அரசாங்கத்திற்கு எதிரான முன்னாள் இராணுவ வீரர்களை பெர்லிஸ் எம்பி சாடினார்

  மலேசிய இராணுவ சேவையிலிருந்து விலகியதும் சிலர், உயர்மட்டத்திலிருந்தவர்கள் உட்பட, அரசாங்கத்தை எதிர்ப்பது குறித்து பெர்லிஸ் மந்திரி பெசார் அஸ்லான் மான் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். சூழ்நிலையை மேம்படுத்த அவர்கள் விரும்பினால் அவர்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கலாம், ஆனால் அரசாங்கத்திற்கு எதிராகப் போகக் கூடாது என்று ஒன்பதாவது ரோயல் ரேஞ்சர் ரெஜிமெண்ட்…

டோல் ஒப்பந்தம் போடப்பட்டபோது நஜிப் எங்கிருந்தார்? கேட்கிறார் என்எஸ்டி முன்னாள்…

டோல்   ஒப்பந்தங்கள்  கையொப்பமானபோது   பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்  எங்கு  போனார்   என்று    கேட்கிறார்   முன்னாள்   செய்தியாசிரியர்   ஒருவர். முகநூலில்  பதிவிட்டுள்ள   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்   குழும   முன்னாள்   செய்தியாசிரியாரான   முஸ்டபா  கமில்   முகம்மட்  ஜானோ,  நஜிப்  இப்பொது  டோல்  கட்டணத்தை   அகற்ற  விரும்புவதாகக்  கூறுவது   அரசியல்தானே  தவிர  …

நஜிப் விடுவிக்கப்பட வேண்டும் எனும் ஏஜியின் கருத்து, முடிவல்ல

1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் நஜிப் எந்தவொரு தவறும் செய்யவில்லை எனும் அட்டர்னி ஜெனரல், முகமட் அஃபென்டியின் முடிவு இறுதியானது அல்ல. புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங், இதனை முடிவு செய்ய வேண்டியது அட்டர்னி ஜெனரலோ (ஏஜி) அல்லது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமோ (எம்ஏசிசி) அல்ல;…

ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகம் – மே மாதத்தில் திறக்கப்படும்

  எதிர்வரும் மே மாதத்தில் ஜெருசலத்தில் அமெரிக்கா அதன் தூதரகத்தை திறக்கும் என்று கடந்த வெள்ளிக்கிழமை யுஎஸ் அறிவித்தது. அமெரிக்க கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அமெரிக்க ஆதரவு நாடுகளில் பிரச்சனையைக் கிளப்பும், ஏனெனில் அந்நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது…

எதிரணி வெற்றி பெற்றால் சீனாவுடனான உறவுகள் நலிவடையும் – நஜிப்

எதிரணியினர்  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்றினால்  சீனாவுடனான   உறவுகளில்    சரிவு  ஏற்படும்   என்று   எச்சரிக்கிறார்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக். சீனாவுடன்  தொடர்புள்ள  திட்டங்களைத்   தாக்கிப்  பேசுவதை   எதிரணியினர்  வழக்கமாகக்  கொண்டிருப்பதாக  பிஎன்  தலைவர்  கூறினார். “இந்நிலையில்  எதிரணியினர்  ஆட்சியைப்  பிடித்தால்   சீனாவுடனான    உறவுகள்     நலிவடையும். “மலேசிய-சீன   உறவுகளுக்காக,   அப்படிப்பட்ட  …

செடிக் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டது

பிரதமர்   அலுவலகத்திலிருந்து     செயல்படும்   இந்திய  சமுதாயத்தின் சமூகப்  பொருளாதார  மேம்பாட்டுப் பிரிவான  செடிக்,  ஊழலை     எதிர்க்கும்   எம்ஏசிசி   உறுதிமொழியை  எடுத்துக்கொண்டு  கடமையை   நேர்மைதவறாமல்  செய்வதாய்    சூளுரைத்தது. செடிக்  அதிகாரிகளும்   செடிக்கிடமிருந்து   மான்யங்கள்  பெறும்   என்ஜிஓ-களும்      உறுதிமொழியை    எடுத்துக்கொண்டார்கள். இந்த   உறுதிமொழியை     எடுத்துக்கொள்வது    இந்திய   சமூகத்துக்கு   உதவும்   செடிக்  திட்டங்கள் …

