மோதிரமே, மோதிரமே என்னை ஏன் நீ அழைத்திருக்கக் கூடாது?

"அந்த மர்மத்துக்கு துல்லிதமான பதிலை யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் பொய்யர்கள். அந்த 'மோதிரத்துக்கு' மட்டும்தான் உண்மை தெரியும் எனத் தோன்றுகிறது." அந்த ஒரு மோதிரம் நம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது லூயிஸ்: மோதிரம் அதனை விற்றவருக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றால் பின் வரும் செலவுகளுக்கு யார் பணம்…

நஜிப், ரோஸ்மாவுக்கு அனுப்பப்பட்ட சப்பினாவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் குதப்புணர்ச்சி II வழக்கில் சாட்சியமளிக்க மாட்டார்கள். அன்வார் இப்ராஹிம் மீதான விசாரணையில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக சாட்சியமளிப்பதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா  இன்று  தள்ளுபடி செய்ததே அதற்குக்…

சாட்சிகள் இல்லை, அதனால் தவறு செய்த போலீஸ்காரர் மீது வழக்குப்…

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிகமான முரட்டுத்தனத்தைக் காட்டியதாக கூறப்படும் போலீஸ் அதிகாரியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தவறு செய்த அந்த அதிகாரி மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட…

நாடாளுமன்ற சிறப்புக்குழு தேசிய அளவில் குறைந்தது ஆறு சந்திப்புகளை நடத்தும்

தேர்தல் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழு நாடுதழுவிய அளவில் குறைந்தது ஆறு சந்திப்புகளை மக்களுடன் நடத்தும். தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கான இயக்கம் (பெர்சே 2.0) விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் தலைவர் மேக்சிமஸ் ஜோனிட்டி ஒங்கீலி மக்களுடன் நடத்தப்படும் அப்பொது சந்திப்புக்கள் கோலாலம்பூர், சாபா, சரவாக்…

“திருடப்பட்ட தீர்ப்பு” பதிப்புரிமை சம்பந்தப்பட்டது

சிங்கப்பூர் நீதிபதியின் தீர்ப்பை திருடியதாக கூறப்படும் மேல்முறையீட்டு நீதிபதி பதிப்புரிமை மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு தீர்ப்பில் அதனைச் செய்துள்ளார். இது முரண்சுவையானது என்று கூறி வயிறு குலுங்கச் சிரித்தார் கர்பால் சிங்.  இதில் சம்பந்தப்பட்ட நீதிபதியை விசாரணை மன்றத்தின் முன் நிறுத்தி பதவியிலிருந்து அகற்றக்கோரும் மனு ஒன்றை அவர்…

“ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் கூட்டத்தைக் கலைப்பதற்கான நடைமுறைகளை” மீறியுள்ளார்

கோலாலம்பூரில் உள்ள துங் ஷின் மருத்துவமனையில் கூடிய பெர்சே 2.0 பேரணிப் பங்கேற்பாளர்களை கலைக்கும் போது போலீஸ் படையின் சீரான செயல் நடமுறைகளை மீறியதாக ஒரே ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரும்…

நஜிப்: “வசிப்பிடக் கட்டுப்பாட்டில்” உள்ள 125 பேருக்கு விடுதலை

வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள 125 பேர் மீதான ஆணை உடனடியாக மீட்டுக் கொள்ளப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். அந்தச் சட்டத்தை அகற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்கு சமர்பித்த போது அவர் அந்தத் தகவலை வெளியிட்டார். அந்தச் சட்டத்தின் கீழ் இன்னும்…

சரவாக்கில் தொகுதிப் பங்கீடு குறித்து எதிர்த்தரப்பு இன்னும் உடன்பாடு காணவில்லை

சரவாக்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு குறித்து பிகேஆ-டிஏபி-பாஸ் ஆகியவை இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளன. ஆனால் இது வரையில் எந்த இணக்கமும் ஏற்படவில்லை.  இவ்வாறு அந்தக் கட்சிகளின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஏபி-யும் பிகேஆர்-கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்கள் மீது இன்னும் இணக்கம்…

தேசிய மொழி பயன்பாடு குறித்து லிம்-க்கு ராயிஸ் பதிலடி

தேசிய மொழியை பினாங்கு மாநில அரசாங்கம் ஒதுக்குவதாக குற்றம் சாட்டியதற்காக தம்மை பொய்யர் எனக் கூறிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு தகவல், பண்பாடு தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் பதிலடி கொடுத்துள்ளார். " நான் உத்துசானைப் போன்று பொய் சொல்வதாக லிம் சொல்வதற்கு எந்தக் காரணமும்…

