த்ததை போலவே எந்நேரத்திலும் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அம்னோ மீது சினம் கொண்ட பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூண்டை…
அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் – பகுதி 2
அரசைத் தீர்மானிப்பது யார்? ஒரு நபரை அரசாங்கத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சட்டமன்றத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளிடமிருந்து மிகத் தெளிவான, ஒருமித்த கருத்து இருக்கும்போது, அதற்குப் பதிலாக வேறு ஒரு நபரை அரசாங்கத் தலைவராக நியமித்தால் அதை நிச்சயமாக விசித்திரமாகக் கருதப்பட வேண்டும். ஒரு பொதுக் கண்ணோட்டத்தில், நாம் தனிப்பட்ட…
அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் -பகுதி 1
நெட்டானியல் தான் -அரசியல் அரங்கில் இது பரபரப்பான காலம் - நூறு விதமான நாடகங்கள் ஒரே நேரத்தில் அரங்கேற்றமாகின்றன. இந்த விநோதமான நேரத்தில் ஜோகூரின் மந்திரி பெசார் நியமனம் பற்றிய சட்ட ஆய்வை அலசலை நழுவ விடுவது எளிதாகி விடுகிறது. இந்த அலசல் அதிக கவனத்தை ஈர்க்காததற்கு ஒரு காரணம், ஜோகூருக்கு வெளியே உள்ள பலர் (ஒருவேளை ஜோகூருக்குள்ளேயே ஒரு…
