அரசியல்வாதிகள் ‘நடைமுறைக்கு ஒத்துவராத’ தேர்தல் வாக்குறுதிகளை நிறுத்த வேண்டும்

மசீச  முன்னாள்    தலைவர்   ஒருவர்   அரசியல்வாதிகள்   வரிகளை   அகற்றப்போவதாகவும்   உதவித்   தொகைகளைக்  கூட்டப்  போவதாகவும்    “நடைமுறைகு   ஒத்துவராத”   தேர்தல்   வாக்குறுதிகள்  கொடுப்பதை  முதலில்   நிறுத்த   வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டுள்ளார். “அண்மைக்  காலமாக  இரு    தரப்பிலுமே   வாக்காளர்களைக்  கவரும்  முயற்சிகள்  முடுக்கி  விடப்பட்டிருப்பதைப்  பார்க்கிறோம். “இலவச   நெகிழி(பிளாஸ்டிக்)ப்  பைகள்   திரும்பக் …

‘ரோபர்ட் குவோக், நன்றி மறவாதீர்’, அம்னோ உறுப்பினர் எச்சரிக்கை

அம்னோ உச்சமன்ற உறுப்பினரான தாஜுடின் அப்துல் ரஹ்மான், 'தோலை மறந்த வேர்க்கடலை’-யாக செயல்பட வேண்டாம் என்று டான் ஸ்ரீ ராபர்ட் குவோக்கை எச்சரித்தார். மலேசியாவின் ஆகப் பணக்காரராக விளங்கும் ராபர்ட் குவோக், நாட்டை டிஏபி நிர்வகிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, அவர் இவ்வாறு…

வெளிமாநிலங்களில் குடியேறிய கிளாந்தானியர்களைத் திருப்பிக்கொண்டுவர பாரிசானால் முடியும், கு லி…

14-வது பொதுத் தேர்தலில், கிளாந்தான் மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பி.என்.னுக்கு வழங்கினால், பிற மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்த 500,000-க்கும் மேற்பட்ட கிளாந்தானியர்களை, அம்மாநிலத்திற்குத் திருப்பிக்கொண்டுவந்து, அவர்களைச் சேவையாற்ற வைக்க முடியும் என குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்ஸா தெரிவித்தார். பிற மாநிலங்களில் அனுபவித்துவரும் கல்வி, பொருளாதாரம்…

மகாதிர்: நஜிப் மீதான பயம் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு காலத்து பயத்தைவிட…

  இருப்பத்திரண்டு ஆண்டுகால அவரது ஆட்சியில் மகாதிர் நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆண்டார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இருந்து வருகிறது. ஆனால், மலேசிய வரலாற்றில் மக்கள் தற்போதைய பிரதமர் நஜிப்பின் தலைமையத்தின் கீழ் பயப்படுவதைப் போல் பயப்பட்டதே இல்லை என்று மகாதிர் கூறிக்கொள்கிறார். ஜப்பானிய ஆக்கிரமிப்பின்…

பி.எஸ்.எம். : மலேசியாவின் மோசமான ஊழல் குறியீடு,  தேசிய முன்னணியின் பலவீனமான…

மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறியீட்டில் (சிபிஐ), மலேசியா மோசமான தரநிலையில் இருப்பதானது, தேசிய முன்னணியின் பலவீனமான ஆட்சியைப் பிரதிபலிப்பதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறுகிறது. எனவே, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நாடாளுமன்றத்தைக்  களைத்துவிட்டு, புதிய அரசின்…

‘இந்தியர்களுக்கு ம.இ.கா. என்ன செய்தது என சிவராஜ் கேட்க வேண்டும்’

