ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
யார் “பொய்யர்”?: முகைதினுக்கு டோங் ஜோங் சவால்
மலேசிய துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசினால் பொய்யர் என்று முத்திரை குத்தப்பட்ட சீன கல்வி உரிமைகள் குழுவான டோங் ஜோங் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் பல்லாண்டுகாலமாக அரசாங்கத்தால் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளன என்ற அதன் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக இன்று புள்ளிவிபரங்களை வெளியிட்டது. "கல்வி அமைச்சு ஒரே மொழி…
கேடிஎம் தலைவர்: ரயில் நிலையங்களில் பிஎன் கொடி பறக்க விடப்படலாம்
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கேடிஎம்பி கொம்மியூட்டர் ரயில் நிலயங்களில் பாரிசான் நேசனல் கொடிகள் பறக்க விடுவதற்கு அனுமதிக்குமாறு அதன் நிலைய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு தகவலின்படி கேடிஎம்பியின் தலைவர் முகமட் ஸின் முகமட் இந்த உத்தரவை இட்டுள்ளார். இவர் சிலாங்கூர் மாநில பிஎன் ஒருங்கிணைப்பாளருமாவார். இந்த…
அம்பிகா: டாத்தாரான் மெர்தேக்கா மக்களுக்குச் சொந்தமானது
டத்தாரான் மெர்தேக்கா மக்களுடையது. அது கோலாலம்பூர் மாநகர்மன்றத்திற்கு (DBKL) சொந்தமானதல்ல என்று பெர்சே கூறுகிறது. டத்தாரான் மெர்தேக்க ஒரு பாரம்பரியச் சொத்து. முன்மொழியப்பட்டுள்ள கூட்டம் அங்கு நடந்தால், அது அதற்கு சேதத்தை உண்டுபண்ணக்கூடும் என்ற கருத்திற்கு பதில் அளித்த பெர்சேயின் தலைவர் அம்பிகா சீனிவாசன் அது ஒரு பொதுவான…
சுஹாக்காம்: 54 ஹிண்ட்ராப் ஆதரவாளர்களின் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய…
இந்தியர்களை கேவலப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த ஐந்தாம் படிவ மலாய் இலக்கிய இண்டர்லோக் நாவலை, பள்ளி பாடத்திட்டத்திலிருந்து அகற்றக் கோரி, ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் 54 பேர் மீது அபாண்டமாக சுமத்தப்படிருக்கும் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யும் படி சட்டத்துறை தலைவருக்கு மலேசிய…
தமிழ் ஆர்வாலரும் நடிகருமான மணிவண்ணனுடன் சிறப்பு நேர்காணல்
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தமிழ் ஆர்வாலரும் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள் தன்னுடைய கருத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். தான் அரசியல் அனுபவம் கொண்டவனல்ல என்றாலும் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலைப் போரை அவதானித்துக் கொண்டுவருபவன் என்றவகையில் தான்…
பெர்சே கூறும் ‘இரட்டைப் பதிவுகளை’ இசி மறுக்கிறது
வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருப்பதாக கூறப்படுவதை இசி என்ற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. சபா, சரவாக் வாக்காளர்கள் சிலாங்கூருக்குத் தங்களது வாக்களிப்பு முகவரிகளை மாற்றுவதற்கு சமர்பித்த சட்டப்பூர்வமான விண்ணப்பங்களே, பெர்சே 2.0 கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படும் "மோசடி" என அது விளக்கியது. சபா/சரவாக்கிலிருந்து சிலாங்கூருக்கு மாற்ற அவர்கள்…


