மகாதிர்: பெர்சே-இல் கலந்துகொண்ட பிறகு, நான் என் பார்வையை மாற்றிக்கொண்டேன்

பெர்சே 4 மற்றும் 5 பேரணிகளில் கலந்துகொண்ட பின்னர், பெர்சே தேர்தல் சீர்திருத்த கூட்டணி மீதான தனது கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்  கூறினார். பெர்சே 3-க்குப் பிறகு, அப்பேரணியின் எதிர்காலம் மேலும் வன்முறையில் இருக்கும் என தான் கூறியதையும் மகாதிர்…

1எம்டிபி கேள்விகளை நிராகரித்த பண்டிகார் பதவி விலக வேண்டும்: டிஏபி…

தொழில்  அதிபர்  ஜோ  லோ-வின்  ஆடம்பரப்  படகு  கைப்பற்றப்பட்ட   சம்பவம்  மீதான  அவசரத்   தீர்மானத்தையும்    1எம்டிபி  தொடர்பான  கேள்விகளையும்  நிராகரித்த   மக்களவைத்   தலைவர்   பண்டிகார்   அமின்  மூலியா   பதவி  விலக  வேண்டும்   என  மூன்று  டிஏபி  எம்பிகள்  கோரிக்கை  விடுத்துள்ளனர். ங்கா  கொர்  மிங்(தைப்பிங்),  ங்கே  கூ  ஹாம்(புருவாஸ்), …

பினாங்குச் சுரங்கப்பாதை வழக்கு: அம்னோ எம்பி ரிம3 மில்லியன் கையூட்டு…

பினாங்கு  கடலடிச்  சுரங்கப்  பாதைத்   திட்டம்    மீதான  விசாரணையை   நிறுத்த  அம்னோவின்   பாலிங்  எம்பி   அப்துல்   அசீஸ்  ரகிம்,  ரிம3 மில்லியன்  கையூட்டு  பெற்றதாகக்  கூறப்படுவதில்  உண்மை  இல்லை    என  எம்ஏசிசி  கூறியுள்ளது. “கைப்பற்றப்பட்ட    ஆவணங்களை    ஆராய்ந்து   பார்த்ததில்   அவருக்கு  இவ்விவகாரத்தில்     தொடர்பில்லை  என்பது    தெரிய  வந்துள்ளது”,  என  …

பதவி தவணைக்கால வரம்பு குவான் எங்குக்கும் பொருந்துமா?

பக்கத்தான்  ஹரப்பான்   அதன்   தேர்தல்    அறிக்கையில்  பிரதமர்,  முதலமைச்சர்,  மந்திரி   புசார்  பதவிகளில்  இருப்போர்  இரண்டு   தவணகளுக்கு  மட்டுமே   அப்பதவிகளில்    இருக்க   முடியும்    என்று   வரம்பு  கட்டப்போவதாக   வாக்குறுதி   கொடுத்திருப்பதால்,   லிம்  குவான்  எங்    மூன்றாவது   தவணைக்கு  பினாங்கு    முதலமைச்சராவதற்கு    அனுமதிக்கப்படுவாரா  என்பதை  அது    தெரிவிக்க   வேண்டும். ஹரப்பான்  …

ஆஸ்திரேலியாவில் முடக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற நிறைய செலவாகாது: சிஐடி…

புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹமட் நஜ்முடின் முகமட்  ஆஸ்திரேலிய அதிகாரிகள்      கைப்பற்றிய   A$320,000(ரிம970,000)-ஐ திரும்பப்பெறுவதற்கு  நிறைய   செலவு   பணச்  செலவாகாது   என்கிறார்   முன்னாள்   செய்தியாசிரியர்  ஒருவர். ஆஸ்திரேலிய   சட்ட முறைமையில்   உள்ள   “வெற்றி  இல்லை,  கட்டணம்  இல்லை”   என்ற  ஏற்பாட்டின்கீழ்   அது   சாத்தியம்   என்கிறார்  அனுபவமிக்க  …

