இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
அனைதிலும் A -க்கள் பெற்ற மாணவர்கள் எங்கே? – கே…
மே 29 அன்று புகழ்பெற்ற அமெரிக்க கடற்படை அகாடமியில் 23 வயதான ஒருவர் பட்டம் பெற்ற முதல் மலேசிய பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார். அதுமட்டுமின்றி, மலேசிய கடற்படையின் மூத்த ராணுவ பயிற்சி பெட்ரா மாணவ அதிகாரியான ஜனுஷா பாலகிருஷ்ணன் முத்தையா, பல்கலைக்கழகத்தின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கணினி…
மோசமான நிலையில் அரசாங்கமும் எதிரணியும்
இராகவன் கருப்பையா - நாட்டின் தற்போதைய அரசாங்கம் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வரலாறுக் காணாத அளவுக்கு மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தயாராயில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. வழக்கமாக ஒரு ஜனநாயக நாட்டில், நடப்பு…
மலேசிய மொழியும், ஆங்கிலத்தின் ஆதிக்கமும் – கி.சீலதாஸ்
மலேசிய மொழியை அரசு துறைகளில் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டப்பட்டால் அதைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பதை ஆய்ந்துப் பார்க்க வேண்டுமென அரசின் தலைமை செயலாளர் டான் ஶ்ரீ சுக்கி அலி குறிப்பிட்டிருப்பது பலவிதமான கருத்துகளுக்கு இடமளித்துள்ளது. ஒரு நாட்டில் எந்த மொழி முக்கியமான இடத்தை வகிக்க வேண்டும் என்ற சர்ச்சை…
விஸ்வரூபம் எடுக்கும் கொத்தடிமை கொடூரம்!
இராகவன் கருப்பையா . கடந்த 1983ஆம் ஆண்டில் பஹாங் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள செலாஞ்சார் அம்பாட் எனும் ஃபெல்டா நிலக் குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்த கொத்தடிமை சம்பவம் நாட்டை உலுக்கியது நிறையப் பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அந்தக் கொடூரம் அம்பலமாகித் தற்போது 39 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அது…
12வது மலேசியா திட்டம் மலேசியாவை நிலையான சுழழ்ச்சி பொருளாதாரத்திற்கு மாற்றும்…
12வது மலேசியா திட்டம் (12MP) , சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்ட நாட்டின் வழக்கமான நேரியல் பொருளாதார மாதிரியை, நிலையான சுழழ்ச்சி பொருளாதார மாதிரிக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் துறை பொருளாதாரம் அமைச்சர் முஸ்தபா முகமது தெரிவித்தார். இத்தகைய மாற்றம் மலேசியா நீண்ட கால நோக்கிய…
அகதிகளின் ஊடுருவலினால் நாட்டிற்கு தொடரும் தலைவலி
இராகவன் கருப்பையா -மலேசியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவும் அகதிகளினால் பலதரப்பட்டப் பிரச்சினைகளை அரசாங்கம் மட்டுமின்றி பொது மக்களும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக மியன்மார் நாட்டிலிருந்து வந்து இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக் கணக்கான அகதிளை பராமரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு தலைவலியாகவே உள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் நுழைந்த வியட்நாமிய…
பருவ மாற்ற விழிப்புணர்வு அன்றாட வாழ்வியலில் உருவாக, உணரும் நிலை…
2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலையாக மாறுவதில் நாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் வகையில், வருடாந்திர கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைப்பு மைல்கற்களை கண்காணிக்கவும், பொது மக்களிடமோ அல்லது நாடாளுமன்றத்திலோ, மலேசியா பருவ மாற்றம் குறித்த ஒரு சுயாதீன ஆணையத்தை நிறுவ வேண்டும். தனியார் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின்…
