கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சகம் ஒரு கொள்கை அறிக்கையை வரைந்து வருவதாக அதன் அமைச்சர் லோக் சியூ பூக் இன்று தெரிவித்தார். நகரின் சராசரி போக்குவரத்து நெரிசல் அளவு கடந்த ஆண்டு 43.4% ஆக இருந்ததைக் கண்டறிந்த பின்னர், இது 2019 ஆம் ஆண்டில்…
வணிகர்கள் அம்பிகா வீட்டுக்கு முன்பு ‘கடை’ போட்டனர்
Ikhlas என்ற சிறு வணிகர்கள் அமைப்பு பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வெளியில் இன்று காலை பேர்கர் கடை போட்டது. இரண்டு சனிக் கிழமைகளுக்கு முன்பு பெர்சே பேரணி நடந்த போது தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அது அங்கு கடை…
போலீஸ் வன்முறை எனத் தமது புதல்வி கூறுவதை டாக்டர் மகாதீர்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பெர்சே 3.0 பங்கேற்பாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக தமது புதல்வி மரினா தி ஸ்டார் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதை மறுத்து அந்த நாளேட்டுக்குக் கடிதம் எழுதியுள்ளார். போலீசார் அளவுக்கு அதிகமாக வன்முறையைப் பயன்படுத்தியதற்கு உத்தரவு காரணமாக இருக்கலாம் என்று…
தேர்தல் பார்வையாளர்களாக ‘கட்சிச் சார்பற்ற’ அரசு சாரா அமைப்புக்கள் தேவை
இசி என்ற தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்காத 'கட்சிச் சார்பற்ற' அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை தேர்தல் பார்வையாளர்களாக அந்த ஆணையம் நியமிக்கும். தங்கள் நாடுகளில் தேர்தல் பார்வையாளர்களாக இசியை அழைத்துள்ள நாடுகளில் உள்ள தேர்தல் ஆணையங்களும் அனைத்துலகப் பார்வையாளர்களாக அழைக்கப்படும். அந்த நாடுகளில்…
மேலும் நான்கு பெர்சே ஆதரவாளர்கள் கைது
ஏப்ரல் 28ம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நால்வரையும் சேர்த்து இது வரை மொத்தம் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய படங்கள் ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டிருந்தன. 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட…
இசி பெர்சே-யின் மஞ்சள் நிறத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள விரும்புகிறது
அடுத்த பொதுத் தேர்தலுக்கு இசி என்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துவ நிறமான மஞ்சளை மாற்றிக் கொள்ளும். அதே நிறத்தை ஏற்றுக் கொண்டுள்ள பெர்சே-யிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் பொருட்டு அது அவ்வாறு செய்கிறது. அந்தத் தகவலை இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் இன்று…
நுருல் இஸ்ஸாவின் முதலாவது podcast ஒலிபரப்பு
மிடில் மலேசியா என்னும் podcast ஒலிபரப்பு தனது 11வது நிகழ்ச்சியில் ஊடக ஆலோசகரான ஊன் இயோ, லெம்பா பந்தாய் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வாருடன் உரையாடினார். நுருல் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதால் அடுத்த பொதுத் தேர்தலில் பெரும் தடையை அவர் எதிர்நோக்கியுள்ளார். அவரை…
‘தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை அரசாங்கம் மீட்டுக் கொண்டது பெரிய…
கடந்த மாதம் தேவான் ராக்யாட் கூட்டத்தின் கடைசி நாளன்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை அரசாங்கம் திடீரென மீட்டுக் கொண்டது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கவலை தெரிவித்துள்ளார். அரசாங்கம் அந்த மசோதாவை மீட்டுக் கொண்டால் ," எதுவும் நடக்கலாம். நாம்…
‘அது’ ரத்த சேமிப்பு மய்யத்தை தணிக்கை செய்ய டிராகுலாவைத் தேர்வு…
உங்கள் கருத்து: "பெர்சே 3.0ல் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக ஹனீப் ஒமார் எண்ணுகிறார். அந்தப் பேரணி புரட்சி முயற்சி என்றும் அவர் கருதுகிறார். அவர் முன்னாள் போலீஸ்காரரும் ஆவார். ஆகவே அந்தக் குழு எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும் ? பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு முன்னாள் ஐஜிபி…
பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு ஹனீப் ஒமார் தலைமை தாங்குகிறார்
பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை விசாரிக்கும் சுயேச்சைக் குழுவுக்கு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அறுவர் கொண்ட அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற ஐவரில் கல்வியாளர்களும் முன்னாள் நீதிபதிகளும் ஊடகப் பேராளர்களும் அடங்குவர். ஹனீப் இந்த…
அரசாங்கம் தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை மீட்டுக் கொள்கிறது
அரசாங்கம் 'நிறைய எதிர்ப்புக்கள்' ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை நாளை தேவான் நெகாராவிலிருந்து மீட்டுக் கொள்ளும். அரசாங்கம், எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புக்கள் பங்கு கொண்ட 10 நிமிடக் கூட்டத்தில் அந்தத் திருத்த மசோதாவைக் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் துறை…
‘இசி தலைவர் இப்போது அம்னோ உறுப்பினர் அல்ல’
இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் இப்போது அம்னோ உறுப்பினர் அல்ல என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட அம்னோ கிளையில் நடத்தப்பட்ட சோதனைகள் தமது உறுப்பியம் காலாவதியாகி விட்டதைக் காட்டியதாக அப்துல்…
தேச நிந்தனை சொற்பொழிவுகளை உடனடியாக நிறுத்துங்கள் என பிகேஆர் பிஎன்-னை…
பேராக்க்கில் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக இரண்டு இடங்களில் தேச நிந்தனை சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. அதில் ஒரு நிகழ்வில் அரசாங்க ஊழியர் ஒருவர் பேச்சாளராக இருந்துள்ளார். மார்ச் 24ம் தேதி கெபெங் தேசியத் தொடக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி…
பாகாங் பெர்க்காசா: நிக் அஜிஸ் இரண்டு கண்களையும் திறந்து பார்க்க…
பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பேரணி மீது விடுக்கப்பட்ட பாட்வா பிரகடனத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு முன்னர் அதனை முழுமையாகப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அந்தப் பேரணிக்கு முன்னும் பின்பும் என்ன நடந்தது என்பதை…
டிஏபி துங்கு அஜிஸின் செனட்டர் பதவிக் காலத்தை நீட்டிக்காது
டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிமின் செனட்டர் பதவிக் காலம் மே 30ம் தேதி முடிவடையும் போது அதனை டிஏபி நீட்டிக்காது எனத் தெரிய வருகிறது. கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை துங்கு அப்துல் அஜிஸ் நிராகரித்ததைத் தொடர்ந்து…
நயாத்தி கடத்தப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது
ஒரு டச்சு சிறுவனான நயாத்தி ஷாம்லின் முடலியார் ஏப்ரல் 27ம் தேதி கடத்தப்பட்டது தொடர்பில் போலீசார் மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று காலை வரை பேராக், செராஸ்,…
முதல்வன் முருகையாவின் பல்டி, தே.மு மீது ஆவேச பேச்சு!