ஹரப்பானுக்கு பொதுச் சின்னம், மகாதிர் ஊக்கமூட்டுகிறார்

  ஹரப்பானுக்கு ஒரு பொதுச் சின்னம் குறித்து முடிவு செய்ய அக்கூட்டணியின் பங்காளித்துவ கட்சிகளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதாக அதன் தலைவர் மகாதிர் கூறுகிறார். ஹரப்பானை அதன் சின்னத்துடன் ஒரு முறையான கூட்டணியாக பதிவு செய்ய மன்றங்களின் பதிவாளர் மறுத்து விட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எழுந்துள்ளது.…

நஸ்ரி: இந்திரா காந்திக்காக போராடியது “நாங்கள்”, டிஎபி அல்ல

  ஒருதலைப்பட்சமாக குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வது சம்பந்தப்பட்ட வழக்குகளில், இந்திரா காந்தி சம்பந்தப்பட்டிருந்த வழக்கு போன்றவற்றில், அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் மாறுபாட்டை கொணர முடியும் என்று மலேசியாகினிக்கு அளித்த ஒரு தனிப்பட்ட நேர்காணலில் சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறிக்கொண்டார். ஒருதலைப்பட்சமாக…

பணத்தை திரும்பப் பெற சிஐடி தலைவருக்கு செலவு அதிகமாகும், ஐஜிபி…

  புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹமட் நஜாமுடின் முகமட் ஆஸ்திரேலிய வங்கியில் வைத்திருந்த கணக்கை முடக்கி அக்கணக்கிலிருந்த A$320,000(ரிம1 மில்லின்)-ஐ ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைப்ப/ற்றியுள்ளனர். அப்பணத்தை திரும்பப்பெறுவதற்கான செலவை ஏற்றுக்கொள்ளும் தகுதி வான் அஹமட்டுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அவர் பணத்தை திரும்பப்பெற விரும்புகிறார். அது…

‘அதற்கென்ன நீதிமன்றத்தில் சந்திப்போம்’- அசீசுக்கு லிம் பதிலடி

பினாங்கு  முதலமைச்சர்   லிம்   குவான்   எங்,   பாலிங்   எம்பி   அப்துல்   அசீஸ்   அப்துல்   ரகீமிடம்  மன்னிப்பு   கேட்க  மாட்டார்.   மாறாக  அவரை  நீதிமன்றத்தில்   சந்திக்கத்   தயாராகிறார். “அசீஸ்  ரகிம்.   தயை  செய்து   வழக்கு    தொடருங்கள். “நாம்  நீதிமன்றத்தில்     சந்திப்போம்”,  என  இன்று   நாடாளுமன்ற    வளாகத்தில்   லிம்    செய்தியாளர்களிடம்  பேசியபோது     …

‘சொன்னதை மீட்டுகொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் வழக்கு தொடுப்பேன்’-…

தம்மை   சர்ச்சைக்குரிய  பினாங்குக்  கடலடி    சுரங்கப்பாதைத்   திட்டத்துடன்   தொடர்புப்படுத்திப்    பேசியதற்காக    லிம்   குவான்    எங்   பொதுவில்   மன்னிப்பு  கேட்க    வேண்டும்    என்று  பாலிங்   எம்பி   அப்துல்  அசீஸ்   அப்துல்  ரகிம்   கூறினார். குவான்  எங்   தம்  மன்னிப்பை   மையநீரோட்ட    பத்திரிகைகளிலும்   செய்தி  அலைவரிசைகளிலும்   இணையத் தளங்களிலும்   வெளியிட   நான்கு  …

ஈக்குவானிமிட்டிமீதான அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் நிராகரித்தார்

வணிகர்   ஜோ லோவுக்குச்    சொந்தமான    உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டிமீது     அரசாங்கம்   உரிமை  கோறாது   என்ற   சட்டத்துறைத்    தலைவர்     அபாண்டி   அலியின்   அறிக்கை   குறித்து   பிரதமர்  நஜிப்    அப்துல்   ரசாக்   விளக்கமளிக்க   வேண்டும்    என்று       வலியுறுத்தும்   அவசரத்   தீர்மானமொன்றை   மக்களவைத்   தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா   நிராகரித்தார். இன்று   அத்தீர்மானத்தைக் …