அணுகுமுறையை மாற்றுங்கள், இல்லையேல் இந்தியர்களுக்கான அரசின் திட்டங்கள் பயனளிக்காது –…
அடிமட்ட ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்கான தீர்வு நேரடியான ஈடுபாட்டு உதவியாக, அவர்கள் வறுமை பண்பாட்டு சுழச்சியில் இருந்து மீட்சிசெய்யும் வழிமுறையில் தொடர்சியுடன் இருக்க வேண்டும் என வாதிடுகிறார் குலா- ஆர். பி40 குழுமத்தில் உள்ள இந்தியர்களுக்காக அவர்களின் அடிப்படை தேவைகளை வலுப்படுதுவதற்கு ஒற்றுமை துறை அமைச்சு முன்னெடுத்த பிரத்தியேக…
ஏழ்மைக்கு காரணம் – அரசும் அரசியல்வாதிகளும்
கி. சீலதாஸ் - இந்த நாட்டில் இந்தியச் சமுதாயத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்ற கருத்து பரவி வருவது வேதனைக்குரியதாகும். எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அவனுக்குப் பாதுகாப்பு இல்லை, மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இன்றல்ல அது நெடுங்காலமாகவே நெருடிக் கொண்டிருக்கும் பிரச்சினையாகும். இதைக் களைத்திட வேண்டும் என்கின்ற உணர்வு…
ஜனநாயகத்தில் நீதித்துறை – கி.சீலதாஸ்
ஜனநாயக ஆட்சியில் அரசு மக்களுக்காகச் செயல்பட வேண்டுமே அல்லாது ஒரு சில சக்திகளின் நலனை மட்டும் பாதுகாக்கும் கருவியாக இயங்கக்கூடாது. புகழ்மிக்க அமெரிக்க பாடலாசிரியர், இசை கலைஞர் ஃப்ராங்க் சுப்பா (1940-1993) அரசின் பொறுப்பு என்ன என்பதை விளக்கும்போது மக்கள்தான் அரசின் உரிமையாளர்களே அன்றி அரசு மக்கள் மீது…
பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை பொது தேர்தல் வேண்டாம் –…
தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்த பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்வதற்குப் போதுமான கால அவகாசத்தை உறுதி செய்வதற்காக, 14வது நாடாளுமன்றக் காலம் 2023 ஜூலையில் முடியும் வரை அடுத்த பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. இன்று ஒரு…
வியட்நாம் விடுதலை வீரன் ஹோ சி மின்
சாந்தா பெருமாள் | மே 19, வியட்நாம் நாட்டை உருவாக்கிய மாமனிதன் ஹோ சி மின் 1890-ல் பிறந்த தினம் இன்றென அனுசரிக்கப்படுகிறது. ஹோ சி மின் பிறந்தநாள் சரிவரத் தெரியவில்லை; எனவே, வியட்நாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி, அவர் பிறந்த நாள் என்றும், மத்திய…
திறமைக்கான அங்கீகாரம் இனவாதமின்றி வரவேண்டும்
இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மலேசிய விளையாட்டுத் துறையில், குறிப்பாக ஒட்டப்பந்தைய போட்டிகளில் நம் இன இளைஞர்கள் கொடி கட்டிப் பறந்தது நாடறிந்த உண்மை. ஆனால் அதுபோன்ற நிலை இப்போது இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றுதான். இக்குறைபாட்டுக்குக் காரணம் தற்போதைய இளைஞர்களுக்கு திறமை இல்லை அல்லது அவர்கள்…
அவதூறு வழக்கு மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி!
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் வென்ற ஆறுமுகத்திற்கு எதிரான மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி கண்டது. அவதூறாக செய்திகளை வெளியிட்டதின் காரணமாக மலேசிய நண்பனும், அதன் அப்போதைய ஆசிரியர் மலையாண்டியும், பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியமும் ரிம 5.5 லட்சம் அபராதமாக ஆறுமுகத்திற்குச் செலுத்தவேண்டும் என்று…
பிரபாகரன் – மக்கள் சேவைக்கே முன்னுரிமை, சவால்களை சமாளிக்க சூளுரை!