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் இந்திய சமூகத்தை ஓரங்கட்டிவிட்டார் என குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர், இந்தியச் சமூகத்துக்கு ம.இ.கா. என்ன செய்தது என்பதைப் பற்றி ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ் கேள்வி எழுப்ப வேண்டும். சி.சிவராஜ்ஜை சிறு பையன் என சித்தரித்த, சுங்கை நாடாளுமன்ற உறுப்பினர்…

மகாதிர்: நான் உள்ளூர் அரிசி மட்டுமே சாப்பிடுகிறேன்

  தாம் அரிசி (சோறு) சாப்பிடுவதிலிருந்து மாறி விட்டதாகவும் அதற்கு மாற்றாக தென்அமெரிக்காவிலிருந்து வரும் கென்வா (சீமை திணை என்று கூறப்படும்) சாப்பிடுவதாக பிரதமர் நஜிப் கூறியிருந்ததற்கு பதிலடி கொடுத்த பாக்கத்தன் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர், தாம் உள்ளூர் அரிசி மட்டுமே சாப்பிடுவதாக கூறினார். நேற்று, பாங்கி…

வான் சைபுல்: டிஏபி பற்றிய அச்சம் ஹரப்பான் நகர்ப்புற மலாய்க்காரர்களைக்…

பக்கத்தான்  ஹரப்பானுக்கு  நகர்ப்புற   மலாய்க்காரர்  ஆதரவைப்  பெறுவது  “பெரும்  சிரமமாக”  இருக்கும்    என்கிறார்  பிரபல   கல்விமான்  வான்  சைபுல்  வான்  ஜான், வான்  சைபுல்   பெர்சத்து   கட்சியில்   இணைந்து   14வது   பொதுத்   தேர்தலில்   போட்டியிடுவார்   என்று   ஊகங்கள்    தெரிவிக்கப்பட்டுவரும்    வேளையில்,   சிங்கப்பூரின்   நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸில்  வெளிவந்த   ஒரு  …

மலேசிய கினியின் நன்றியைத் தெரிவிக்க இலவச திரைப்படம்

மலேசியாகினி  அதன்  சட்டக்  காப்பு  நிதிக்கு   தாராளமாக     வாரி   வழங்கிய  அதன்  வாசகர்களுக்கு    நன்றி   தெரிவிக்க     ஸ்டீபன்  ஸ்பீல்பெர்க்கின்   “த  போஸ்ட்”  திரைப்படத்தை    இலவசமாக  திரையிடவுள்ளது. அப்படம்  (பெட்டாலிங்   ஜெயாவில்   பண்டார்    உத்தாமாவில்   உள்ள)  டிஜிவி 1 உத்தாமா  தியேட்டரில் ,  மலேசியாவில்   அப்படம்  மலேசியாவில்  திரையிடப்படுவதற்கு   ஒரு  …

அம்னோ வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் ஒப்படைப்பு

அம்னோ   14வது  பொதுத்  தேர்தலுக்கான  அதன்  வேட்பாளர்   பட்டியலைப்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கிடம்   ஒப்படைத்துள்ளதாக    தலைமைச்    செயலாளர்   தெங்கு  அட்னான்  தெங்கு   மன்சூர்   கூறினார். இப்போது   வேட்பாளர்களை    இறுதிசெய்ய   நஜிப்பும்  கட்சித்  துணைத்    தலைவர்   பணிகளைக்  கவனித்து  வரும்   உதவித்   தலைவர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடியும்   அம்னோ  …

‘நாட்டைக் காப்பாற்ற பாஸ்-க்கு உதவுங்கள்’, ஹாடி சீனர்களைக் கேட்டுக்கொண்டார்

மலேசியாவை வழிநடத்த, பாஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைக்குமாறு, சீன சமூகத்தைப் பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங் கேட்டுக்கொண்டார். கோலா திரெங்கானுவில், நேற்று, சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட அவர் ஜிஇ14-ல் வெற்றிபெற்று, நாட்டை வழிநடத்த பாஸ் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். “ஜிஇ14-ல், பாஸ் 130 நாடாளுமன்றங்களில் போட்டியிட…