மரியா சின் நாடாளுமன்றத்திலும் சுயேச்சையாகத்தான் இருப்பார்

மரியா    சின்   அப்துல்லா   சமூக   அமைப்பு   ஒன்றிலிருந்து  விலகி  அரசியலில்   குதிக்க   முடிவு    செய்திருக்கலாம்.  14வது  பொதுத்   தேர்தலில்   போட்டியிடப்போகும்   அவர்   தேர்தலில்  வெற்றி   பெற்றாலும்   நாடாளுமன்றத்தில்   ஒரு   சுயேச்சை  உறுப்பினராகத்தான்    செயல்படுவார். பெர்சே   தலைவர்   பதவியிலிருந்து   விலகிய    மரியா  சின்  பக்கத்தான்   ஹரப்பான்   சார்பில்    தேர்தலில்   களமிறங்க   …

குவோக் பற்றிய கட்டுரைகளை அகற்ற ராஜா பெட்ராவுக்கு உத்தரவு

  கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் பற்றி ராஜா பெட்ரா கமாருடின் வெளியிட்டிருந்த கட்டுரைகளை அகற்றும்படி அவருக்கு மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) உத்தரவிட்டிருக்கிறது. மலேசியா டுடேயில் வெளியிடப்பட்டுள்ள அக்கடிதத்தின்படி, அக்கட்டுரைகள் தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டம், செக்சன் 233 ஐ மீறியுள்ளது. அக்கட்டுரைகளில் அந்த கோடீஸ்வரர்…

உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை திரும்பப்பெறுவதற்கு டிஒஜே குழு இந்தோனேசியா வந்துள்ளது

  மலேசிய 1எம்டிபிக்கு சொந்தமான பணத்தை தவறாகப் பயன்படுத்தி வணிகர் ஜோ லோ என்பவருக்கு யுஎஸ்$250 மில்லியன் (ரிம1 பில்லியன்) செலவில் கட்டப்பட்ட உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை பாலிக்கு அப்பால் இந்தோனேசியா கைப்பற்றியது. இந்தோனேசியாவால் கைப்பற்றப்பட்ட அப்படகை திரும்பப்பெறுவதற்காக அமெரிக்க நீதித் துறை (டிஒஜே) அதிகாரிகள் தற்போது இந்தோனேசியா…

மரியா சின் தேர்தலில் போட்டியிடுவார்

பெர்சே  தலைவர்   மரியா   சின்  அப்துல்லா  14வது   பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்  ஹரப்பான்   வேட்பாளராகத்    தேர்தலில்    குதிக்கிறார். அது   குறித்து   நாளை    செய்தியாளர்  கூட்டமொன்றில்   அவர்  முறைப்படி     அறிவிப்பார். எந்தக்   கட்சி    சார்பாக    அவர்   போட்டியிடுவார்    என்பது    தெளிவாக   தெரியவில்லை. அது   பற்றிக்   கேட்டதற்கு    நாளைய    செய்தியாளர்   கூட்டத்தில்  …

அன்வார் மீண்டும் மருத்துவ மனையில்

சிறைத்தண்டனை  அனுபவித்துவரும்   பிகேஆர்    நடப்பில்    தலைவர்    அன்வார்   இப்ராகிம்,  அவரது  தோள்பட்டை   வலிக்குப்  போடப்பட்ட   ஸ்டீராய்ட்  ஊசி   ஒத்துக்கொள்ளாததால்  இன்று   அதிகாலை   மறுபடியும்   மருத்துவமனைக்குக்  கொண்டு    செல்லப்பட்டார். சனிக்கிழமை    அவர்,    கடந்த   நவம்பரில்   அறுவைச்  சிகிச்சை    செய்யப்பட்ட   இடப்பக்கத்   தோள்  வலிப்பதாக  முறையிட்டதை   அடுத்து     ஸ்டீராய்ட்  ஊசி   போடப்பட்டதாக  …

போலிச் செய்திக்கு எதிரான சட்டத்துக்கு ஆகோங் ஆதரவு

மாமன்னர்  ஐந்தாம்  சுல்தான்  முகம்மட்,    சமூக     ஊடகங்களில்   போலிச்  செய்திகளைப்  பரப்புவதைக்  கட்டுப்படுத்த   அரசாங்கம்   சட்டம்  கொண்டுவருவதை   ஆதரிப்பதாகக்  கூறினார். இன்று  13வது  நாடாளுமன்றத்தின்  ஆறாம்   தவணையின்  முதலாவது   கூட்டத்தைத்   தொடக்கி  வைத்தபோது  மாமன்னர்   அவ்வாறு   கூறினார். போலிச்  செய்திகளைத்   தடுக்கும்  சட்டத்துடன்  தேர்தல்    ஆணையத்தின்   தொகுதி  எல்லைகளைத்  …

போலீஸ் காவலில் இறப்போர் எண்ணிக்கை: உண்மை நிலவரம் என்ன?