"ஆயிரம் பள்ளிப் பிள்ளைகளின் கல்வி முக்கிய மென்று அவர்கள் (தேமு) கருதினால், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலத்தைக் கொடுத்திருப்பார்கள்" என்கிறார் முன்னாள் துணை அமைச்சர் முருகையா. (காணொளி) கடந்த வாரம் சிரம்பானில் உள்ள லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் செனட்டர் முருகையா தேசிய முன்னணி குறித்து…
இளம் தலைமுறையினருக்கு இந்தியர்களின் வரலாறு தெரியவில்லை: டாக்டர் கால்
தற்போதைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு இந்நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்ட மலேசிய Read More
சூழ்நிலை தலைகீழாக மாறுகிறது, அஸ்ஹார் இப்போது தடைகளை எதிர்நோக்குகிறார்.
பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் உரிமைகள் சலுகைகள் குழுவுக்கு முன்னர் முதலமைச்சரை நிறுத்த வேண்டும் எனக் கோரிய எதிர்த்தரப்புத் தலைவர் அஸ்ஹார் இப்ராஹிம் இப்போது அதே தடையை எதிர் நோக்கியுள்ளார். சட்டமன்றத்தின் கூட்ட நிகழ்வுக் குறிப்புக்களில் சேர்க்கப்பட்ட விவரம் ஒன்றில் 'தில்லுமுல்லு' செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக அவரை நிறுத்தி வைக்கவும்…
உங்கள் கருத்து: நஜிப் அவர்களே ஒதுங்கிக் கொள்ளுங்கள், டாக்டர் மகாதீரே…
"மகத்தான பெரும்பான்மையுடன் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் அது இசா சட்டத்தை மீண்டும் நிலை நிறுத்தும் என்ற எச்சரிக்கையை மகாதீர் வெளியிடுகிறார்." டாக்டர் மகாதீர்: இசா சட்டத்துக்கு புத்துயிரூட்ட நஜிப்புக்கு வலிமையான அரசாங்கத்தைக் கொடுங்கள் குவிக்னோபாண்ட்: முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்ப்பார்க்கப்பட்டது போல பேசிக் கொண்டிருக்கிறார். பக்காத்தான்…
பிகேஆர்: பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு 35,000 ரிங்கிட் குறைவாகக் கொடுக்கப்படுகின்றது
FGVH என்னும் Felda Global Ventures Holdings Bhd நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படும் போது பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு 50,000 ரிங்கிட் கிடைக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது. பிகேஆர் செய்த கணக்கீட்டின் படி அந்தத் தொகை வருவதாக பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினர் வோங் சென்…
பெர்சே 3.0 நிகழ்வுகளை விசாரிக்க La Rue முன் வந்ததை…
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்க வெளிநபர்கள் வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் இன்று அறிவித்துள்ளார். அந்தப் பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன. "நாம் ஆட்சியுரிமை கொண்ட நாடு. பாகுபாடு இல்லாமல் விசாரிப்பதற்கு நமக்கு…
பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் என பிகேஆர் வேண்டுகோள்
தேர்தல் ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் உண்மையில் அம்னோ உறுப்பினர்கள் எனக் கூறப்படுவதை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் ஒன்றை அமைக்க அகோங்கிற்கு ஆலோசனை கூறுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை பிகேஆர் எழுதவிருக்கிறது. இசி தலைவர் தமது நியமிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குப் பின்னர் எந்த ஒரு…
ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குற்றமற்றவர்கள்! – சட்டத்துறை தலைவருக்கு குறிப்பானை
ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு கணேசன் தலைமையில் அவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு வி.சம்புலிங்கம் மற்றும் திரு கு.பாலகிருஷ்ணன் உட்பட 54 ஹிண்ட்ராப் மனித உரிமை போராட்டவாதிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான, அடிப்படையற்ற வழக்கை மலேசிய சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனெரல்) தள்ளுபடி செய்ய…