நாற்காலி பகிர்வில் பினாங்கு ஹராப்பான் தோல்வி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆறு சட்டமன்ற இடங்கள் பகிர்வில் தோல்வி கண்டதை அடுத்து, பினாங்கு ஹராப்பான் கூட்டணியின் 3 கட்சிகள் அதற்கான முடிவை தலைமை மன்றத்திடம் ஒப்படைத்தன. பினாங்கில் 40 சட்டமன்றங்கள் உள்ளன. தற்போது டிஏபி 19 இடங்கள், பிகேஆர் 10, அம்னோ 10 மற்றும் பாஸ் 1…

எம்.ஏ.சி.சி. : மலேசியாவின் ஊழல் குறியீடு அதிர்ச்சி தருகிறது

இன்று, மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்ட ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா மோசமான தரநிலையில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கூறியுள்ளது. எம்.ஏ.சி.சி. மேற்கொண்ட ஆக்கிரோஷ நடவடிக்கை மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மலேசியா ஒரு சிறந்த…

ஊழல் குறியீடு: மலேசியாவின் மோசமான தரநிலைக்கு 1எம்டிபி, ஃபெல்டா ஊழல்கள்…

மலேசியா 2017 ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மோசமான தரநிலையில் இருப்பதற்கான சில காரணங்களை மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்டுள்ளது. தி.ஐ.-எம் தலைவர், அக்பார் சத்தாரின் கூற்றுபடி, 1எம்டிபி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். வழக்கு, ரிம 2.6 பில்லியன் நன்கொடை, ஃபெல்டா ஊழல் மற்றும் சபா நீர்…

மகாதிர் திரும்பி வரக்கூடாது, மஇகா இளைஞர் தலைவர் எச்சரிக்கை

  டாக்டர் மகாதிர் மீண்டும் பிரதமர் ஆகும் சாத்தியம் குறித்து மலேசிய இந்தியர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர் ஆட்சியிலிருக்கும் போது இந்திய சமூகத்திற்கு எந்த உயர்பதவியும் அளிக்கவில்லை என்று மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சி. சிவராஜா கூறுகிறார். "தவறான தலைவர்" ஒருவரை தேர்ந்தெடுத்தால் இந்தியர்களுக்கு…

மசீச மலாய்- பெரும்பான்மை இடங்களை நாடுவது இயல்பே, ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை-…

மசீச  பல  இனங்கள்  வாழும்   தொகுதிகளில்,  அதுவும்  மலாய்க்காரர்களைப்  பெரும்பான்மையாகக்  கொண்ட   தொகுதிகளில்   அதன்   தலைவர்களைக்  களமிறக்குவது  “இயல்பானதே”  என்கிறார்  அக்கட்சிப்   பேச்சாளர்   டி  லியான்  கெர். அது   டிஏபி-யைப்   போல்    அல்லாமல்     மசீசவை   மலாய்க்காரர்களில்   பெரும்பான்மையினர்  உள்பட   எல்லா  இனத்தவரும்   ஏற்றுக்கொள்கிறார்கள்   என்பதைக்  காண்பிக்கிறது. “இதற்கு  முற்றிலும்  …

ஜிஇ14 : பாஸ் 5 மாநிலங்களை இலக்காகக் கொண்டுள்ளது

எதிர்வரும் ஜிஇ14-ல், ஐந்து மாநிலங்களைக் கைப்பற்ற, பாஸ் இலக்குக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார். கிளந்தானில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்வதோடு, திரெங்கானுவை மீண்டும் கைப்பற்றவும், புதிய இலக்காக பெர்லிஸ்-ஐயும் அதனோடு சிலாங்கூரையும் கெடாவையும் பாஸ் குறிவைத்துள்ளது. அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் தரப்பினருக்கு ஆதரவாக இருக்க, 40…