எஸ்.பாலமுருகன், பி.கருணாநிதி, என்.தர்மேந்திரன் -   இவர்கள்  நீதிமன்றத்துக்குச்  செல்வதற்குமுன்  போலீஸ்  காவலில்    இருந்தபோதே   இறந்துபோனவர்களில்    சிலர். அது  என்னமோ  தெரியவில்லை,  லாக்-அப்புகளில்   ஏற்படும்  மரணங்களில்   பெரும்பாலும்   இந்தியர்களே   சம்பந்தப்பட்டிருப்பது  போன்ற   ஒரு   தோற்றப்பாடு   உருவாகியுள்ளது. ஊடகங்களில்   வெளிவந்த  போலீஸ்   காவலில்     இறந்துபோவோர்    பற்றிய     செய்திகள்    பெரும்பாலும்    இந்தியர்கள்  பற்றிய   …

ஜிஇ14 : பினாங்கில் 5,500 போலிசார் கடமையில் அமர்த்தப்படுவர்

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலின் போது, பிரச்சார நடவடிக்கை ஏற்பாடுகள், வேட்பாளர் நியமனம், வாக்குப் பதிவு ஆகியவைப் பாதுகாப்பாக நடைபெற, பினாங்கில் 5,500 அதிகாரிகளும் போலிஸ்காரர்களும் பணியில் அமர்த்தப்படுவர். பினாங்கில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உறுப்பினர்களும், பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதாக, பினாங்கு காவல்துறை தலைவர் ஏ.தெய்வீகன்…

புக்கிட் அமான் சிஐடி-யை விசாரிக்க, எம்.ஏ.சி.சி. ஆஸ்திரேலிய போலிசாரிடம் தகவல்…

மலேசியப் போலிஸ் அதிகாரிகள் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய போலிசாரிடமிருந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தகவல்கள் பெற வேண்டும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார். புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு துறை இயக்குநர் வான் அஹ்மட் நஜ்முட்டின் முகமட்…

கருப்புச் சட்டை அணிந்துவந்த நஸ்ரியைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்,…

மசீச மற்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸ் இடையிலான மோதல், மசீச இளைஞர் பிரிவினரின் அண்மைய விமர்சனத்தின் வழி இன்னும் தொடர்ந்து வருகிறது. நேற்று, சுங்கை பட்டாணியில் நடந்த சீனப் புத்தாண்டு உபசரிப்பில், கருப்புச் சட்டை அணிந்து வந்த நஸ்ரியின் போக்கு குறித்து, கெடா மாநில மசீச…

குவான் எங் : நஸ்ரி பற்றிய என் விமர்சனத்தை, பிஎன்…

மசீச மற்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸ் இடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களை, மசீச தேசியத் தலைவர் டிஏபி-யின் பக்கம் திசை திருப்பப்பார்க்கிறார் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் குற்றஞ்சாட்டி உள்ளார். முன்னதாக, சீன சமூகத்தின் மத்தியில், மரியாதைக்குரிய நபராக இருக்கும், பெரும் வணிகத்…

நஜிப் : கெடா மாநில அரசிற்கு, மத்திய அரசின் உதவிகள்…

அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கில் புக்கிட் காயு ஈத்தாமை முக்கியப் போக்குவரத்து தளமாக உருவாக்கும் முயற்சியில் ஒன்றாக, அலோர்ஸ்டார், சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம் (எல்.தி.எஸ்.ஏ.எச்.) சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும். பிரதமர் நஜிப் துன் ரசாக் இதனை அறிவித்தபோது, தாய்லாந்தின் எல்லைப் பகுதியான புக்கிட் காயு…