பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மே 12-ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
அன்பளிப்பை வாங்க மறுத்த அமைச்சர் அந்தோனி லோக்
'அன்பளிப்பு-இல்லை' என்ற அரசாங்கத்தின் கொள்கையை வலியுறுத்திய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், அவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க மறுத்து விட்டார். "நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரிம500க்கும் கூடுதலானது", என்று கூறிய அமைச்சர் அந்தோனி, அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். அந்த போனின்…
திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை பற்றிய நிதி அமைச்சரின்…
மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை காணாமல் போய் விட்டது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் விடுத்திருந்த அறிக்கை மீது போலீஸ் இன்று அவரது வாக்குமூலத்தைப் போலீஸ் பதிவு செய்தது. தண்டனை சட்டத் தொகுப்பு (பீனல் கோட்) செக்சன் 409 இன் கீழ்…
ஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி வெல்ல முடியாது, ஹரப்பான்…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அரசாங்கத்தின் மீது வணிகர் ஜோ லா கொண்டிருக்கும் அசாதாரணமான செல்வாக்கை மேன்மக்கள் மன்றம் (சிஇபி) விஞ்ச முடியாது என்று பக்கத்தான் ஹரப்பான் செனட்டர் ராஜா கமருல் பாரின் ஷா ராஜா அஹமட் கூறுகிறார். சிஇபியை நஜிப் குறை கூறியிருந்தார். அதற்குப் பதில்…
மகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க வேண்டும்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , பெருமக்கள் மன்றத்தின் (சிஇபி) சேவை, அதிலும் குறிப்பாக அதன் தலைவர் டயிம் சைனுடினின் சேவை போதும் என்று நினைக்கவில்லை. “இல்லை, இல்லை, இல்லை. அவர் (டயிம்) கூறலாம் 100 நாள் ஆகிவிட்டது என்று. நான் அதன் பணி 100 நாள்களுக்கு மட்டும்தான்…
மூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு திரும்புகிறார்
முன்னாள் சாபா முதல்வர் மூசா அமான், லண்டன், கிளமெண்டைன் சர்ச்சில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சொந்த மாநிலத்துக்குத் திரும்புகிறார். மருத்துவர்கள் வேண்டாமென்று ஆலோசனை கூறினாலும் மூசா சாபாவுக்குத் திரும்புவதில் உறுதியாக உள்ளார் என அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜோ விட் கூறினார். மூசாவின் சிறப்பு உதவியாளராக இருந்த…
‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில் முதன்மையான இடத்தில் நிதி…
அரசாங்க அமைப்புகளில் கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டியவை பற்றிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, டைம் ஸைனுடின் கருத்துப்படி, நிதி அமைச்சு. அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேன்மக்கள் மன்றத்தின் தலைவர் டைம், இந்த பரிந்துரை கடந்த 100 நாள்களாக மேற்கொண்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். இதில்…
பிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி மசோதாவை ஏற்றுக் கொண்டது
பிஎன் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற மேளவை, தேவான் நெகாரா, எதிர்பாராத நிலையில் விற்பனைகள் வரி மசோதா 2018-ஐ ஏற்றுக் கொண்டுள்ளது. இது திரும்பி வரும் விற்பணைகள் மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) சார்ந்த ஐந்து மசோதாக்களில் ஒன்றாகும். இந்த மசோதா குரல் ஒலி வாக்குகள் வழி ஏற்றுக்…
மலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க ‘பரிவிரக்கமுள்ள’ சீனா உதவும்,…
மலேசியா எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான நிலை மீது சீனா பரிவிரக்கம் காட்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதிர் முகமட் நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் பெரும் நன்மைகளைக் காண முடியும் என்று மகாதிர் இன்று பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லி கெகியாங்குடன் நடைபெற்ற ஒரு…
‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது போக்குவரத்து அமைச்சர் பாய்ச்சல்
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) போக்குவரத்து சம்மன்களை இரத்துச் செய்யும் முடிவைக் குறைகூறும் மசீசவினரைக் கடுமையாகச் சாடினார். மசீச அரசாங்கத்தில் இருந்தபோது ஏற்படுத்தி வைத்ததுதான் இந்த ஏஇஎஸ் பிரச்னை என்றாரவர். “யார் குறை சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், மசீச தலைவர்கள் குறை சொல்லக்…
சாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு பகுதி பெறும் தகுதி…
சாபா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி, நேற்று தம் சுற்றுப்பயணத்தின் உச்சக் கட்டமாக அம்மாநிலத்துக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுத்தர பாடுபடப் போவதாகக் கூறினார். “மலேசியா உருவாகக் காரணமான மூன்று பிரதேசங்களில் ஒன்று சாபா....சாபாவை 14 மாநிலங்களில் ஒன்றாக கருதக் கூடாது.…
வேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யப்படும்
புத்ரா ஜெயா இன நல்லிணக்கத்துக்கு வித்திடும் மூன்று சட்டவரைவுகளை அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் எனப் பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி கூறினார். “மூன்று சட்டவரைவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. அவைமீது பொதுமக்களின் கருத்துகளும் பின்னூட்டங்களும் பெறப்படும். “எல்லாம் சீராக நடந்தேறினால் மூன்று சட்டவரைவுகளும் 2019 நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல்…
மகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு ஒப்பானதுதான் இசிஆர்எல் திட்டம்
மனைவிக்கு வைர நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுவதும் கிழக்குக் கரை இரயில் திட்டமும் ஒன்றுதான். அங்கே அது கணவனைக் கடனாளிக்கும் இங்கு அது நாட்டை கடனாளியாக்கி விடும் என்று எச்சரிக்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “மனைவிக்கு வைரநகை வாங்கிக்கொடுக்க ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குப் பணமில்லை. என்ன…
பாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது திறந்துள்ளது
செப்டம்பர் 9-ல், ஶ்ரீ செத்தியா இடைத்தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில், பாஸ்-க்கு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி, அம்னோவிடமிருந்து ஆதரவும் உதவியும் கிடைத்துள்ள வேளையில், தற்போது மஇகாவும் பாஸ்-க்கு உதவ முன்வந்துள்ளது. இன்று, ஜாலான் ராஜா லாவுட்டில், இபாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் மற்றும் மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன்…
ஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம் – பிரதமர் கையாண்டார்
மே 9, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மலேசிய அரசாங்கத்தின் மாற்றம் குறித்த சீனா முதலீட்டாளர்களின் கவலைகளுக்குப் பிரதமர் மகாதீர் முகமட் இன்று பதிலளித்தார். பெய்ஜிங்கில், சீனா தொழில்முனைவோர் தலைவர்கள் மன்றத்தில் பேசிய மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சில திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு, சீனாவை எதிர்க்கும் நோக்கம்…
பக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம் மகிழ்ச்சியடையவில்லை
மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்), பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அதன் முதல் 100 நாள்களில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் திருப்திகரமாக செயல்படவில்லை எனக் கூறியுள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் பொது கொள்கைகளில், மனித உரிமை தழுவல்கள் இல்லை அல்லது அவை வெளிப்படைத்தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை என சுஹாகாம் கூறியுள்ளது.…
மசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில் விரிசல் இல்லை
பாரிசான் நேசனல் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் விரிசல் ஏற்பட்டிருப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கும் மசீச இளைஞர் பகுதி, பலாக்கொங் இடைத் தேர்தலில் பிஎன் கட்சிகள் அனைத்தும் மசீசவுக்கு உதவும் என்று கூறியது. இடைத் தேர்தலுக்கான 21-நாள் பரப்புரைக் காலத்தில் ஒவ்வொன்றின் பொறுப்புகள் குறித்தும் பிஎன் கட்சிகளுடன் விரிவாகக் கலந்து பேசப்பட்டிருப்பதாக மசீச…
டேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது : அகோங்கின் ஆணைக்கு முன்னமே…
நாடாளுமன்றம் | நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தை உடைக்கும் வகையில், வரவிருக்கும் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வின் போது, அரசாங்க மசோதா விவாதிக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் எஸ்எஸ்டி தொடர்பான மசோதாக்கள், நாடாளுமன்ற விவாதப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளன. பொதுவாக, யாங்-டி பெர்த்துவான் அகோங்கிற்கு நன்றி தெரிவிக்கும் அல்லது அவரின் மரியாதைக்குரிய…
‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’ டிவிட்டர் செய்திக்காக போலீசார்…
எழுத்தாளர் ஒருவர் 2016-இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அப்போதைய இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரையும் டிவிட்டரில் அவமதித்து விட்டார் என்று கூறி போலீஸ் சில மணி நேரம் அவரை விசாரித்துள்ளது. ஈ.எஸ். சங்கர் என்பார் Murdered in Malaysia: The Altantuya…
இக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை
இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார். புத்ராஜெயாவில் கிடைக்கப்பட்ட தகவலின்படி, மலேசியாவின் விருப்பத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று, ஹாங்ஷொவ், சீனாவில் இருக்கும் மகாதிர், மலேசியாகினியிடம் தெரிவித்தார். முன்னதாக, இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலைப் பாதுகாக்கும் உரிமையை மலேசியாவிடம்…
RM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு : போலீஸ் குவான்…
ஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் உண்டியலில் இருந்து காணாமல் போன, RM19.25 பில்லியன் குற்றச்சாட்டு தொடர்பாக, அடுத்த வாரம், போலிசார் தன்னிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், "இன்னும் காரணம் சொல்ல முடியாது", 121,429 நிறுவனங்கள் மற்றும்…
60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு செய்துவிட்டோம், டாக்டர் எம்
14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகள் 60-ல், 21-ஐ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என, நேற்று, ஹராப்பானின் 100 நாள் நிர்வாகத்தின் நிறைவு நாளை ஒட்டிய ஒரு சிறப்பு செய்தியில், துன் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார். இது நல்ல ஆட்சியை உறுதிப்படுத்தவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் பணியாற்றும்…
ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ் நேரடி மோதல்
எதிர்வரும் ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானின் பிகேஆருக்கும் பாஸுக்குமிடையில் நேரடிப் போட்டியாக அமைகிறது. சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலான அதில் ஹரப்பான் வேட்பாளர் ஹலிமி அபு பக்கார் பாஸின் ஹலிமா அலிக்கு எதிராகக் களமிறங்குகிறார். இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் இன்று பெட்டாலிங் ஜெயா சிவிக்ஸ் செண்டரில் சுமூகமாக…
உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா? மறுக்கிறது எம்ஏசிசி
எம்ஏசிசி அதன் பணியாளர்கள், உயர் அதிகாரிகள் உள்பட, இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறும் செய்தியை மறுத்தது. “அது பொறுப்பற்ற ஒரு செய்தி. சட்டப்பூர்வ ஆதாரத்தையோ நம்பத்தக்க வட்டாரத்தையோ அது மேற்கோள் காட்டவில்லை. பரப்பரப்பை உண்டு பண்ணுவதற்காக அப்படி ஒரு செய்தி பரவலாக்கப்பட்டுள்ளது. “இச்செய்தி எம்ஏசிசி அதிகாரிகளிடையே ஒரு கலக்கத்தை…
