இராகவன் கருப்பையா - தமது தொகுதி மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு எவ்விதமான சவால்களையும் சமாளிக்க தாம் தயாராய் உள்ளதாக சூளுரைக்கிறார் மலேசிய வரலாற்றில் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன். பி.கே.ஆர். கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவுத் தலைவரான அவர் இவ்வாரம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பத்து…
உழைக்கும் வர்க்கத்தின் பரிணாமம் – மே தின நினைவுகள்
கி.சீலதாஸ் - ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைப்பாளர் அல்லது உழைப்புக்கு மதிப்பளித்து மகிழும் நாளாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. முதலாளித்துவத்தின் புனித தளமாகக் கருதப்படும் அமெரிக்காவில்தான் மே தின சிறப்புக்கு வழிகோலியது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி காணப்பட்டது. கைத்தொழிலில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த சமுதாயம் இயந்திரத்தின்…
பாஸ் கட்சியாக மாறும் அம்னோ, அம்னோவாக மாறும் பி.கே.ஆர்.
இராகவன் கருப்பையா -15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சமயம், இனம் தொடர்பான 'அரக்கன்' எனும் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பொது மக்கள் எவ்வளவுதான் சமய, இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ முற்பட்டாலும் அதனை சீர்குழைத்து நடுவில் குளிர் காய்வது காலங்காலமாக…
பள்ளி பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அவசியம்
இராகவன் கருப்பையா - சபாவின் நபாவான் மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் பிள்ளைகள் ஒரு ஆற்றை எப்படிக் கடக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய காணொலிகள் நாட்டை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள 'ராஃப்ட்' எனுப்படும் ஒரு தெப்பத்தின் மீது ஏறி நின்று அந்த ஆற்றை அவர்கள்…
உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான விசாரணை, சட்டதிற்கு அப்பாற்பட்டது!
கி.சீலதாஸ்- மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகம்மது நஸ்லான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை ஆரம்பித்துவிட்டதாம். இந்த விசாரணைக்கு அடிப்படையாக இருப்பது இப்பொழுது இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜா பெட்ரா கமாருடீன் தமது மலேசியா டுடே (மலேசியா இன்று) வலைத்தளத்தில் நீதிபதி நஸ்லானிடம் “தெளிவற்ற…
மலேசிய சிறையில் மரணம், சிங்கப்பூரிலும் அவலம்!
இராகவன் கருப்பையா -போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த வாரம் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரனின் துயரமான முடிவு நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்துள்து. இச்சம்பவம் அனைத்துலக ரீதியில் அதிக அளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் இதில் பெருமைப்படவோ, கொண்டாவோ, யார் மீதும் கோபப்படவோ ஒன்றுமில்லை.…
கொத்தடிமை : செலஞ்சார் அம்பாட் முதல் பகாவ் வரை –…
பெரித்தா ஹரியான் உள்ளூர் மலாய் நாளிதழில் வெளியான (Samy Vellu kesal terhadap kenyataan Ketua Polis, 1983 - காவல்துறைத் தலைவரின் கூற்றுக்குச் சாமிவேலு வருத்தம் தெரிவித்தார், 1983) இந்தச் செய்தி, அதிகாரத்தில் இருந்தவர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவில்லை. எந்தத் தவறும் நிகழவில்லை என்று அப்போதைய பகாங்…
கொத்தடிமை : செலஞ்சார் அம்பாட் முதல் பகாவ் வரை –…
பல ஆண்டுகளாக, நாங்கள் (சுவாராம்) ஏராளமான மனித உரிமை மீறல் வழக்குகளைப் பெற்று வருகிறோம். அவற்றுள் பெரும்பாலும் காவல்துறையின் முறைகேடு அல்லது அதிகார அத்துமீறல் தொடர்பான வழக்குகளே எங்களை நாடி வரும். அதோடு, மிரட்டல், ஊழல் மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்.…
முதலாளிகளின் அலட்சியத்தை குற்றமாக கருதும் சட்டங்கள் தேவை
தொழிலாளர் சட்ட சீர்திருத்தக் கூட்டமைப்பு (LLRC) பணியிடத்தில் தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, விபத்துக்களுகான அலட்சியப் படுகொலைகளுக்கு நிறுவனங்களை பொறுப்பேற்கும் சட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை கார்ப்பரேட் நபர்களாகக் கருதும் மற்றும் கிரிமினல் குற்றங்களுக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கும் கார்ப்பரேட் கொலை குற்ற சட்டத்தை அரசாங்கம் இயற்ற…
