எம்ஆர்டி சுரங்கப் பாதை விஐபி-யின் வீட்டைத் தவிர்ப்பதற்காக திருத்தப்பட்டது

விஐபி ஒருவருக்குச் சொந்தமான ஒரு சொத்தைத் தவிர்க்கும் பொருட்டு டமன்சாராவுக்கு அருகில் உள்ள எம்ஆர்டி சுரங்கப்பாதையை நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் திருத்தி அமைத்தது குறித்து பக்காத்தான் எம்பி-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த ஆணையம் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். தொடக்க நிலைத் திட்டத்தில் எம்ஆர்டி…

‘லிம் குவான் எங் உத்துசானுக்கு எதிராக இனவாதத் தாக்குதலைத் தொடுக்கவில்லை’

"உத்துசான் மலேசியாவில் அவதூறானது எனக் கூறப்பட்ட கட்டுரை வெளியிடப்படுவதற்கு வழி கோலிய குறிப்பிட்ட கருத்துக்கள் எதனையும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிடவில்லை" என்பதை உத்துசான் மலேசியா செய்தி ஆசிரியர் ஒருவர் பினாங்கு உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். தாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

மலேசியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததை முஹைடின் ஒப்புக் கொள்கிறார்

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் நாடு இருந்ததா இல்லையா என்ற வாக்குவாதங்கள் தொடரும் வேளையில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது எனத் தாம் நம்புவதாக இன்று மக்களவையில் கூறியிருக்கிறார். "நாம் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தோமா? ஆம்! நாம் ஆண்டுதோறும் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோம். அது…

ஒரு மோதிரம் நம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது

"சுங்கத்துறை பாரம் தவறு என நஸ்ரி சொல்லவில்லை என்பதால் அதில் காணப்பட்டுள்ள விவரங்கள் சரியானவை என்றே கருத வேண்டும்." 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை சுங்கத் துறை உறுதி செய்கிறது லூயிஸ்: மலேசியர்கள் இப்போது இருண்ட காலத்தில் வாழவில்லை. இணையம் காரணமாக அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது. ஆனால்…

அந்த மசீச அழகிகள் உண்மையான உறுப்பினர்களா?

கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த மசீச இளைஞர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மிகவும் கவர்ச்சியாகத் தோற்றமளித்த ஏழு இளம் பெண்கள் காணப்பட்டனர். அவர்கள் பல பேராளர்களுடைய கவனத்தை ஈர்த்தனர் என்றால் மிகையில்லை. அடுத்த நாள் பல நாளேடுகளில் அந்த எழுவருடைய படங்களும் வெளியிடப்பட்டிருந்தன. ஆண்டுப் பொதுக் கூட்டத் தலைவர் அறிவிப்புச்…

தீர்ப்பை திருடிய நீதிபதி அகற்றப்பட வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

சிங்கப்பூர் நீதிபதி ஜிபி செல்வம் வழங்கிய ஒரு நீதிமன்ற தீர்ப்பை திருடியதாக கூறப்படும் மேல்முறையீட்டு நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றுக்கு 60 பக்கத்தான் ரக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். "இது அவரின் (பதில் கூறுவதற்கான உரிமையின் அடிப்படையில் பதில் கிடைக்கும் வரையில்…

ராயிஸின் கருத்துக்கள் ஆபத்தானவை, தவறானவை என்கிறார் லிம்

பினாங்கில் தாம் கலந்து கொள்ளும் அதிகாரத்துவ நிகழ்வு ஒன்றில் ஆங்கிலமும் மண்டரின் மொழியுமே பேசப்பட்டது எனக் கூறியுள்ள தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திமை  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார். ராயிஸ் "தமது தவறான கருத்துக்கள் மூலம் ஆபத்தான அறிக்கையை" வெளியிட்டுள்ளதாக அவர் சொன்னார்.…

முதலில் சீர்திருத்தங்கள், அடுத்து தேர்தல்கள் இல்லை என்றால் தாக்கத்தை எதிர்கொள்ளுங்கள்…

திடீர் தேர்தல்களை நடத்துவது பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணியை முடிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே 2.0 அமைப்பு கூறுகிறது. அரசாங்கம் "நாடாளுமன்ற அமைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அந்த…